Press "Enter" to skip to content

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு 158 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகின்றன.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை வாங்கடே  மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

இதனால், முதலில் மட்டையாட்டம் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 மட்டையிலக்கு இழப்பில் 157 ஓட்டங்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 32 பந்துகளில் இரண்டு 6, 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை சேர்த்தார். தொடர்ந்து, ரோமாரியோ ஷெப்பர்ட் 26 ஓட்டங்கள் (நாட் அவுட்), வாஷிங்டன் சுந்தர் 25 ஓட்டங்கள், மர்க்ராம் 21 ஓட்டங்கள், திருப்பதி 20 ஓட்டங்கள், பிரியம் கார்க் 4 ஓட்டங்கள் மற்றும் புவனேஷ்வர் ஒரு ஓட்டத்தை எடுத்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் நாதன் எல்லிஸ் மற்றும் ஹார்ப்ரீட் பிரார் தலா மூன்று மட்டையிலக்குடுகள் வீழ்த்தினர். ரபாடா ஒரு மட்டையிலக்குடை வீழ்த்தினார்.

இதையடுத்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள்..  இங்கிலாந்துக்கு எதிரான 5-வது சோதனை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »