வங்காளதேசத்துக்கு எதிரான முதல் சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் ஏஞ்சலோ மேத்யூஸ், சண்டிமால் ஜோடி 5வது மட்டையிலக்குடுக்கு 136 ஓட்டங்கள் சேர்த்தது.
சட்டோகிராம்:
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான கருணரத்னே 9 ஓட்டத்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஓஷாடா பெர்னாண்டோ 36 ஓட்டத்தில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூச் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குசால் மெண்டிஸ் அரை சதமடித்து 54 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். சண்டிமால் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 ஓட்டத்தில் வெளியேறினார்.
ஒருபுறம் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தாலும், மேத்யூஸ் நிதானமாக ஆடி சதமடித்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 153 சுற்றில் 397 ரன்னுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது.
வங்காளதேசம் சார்பில் நயீம் ஹசன் 6 மட்டையிலக்குடும், ஷகிப் அல் ஹசன் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர். இதையடுத்து, வங்காளதேசம் அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை விளையாடி வருகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar