Press "Enter" to skip to content

Posts published by “Ilayaraja”

பிரெஞ்ச் ஓபன் – ஜெர்மன் வீராங்கனை கெர்பர் 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உள்ளிட்ட வீராங்கனைகள் முதல் சுற்றில் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.…

ஆசிய கோப்பை ஹாக்கி – ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி, இன்று வெற்றி பெற்று பழிதீர்த்துக் கொண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஜகார்த்தா: 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா…

பட்லரை 2-வது கணவராக ஏற்றுக் கொண்டேன் -ராஜஸ்தான் அணி சகவீரரின் மனைவி அதிரடி

ஐபிஎல் தொடரில் யாராவது ஒரு வீரர் பெரிய ஷாட்டையோ அல்லது எதாவது மைல்கல்லையோ அடையும்போது ஒளிக்கருவி (கேமரா)வில் குடும்ப உறுப்பினர்கள் காட்டப்படுவர். மும்பை: தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர்…

ஆசிய கோப்பை ஹாக்கி: ஜப்பான், இந்தியா இன்று பலப்பரீட்சை

லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜகார்த்தா: 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா…

ஐபிஎல் கிரிக்கெட்: விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஜாஸ் பட்லர்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விராட் கோலி நான்கு சதம் அடித்து இருந்தார். அகமதாபாத்: பெங்களூரு அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற  ஐ.பி.எல். கிரிக்கெட்  2-வது தகுதி சுற்று…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ரபேல் நடால் தகுதி

4-வது சுற்றில் நடால், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார். பாரிஸ்: நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.  இதில்…

ஐபிஎல் கிரிக்கெட்- பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்

அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் ஜாஸ் பட்லர் சதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெறச் செய்தார். அகமதாபாத்: 15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் சஞ்சு…

சோதனை சாம்பியன்ஷிப் தரவரிசை – பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 4வது இடம் பிடித்தது இலங்கை

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் இருக்கும் அணிகள் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சோதனை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும். துபாய்: வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 போட்டிகள்…

ரஜத் படிதார் அரை சதம் – ராஜஸ்தான் வெற்றி பெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 19வது ஓவரை வீசிய ராஜஸ்தானின் பிரசித் கிருஷ்ணா தினேஷ் கார்த்திக், ஹசரங்கா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார். அகமதாபாத்: 15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி…

ஐபிஎல் 2வது தகுதிச்சுற்று – டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதும். அகமதாபாத்: 15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ…

சாதனை புத்தகங்களில் இடம்பெற ரிஷப் பண்ட் செய்ய வேண்டியது என்ன? ஷேவாக் யோசனை

இந்திய அணியின் மட்டையிலக்கு கீப்பர் ரிஷப் பண்ட் இதுவரை 30 சோதனை போட்டிகளில் விளையாடி 1,920 ஓட்டங்கள் எடுத்துள்ளார். புதுடெல்லி: இந்திய அணியின் மட்டையிலக்கு கீப்பர் ரிஷப் பண்ட் சோதனை போட்டிகளில் சிறப்பாக விளையாடி…

அசிதா பெர்னாண்டோ அபாரம் – வங்காளதேசத்தை வீழ்த்தி சோதனை தொடரை கைப்பற்றியது இலங்கை

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது தேர்வில் இலங்கையின் அசிதா பெர்னாண்டோ இரு பந்துவீச்சு சுற்றுசிலும் சேர்த்து 10 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார். மிர்புர்: இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு கார்னெட் தகுதி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் 34-ம் நிலை வீராங்கனை அலிஸ் கார்னெட் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து…

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செஸ்ஸபிள் மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2வது இடத்தை பிடித்தார். புது டெல்லி: உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மக்கள் விரும்பத்தக்கதுடர் கணினிமய…

லக்னோ அணி அடுத்த பருவத்தில் இன்னும் வலுவாக வரும்- காம்பீர்

நாங்கள் அடுத்த பருவத்தில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார். கவுதம் காம்பீர் நாங்கள் அடுத்த பருவத்தில் இன்னும் வலுவாக திரும்பி வருவோம் என்று லக்னோ…

சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர்

இந்த புத்தகத்திற்கு 50,000 பவுண்ட் பரிசுத்தொகை (இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சம் ரூபாய்) அடங்கிய சர்வதேச புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன்: ஆங்கிலத்தில் எழுத்தப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்படும்…

செஸ்ஸபிள் மக்கள் விரும்பத்தக்கதுடர் செஸ் தொடர்: 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா

இறுதி போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதனால், சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சென்னை: உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள்…

ஆசிய கோப்பை ஆக்கி போட்டி: இந்தோனேசியாவிற்கு எதிராக 16 கோல்கள் அடித்து இந்தியா அபாரம்

அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி விளையாடியது. ஜகார்த்தா: 11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர்…

துபாயில் பயிற்சி பெற இந்திய நீச்சல் மற்றும் பேட்மிண்டன் வீரர்களுக்கு மத்திய அரசு அனுமதி

நீச்சல் வீரர் ஆர்யன் பயிற்சி பெறுவதற்காக ரூ.8.7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: நீச்சல் போட்டியில் 1,500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த  18 வயதான ஆர்யன் நெஹ்ரா சிறந்து…

ஆங்கில பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது-அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

இந்த பள்ளியை ஊர் பொதுமக்கள் ரூ.15 லட்சம் செலவில் நவீன மையமாக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கில வழி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பகுதியில் 100 ஆண்டுகள்…

ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக 600 ஓட்டங்கள் – கே.எல். ராகுல் புதிய சாதனை

2022, 2021, 2020, 2018 ஆகிய ஆண்டுகளில் கே.எல். ராகுல் 600 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். மும்பை: நடைபெற்று வரும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கே.எல். ராகுல் தலைமையிலான…

கல்லெண்ணெய் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காட்டம்

இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்ட அவர், இம்ரான் கான், மரியம் ஷரிப், பில்வால் பூட்டோ, பிரதமர் ஷெபாஷ் ஷரிப் உள்ளிட்டவர்களை டேக் செய்துள்ளார். லாகூர்: பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால்…

பிரெஞ்ச் ஓபன் – ஜோகோவிச், நடால், ஸ்வரெவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பயாசுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களை பயாஸ் 6-2, 6-4 என கைப்பற்ற, அடுத்து சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த 3 செட்களை 6-1, 6-2, 7-5…

கே.எல்.ராகுல் போராட்டம் வீண் – லக்னோவை வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 3-வது மட்டையிலக்குடுக்கு 95 ஓட்டங்கள் சேர்த்தது. கொல்கத்தா: ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்…

இந்திய அணியில் அறிமுகமாகாமல் பிளே ஆப் போட்டியில் சதம் – ரஜத் படிதார் சாதனை

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக் ஜோடி 5வது மட்டையிலக்குடுக்கு 92 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியது. கொல்கத்தா: ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன்…

சர்வதேச செஸ் தொடர்: கிராண்ட் மக்கள் விரும்பத்தக்கதுடர் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு தகுதி

சர்வதேச செஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். சென்னை: செசபிள் மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ் கணினிமய ரேபிட் செஸ் போட்டி 9 தொடர்களாக நடத்தப்படுகிறது. இதன்…

குவாலிபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியுடன் மோதுவது லக்னோவா? பெங்களூரா?

