Press "Enter" to skip to content

வான்கடே சோதனை கிரிக்கெட் -இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2வது கிரிக்கெட் சோதனை போட்டியில் தோல்வியை தவிர்க்க நியூஸிலாந்து அணி போராடி வருகிறது.

மும்பை

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் மட்டையாட்டம் செய்த இந்தியா முதல் பந்துவீச்சு சுற்றுஸில் 325 ஓட்டங்கள் குவித்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 150 ஓட்டங்கள் விளாசினார். நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 10 மட்டையிலக்குடுகளையும் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றுஸில் 62 ஓட்டங்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் 3 மட்டையிலக்குடும், அஸ்வின் 3 மட்டையிலக்குடும், அக்சார் பட்டேல் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

263 ஓட்டங்கள்  முன்னிலைப் பெற்ற போதிலும் இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா மட்டையிலக்கு இழப்பின்றி 69 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. புஜாரா 29 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 62 ஓட்டத்தில் வெளியேறினார். புஜாரா 47 ரன்களும், ஷுப்மான் கில் 47 ரன்களும், விராட் கோலி 36 ரன்களும் சேர்த்தனர்.

அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 41 ரன்கள விளாச, இந்தயா 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 276 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 2-வது பந்துவீச்சு சுற்றுசை டிக்ளேர் செய்தது. 2-வது பந்துவீச்சு சுற்றில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 4 மட்டையிலக்குடும், ரவீந்திரா 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இந்தியா 2 பந்துவீச்சு சுற்றுஸிலும் சேர்த்து மொத்தமாக 539 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.  540 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது பந்துவீச்சு சுற்றுஸை விளையாடிய நியூசிலாந்து அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 5  மட்டையிலக்கு இழப்பிற்கு    140 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 60 ஓட்டங்கள் அடித்து அவுட்டானார். ஹென்றி நிக்கோல்ஸ் 36 ஓட்டங்கள் எடுத்தார். இந்த பந்துவீச்சு சுற்றில் அஷ்வின் 3 மட்டையிலக்கு எடுத்து அசத்தினார். 

நியூஸிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 400 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. கைவசம் 5  மட்டையிலக்குகள் அந்த அணிக்கு உள்ளன. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் பாக்கி இருப்பதால் தற்போதைய நிலையில் இந்தியா அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »