Press "Enter" to skip to content

Posts published by “murugan”

கட்டுப்பாட்டை இழந்து கல்லெண்ணெய் பங்க் அருகில் கவிழ்ந்த கொட்டும் பார வண்டி…

தூத்துக்குடி | கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி கிராமத்தில் புகழ்பெற்ற செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.  இந்நிலையில் இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா…

தலைமைக்காவலர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை…

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை கலாஷேத்ராவில் விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவின் கீழ் செயல்படும் ருக்மணி தேவி…

கோவையில் அசால்டாக கலக்கும் முதல் லேடி பஸ் டிரைவர்…

சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) போக்குவரத்து சேவை வரப்பிரசாதமாக அமைந்தது. வேலைகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமின்றி மாணவர்களும் மற்றும் பலதரப்பட்டவர்களும் பயன்படுத்தும் இந்த போக்குவரத்து சேவையானது குறைந்த…

மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்த பரபரப்பு சம்பவம்…

தேனி | ஆண்டிப்பட்டி தாலுகா, கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு  பகுதியில் உள்ள அய்யனார்கோவில் மலைப்பகுதியில் கடமான், புள்ளிமான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளது. வைகை ஆற்றை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வனவிலங்குகள்…

சுங்க கட்டண உயர்வு கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்…

தேனி | ஆண்டிப்பட்டி தாலுகா, கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு  பகுதியில் உள்ள அய்யனார்கோவில் மலைப்பகுதியில் கடமான், புள்ளிமான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளது. வைகை ஆற்றை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வனவிலங்குகள்…

ராமநவமி ஊர்வலத்தின் போது கலவரம் – 36 பேர் கைது!

மேற்குவங்கத்தில் ராமநவமி ஊர்வலத்தின்போது கலவரம் நடைபெற்ற அதே இடத்தில், இன்றும் கல்வீச்சு சம்பவம் அரங்கேறியதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.  ராமநவமியையொட்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணி நடத்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருந்தது.…

சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு …! பீதியில் வாகன ஓட்டிகள்…!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது, உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடை செய்யக் கோரிய மனு குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது …

உலகின் பணக்கார பிராண்டுகள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவின் ‘அனோமலி’

உலக அளவில் பிரபலங்களுக்கு சொந்தமான அழகு பிராண்டுகளில் நடிகை பிரியங்கா சோப்ராவின் “அனோமலி” (Anomaly) பணக்கார பிராண்ட்டுக்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ‘காஸ்மேட்டிஃபை’(Cosmetify) என்ற நிறுவனத்தின் சார்பில் உலக அளவில் பிரபலங்களுக்குச் சொந்தமான…

சிம்புவின் ‘பத்து தல’ முதல் நாளில் ரூ.12 கோடி வசூல்

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் முதல் நாள் ரூ.12.3 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு…

'மாநில அந்தஸ்து' தீர்மானம்…புதுச்சேரி சட்டப்பேரவையில் 14-வது முறையாக நிறைவேற்றம்!

நீலகிரி | மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி  மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,  மே மாதங்களில் நிலவும் குளுகுளு கோடை பருவத்தை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே…

விடுதலை திரைப்படம் ..! சூரியின் பேனருக்கு  பாலாபிஷேகம்…!

சமீபத்தில் பட்டியலினத்தை (நரிக்குறவர்) சேர்ந்தவர்கள் என்பதால் சென்னை ரோகிணி திரையரங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதற்கு அரசு சரியான நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தூத்துக்குடி…

ரோகிணி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது – நடிகர் சூரி கண்டனம்

சமீபத்தில் பட்டியலினத்தை (நரிக்குறவர்) சேர்ந்தவர்கள் என்பதால் சென்னை ரோகிணி திரையரங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதற்கு அரசு சரியான நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தூத்துக்குடி…

“நீங்களும் க்யூட்டா இருக்கீங்க…” – நடிகர் விஜய் உடன் காணொளி காலில் பேசிய குட்டி ரசிகை

“விஜய் அங்கிள் என்னைப் பார்க்க வரமாட்டீங்களா?’’ என சென்னையைச் சேர்ந்த சிறுமி பேசியிருந்த காணொளி நடிகர் விஜய்யின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர் காணொளி காலில் பேசியிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு…

தேனி | ஆண்டிப்பட்டி தாலுகா, கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு  பகுதியில் உள்ள அய்யனார்கோவில் மலைப்பகுதியில் கடமான், புள்ளிமான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளது. வைகை ஆற்றை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வனவிலங்குகள்…

புதிய கல்வி கொள்கையை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – பொன்முடி திட்டவட்டம்!

புதிய கல்வி கொள்கையில் ஏற்று கொள்ளத்தக்க விஷயங்கள் எதுவும் இல்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி துறை மானிய கோரிக்கைகள் மீதான…

ரோகிணி திரையரங்கம் விவகாரம்…கண்டனம் தெரிவித்த கமல், வெற்றி மாறன்…!

சமீபத்தில் பட்டியலினத்தை (நரிக்குறவர்) சேர்ந்தவர்கள் என்பதால் சென்னை ரோகிணி திரையரங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதற்கு அரசு சரியான நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தூத்துக்குடி…

முதல் நாளில் ரூ.38 கோடியை வசூலித்த நானியின் ‘தசரா’

நானி நடித்துள்ள ‘தசரா’ திரைப்படம் முதல் நாள் இந்திய அளவில் ரூ.38 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் பான் இந்தியா முறையில் நேற்று (மார்ச் 30) திரையரங்குகளில்…

விடுதலை பாகம் 1 Review: அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு

பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம வள சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை நடத்தும் போராட்டமும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும்தான் ‘விடுதலை பாகம்…

தண்ணீர் தேடி சென்ற மான் வாகனத்தில் மோதி பலி…

திருச்சி | சிறுகனூர் அடுத்து எம்.ஆர்.பாளையம் காப்புக் காட்டில் ரூ.2 கோடி செலவில் 19.80 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் 2019 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் தொடங்கபட்டது. சரியான பராமரிப்பு…

வரும் திங்கட்கிழமை இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? – ஓபிஎஸ் வழக்கு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம்…

ரோகிணி திரையரங்கம் விவகாரம்…! தெரிவித்த சரத்குமார்…!

ரோகிணி திரையரங்கத்தில் பட்டியலினத்தவரை அனுமதிக்க மறுத்த விவகாரம் குறித்து தனது கருத்துக்களை சரத் குமார் கூறியுள்ளார். சமீபத்தில் பட்டியலினத்தை (நரிக்குறவர்) சேர்ந்தவர்கள் என்பதால் சென்னை ரோகிணி திரையரங்கத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும்,…

புள்ளிங்கோக்களுக்கு காவல் துறை கட்டிங் செய்த ஆசிரியர்…!!!

உதகையில் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நாளை முதல் படப்பிடிப்புக்கு தடை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை…

நாட்டிலேயே முதல்முறையாக இதற்கு புதிய தொழில் நுட்பம் …. அமைச்சர் செந்தில் பாலாஜி!!

உதகையில் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நாளை முதல் படப்பிடிப்புக்கு தடை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை…

கலாஷேத்ரா விவகாரம் – சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்!யாராக இருந்தாலும் நடவடிக்கை கட்டாயம்!!

உதகையில் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நாளை முதல் படப்பிடிப்புக்கு தடை என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை…

உதகையில் நாளை முதல் படப்பிடிப்பு நடத்த தடை…!

மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரையில் எந்த தொழிலும்…

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் 'மை டியர் டயானா' …..!!

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை அண்ணா நகரை சேர்ந்த…

கலாஷேத்ரா பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்! மத்திய – மாநில அரசிற்கு கடிதம் எழுதிய மாணவிகள்!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த பணியாளர் ஈஸ்வரிக்கு இரண்டு நாள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனை சேர்ந்தவர்…

வேல்முருகனின் கேள்விக்கு கடுப்படைந்த அமைச்சர் எம்.ஆர்.கே….!

மறைந்த முதலமைச்சா் ஜெயலலிதாவின் சகோதரர் எனக்கூறி சொத்தில் பங்கு கேட்டு முதியவா் தொடா்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மக்கள் விரும்பத்தக்கதுடா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று…

விராலிமலையில் ரூ.76 கோடியில் குழாய்கள் சீரமைக்கும் பணி…அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

மறைந்த முதலமைச்சா் ஜெயலலிதாவின் சகோதரர் எனக்கூறி சொத்தில் பங்கு கேட்டு முதியவா் தொடா்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மக்கள் விரும்பத்தக்கதுடா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்று…

பக்தர்களுக்கு அருள்பாலித்த பஞ்சமூர்த்திகள்…!!

திருச்சி | சிறுகனூர் அடுத்து எம்.ஆர்.பாளையம் காப்புக் காட்டில் ரூ.2 கோடி செலவில் 19.80 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் 2019 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் தொடங்கபட்டது. சரியான பராமரிப்பு…

ஜெயலலிதா சகோதரா் எனக்கூறி சொத்தில் பங்கு கேட்டு தொடா்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு…!

அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடி ரூபாயை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து  வசூலிக்கவும்,  மீட்கப்பட்ட நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள சத்யா…

நடுவானில் பறந்த விமானத்தில் சக பயணிகளிடம் ரகளை செய்த போதை பயணி…அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடி ரூபாயை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து  வசூலிக்கவும்,  மீட்கப்பட்ட நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள சத்யா…

தமிழ்நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்று…!!

அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடி ரூபாயை சத்யா ஸ்டுடியோவிடமிருந்து  வசூலிக்கவும்,  மீட்கப்பட்ட நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள சத்யா…

‘இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே கண்டிக்கத்தக்கது…’ – ரோகிணி திரையரங்கு விவகாரம்; வெற்றிமாறன் கருத்து

சென்னை: தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்குக்குள் உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். சென்னை ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு…

தள்ளி வைக்கப்பட்ட ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை…!!

தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஏற்க முடியாது என அமைச்சர் சா.மு.நாசர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 பவுன் நகை திருடுபோனதாக புதிய வழக்கு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 பவுன் நகைகள் திருடுபோனதாக புதிய வழக்கை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை வீனஸ் காலனியில் வசித்து வருகிறார்.…

திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு…

திருச்சி | சிறுகனூர் அடுத்து எம்.ஆர்.பாளையம் காப்புக் காட்டில் ரூ.2 கோடி செலவில் 19.80 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் 2019 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் தொடங்கபட்டது. சரியான பராமரிப்பு…

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் இயக்குநர் மீது புகார் வழக்கு தள்ளுபடி – நீதிமன்றம் உத்தரவு

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை அண்ணா நகரை சேர்ந்த…

அரசு நிலத்திற்குரிய குத்தகை பாக்கி 31 கோடி – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஏற்க முடியாது என அமைச்சர் சா.மு.நாசர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து…

“காதல் லீலை வராதான்னு கேட்டார் மணிரத்னம்” – ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது குறித்து சரத்குமார் கலகல பேச்சு

“உலக அழகியை கட்டிப் பிடிக்கும் காட்சியை எனக்காக வைத்ததற்கு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. என்னைப் பார்த்து காதல் லீலை வராதா என்று கேட்டார் மணிரத்னம்” என்று நடிகர் சரத்குமார் கலகலப்பாக பேசியுள்ளார். மணிரத்னத்தின் ‘பொன்னியின்…

ராம நவமியை முன்னிட்டு 2000 லிட்டர் பால் அபிஷேகம்…

கன்னியாகுமரி | திண்டுக்கல்லைச் சேர்ந்த அழகர்சாமி மற்றும் அவர் மனைவி கார்த்திகா தேவிக்கு ஒரு குழந்தை உள்ளது. மார்த்தாண்டத்தில் வீடு எடுத்து தங்கி உள்ள இவர்கள், லோடு ஆட்டோ ஒன்றை நிதி நிறுவனத்தில் இருந்து…

10க்கும் மேற்பட்ட வீடுகளில் கைபேசி திருட்டு – காவல் துறையினர் விசாரணை …

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த பணியாளர் ஈஸ்வரிக்கு இரண்டு நாள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனை சேர்ந்தவர்…

ஆவின் தயிரில் தமிழுக்கு பதில் இந்தியில் அச்சிட முடியாது – அமைச்சர் பதிலடி

தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என இந்தியில் அச்சிட வலியுறுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஏற்க முடியாது என அமைச்சர் சா.மு.நாசர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து…

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரலாற்று திரிபு: மணிரத்னத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை: பொன்னியின் செல்வன் படம் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவில்லை எனக் கூறி இயக்குநர் மணிரத்னத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

“மணிரத்னம் இக்கதைக்கு ஒத்துவரமாட்டார் என்றேன். ஆனால்…’’ – துரைமுருகன் பகிர்வு

“மணிரத்னம் இந்தக் கதைக்கு ஒத்துவரமாட்டார் வேண்டாம் என்றேன்” என அமைச்சர் துரைமுருகன் ‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28-ம் தேதி…

பத்து தல Review: சிம்பு ரசிகர்களுக்குக் கூட பத்தாத திரை விருந்து!

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் முதல்வராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கான செல்வாக்கு படைத்தவர் மணல் மாஃபியா தாதாவான ஏஜிஆர் (சிலம்பரசன்). திடீரென ஒருநாள் தமிழகத்தின் முதல்வர் கடத்தப்பட்டு காணாமல்…

“மணிரத்னத்தை பார்த்தால் பொறாமையாக உள்ளது” – கமல்ஹாசன் பேச்சு

“சோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் திரைப்படத்திற்கும் பொற்காலம். மணிரத்னத்தைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில்…

ஆவின் தயிர் – தஹி இனிமேல் தேவையில்லை

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து…

மாற்றுத்திறனாளி வாங்கிய நான்கு சக்கர வாகனத்திற்கு வரி விலக்கு – உயர் நீதிமன்ற உத்தரவு

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து…

நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து…