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ, டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா: ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்…

மில்லரை நினைத்து பெருமைப்படுகிறேன்- குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பாராட்டு

நான் எந்த வரிசையில் மட்டையாட்டம் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார். கொல்கத்தா: ஐ.பி.எல் 20…

அர்ஜூன் டெண்டுல்கர் ஏன் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை? சச்சின் விளக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில்…

முஷ்பிகுர் ரஹிம் அசத்தல் – முதல் பந்துவீச்சு சுற்றில் 365 ஓட்டங்கள் எடுத்தது வங்காளதேசம்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் வங்காளதேச அணியின் முஷ்பிகுர் ரஹிம் 176 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மிர்புர்: இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி சோதனை…

பெண்கள் டி20 கிரிக்கெட் – 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெலாசிட்டி அணி வெற்றி

சூப்பர்நோவாஸ் அணி 18 ரன்னுக்குள் 3 மட்டையிலக்கு இழந்து தத்தளித்த நிலையில், 4வது மட்டையிலக்குடுக்கு ஜோடி சேர்ந்த பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி 82 ஓட்டங்கள் சேர்த்தது. புனே: மூன்று அணிகள் இடையிலான பெண்கள்…

பிரெஞ்ச் ஓபன் – மெத்வதேவ், சின்னர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் நடால், செர்பியாவின் ஜோகோவிச் உள்ளிட்ட பலர் முன்னேறியுள்ளனர். பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர்…

மில்லர், பாண்ட்யா அதிரடி – ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ்…

ஐபிஎல் முதல் பிளே ஆப்: குஜராத் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சன்று இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்…

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் இவர்தான்- வீரேந்திர சேவாக் கருத்து

மட்டையாட்டம் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அமைதியாக, கட்டுக்கோப்பாக இருக்கிறார் என சேவாக் கூறியுள்ளார். மும்பை: 15-வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் சுற்று இன்று…

எந்த மைதானத்திலும் சிறப்பாக ஆடுவோம்- குஜராத் வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை

எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கொல்கத்தா: 24-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “பிளேஆப்” சுற்று…

20 ஓவர் உலக கோப்பையில் அஸ்வினை சேர்க்க வேண்டும் – கவாஸ்கர்

மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி சுழற்பந்து…

சரிவிலிருந்து மீட்ட லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் – முதல் நாள் முடிவில் வங்காளதேசம் 277/5

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் வங்காளதேச அணியின் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சதமடித்து அசத்தினர். மிர்புர்: இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி சோதனை…

பெண்கள் டி20 கிரிக்கெட் – 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி வெற்றி

பெண்கள் சேலஞ்ச் கோப்பை டி20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணி அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்தது. புனே: 3 அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி…

பிரெஞ்ச் ஓபன் – ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. பெண்கள்…

உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் வந்து சேரும்- தினேஷ் கார்த்திக்

அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி, கடின உழைப்பு தொடரும் என இந்திய அணிக்கு தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். மும்பை: ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்க அணி இந்திய மண்ணில்…

பிளேஆப் சுற்று நாளை தொடக்கம்- இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது குஜராத்தா? ராஜஸ்தானா?

குவாலிபையர் 1 ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கியது.…

மும்பை அணிக்கு நன்றி – விராட் கோலி நெகிழ்ச்சி

பெங்களூரு நாளை மறுதினம் நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும். மும்பை: ஐ.பி.எல். 15வது பருவத்தில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன்…

பிரெஞ்ச் ஓபன் – முன்னாள் சாம்பியன் முகுருசா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை பிரெஞ்ச் ஓபன் முகுருசா தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. பெண்கள்…

கடைசி கட்டத்தில் அதிரடி – பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி

கடந்த 5 போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி அணி 4 முறை சாம்பியன் லீக் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டன்: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு அணியும்…

லிவிங்ஸ்டோன் அதிரடி – 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது பஞ்சாப்

ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டோன் 22 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 49 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று…

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு 158 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகின்றன. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்,  பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை…

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது சோதனை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ரோஹித் சர்மா தலைமையிலான 19 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது சோதனை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான 19 பேர்…

டி-20 கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல்…

தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி சாம்பியன்

தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. பெரியகுளம்: தேனிமாவட்டம் பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி விளையாட்டு கிளப் நடத்தும் சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பைக்கான 61-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான…