நாங்கள் அடுத்த பருவத்தில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
கவுதம் காம்பீர்
லக்னோ:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த பருவத்தில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களுரூவிடம் தோற்று வெளியேறியது. இதையடுத்து லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியதாவது:-
லக்னோ அணிக்கு இந்த தொடர் சிறப்பாக அமைந்தது. ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் அடுத்த பருவத்தில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று தெரிவித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar