Press "Enter" to skip to content

Posts published by “murugan”

திரைப்படம் நடிகை கத்தி முனையில் கற்பழிப்பு.. இருவர் கைது

திரைப்படம் துறையில் துணை நடிகையாக நடித்து வருபவரை கத்தி முனையில் கற்பழித்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் பகுதியில் திரைப்படம் துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு…

வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட நடிகை.. மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

பிரபல தொகுப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வந்த நடிகை கர்ப்பத்தில் குத்தாட்டம் போட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரலேகா தொடர் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். பிரபல…

பெயர் வெறும் வெத்து அடையாளம் தான்.. கவனம் ஈர்க்கும் குதிரைவால் பட விளம்பரம்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ திரைப்படத்தின் பட விளம்பரம் ரிலீஸாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. அறிமுக…

4 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி- பஞ்சாபில் சுனாமியாக மாறிய ஆம் ஆத்மி

5 மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. லக்னோ: உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5…

மணிப்பூர், கோவாவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி தமிழகத்திலும் நிகழும்- அண்ணாமலை நம்பிக்கை

உத்தர காண்ட்டில் வெற்றிக் கொண்டாட்டததை காங்கிரஸ் ஆரம்பித்ததாகவும், ஆனால் மக்கள் தீர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை: ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜகவிற்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து…

பஞ்சாப் மாநிலத்தில் கணிப்புகளை மிஞ்சிய வெற்றி- காங்கிரஸ் செய்த தவறால் இமாலய சக்தியாக மாறிய ஆம் ஆத்மி

கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் முதல்- மந்திரியான அம்ரீந்தர்சிங் – சித்துவுக்கு இடையே ஏற்பட்ட மோதல், காங்கிரஸ் கட்சியில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. இந்திய அரசியல் வரலாற்றில்…

கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக

நான்கு மாநிலங்களில் பாஜக பெற்று வரும் வெற்றியை லக்னோ மற்றும் பெங்களூருவில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினர். ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் முன்னணி நிலவரப்படி உத்தர…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிம்பு?

தனுஷின் பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். பலர் இவர்களுக்கு ஆறுதலும் மனதைரியமும் அளித்து…

வெளிநாடுகளில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

மத்திய- மாநில அரசுகள் இதுவரை நிரந்தர தீர்வு காணாத நிலையில் இப்பொழுது இந்தோனேசிய மற்றும் செஸ்செல்ஸ் அரசுகளால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது, ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு மேலும் அச்சத்தை உண்டாக்குகிறது. சென்னை:…

சென்னை மாநகராட்சியின் புதிய வரவு செலவுத் திட்டம் ரூ.5 ஆயிரம் கோடியில் தயாராகிறது

சென்னை மாநகராட்சி வரவு செலவுத் திட்டத்தில் நமக்கு நாமே திட்டம், சிங்கார சென்னை திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சென்னை: சென்னை மாநகராட்சிக்கு புதிய மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி…

18 தொகுதிகளில் முன்னிலை- கோவாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

கோவாவில் மதியம் 12 மணி நிலவரப்படி பா.ஜனதா 18 இடங்களில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களில் முன்னிலை வகித்தது. மற்றவர்கள் 9 இடங்களிலும் முன்னிலை வகித்தனர். கோவா: 40 சட்டசபை தொகுதிகள்…

துருக்கியின் முயற்சியால் போர் முடிவுக்கு வருமா?: ரஷியா- உக்ரைன் மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை

அதிகாரிகள் மட்டத்தில் மூன்றுமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலா், துருக்கியில் இன்று ரஷியா- உக்ரைன் மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்து…

கெஜ்ரிவால் ஆட்சி முறைக்கு பஞ்சாப் மாநிலம் வாய்ப்பு வழங்கியுள்ளது – டெல்லி துணை முதலமைச்சர் பேட்டி

பஞ்சாப்பை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்றும் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று…

குஜராத்தில் பிரதமர் மோடி நாளை ரோடு ஷோ- உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிலும் பங்கேற்பு

2 நாள் சுற்றுப்பயணமாக நாளை குஜராத் செல்லும் பிரதமர் மோடி அங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். ஆமதாபாத்: குஜராத்தில் முதல்-மந்திரி பூபேந்திரபாய் படேல் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.…

திரையரங்குகளில் வெளியான சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ”எதற்கும் துணிந்தவன்” படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா…

சட்டம்-ஒழுங்கில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்: மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

பொதுமக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவரை ஒடுக்குவதில் காவல்துறை பாரபட்சம் காண்பிக்கக்கூடாது என முக ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை தொடங்கி…

21 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வரலாறு படைத்தது- உத்தரகாண்டில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்தது

பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி கட்சி உத்தரகாண்டில் 70 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. டேராடூன்: 70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு கடந்த…

உத்தர பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக

கோரப்பூர் சட்டசபைத் தொகுதியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முன்னிலையில் உள்ளார் லக்னோ: ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  உத்தர…

பஞ்சாப் தேர்தலில் காங்கிரசுக்கு சறுக்கல்- மாநில தலைவர் சித்து பின்னடைவு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிக்ராம் சிங் மஜிதியா ஆகியோர் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளனர். சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி…

தமிழகத்தில் ரஜினிக்கு முதலில் மன்றம் தொடங்கிய மதுரை முத்துமணி மரணம்

1993-ம் அண்டு மார்ச் 26-ந் தேதி சென்னையில் ரஜினியின் வீட்டு பூஜையறையில் முத்துமணிக்கு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று ‘ஜாம்பவான்’ ஆக திகழ்ந்து வருகிறார். இவருக்கு…

பஞ்சாப் மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி

டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைவதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அமிர்தசரஸ்: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள…

உத்தரகாண்ட், கோவாவில் பாஜக முன்னிலை- தொண்டர்கள் உற்சாகம்

கருத்துக் கணிப்புகள் கூறியபடி உத்தர பிரதேசத்தில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கிறது. டேராடூன்: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலில் பதிவான…

தமிழகத்தில் ரஜினிக்கு முதலில் மன்றம் தொடங்கிய மதுரை முத்துமணி மரணம்

1993-ம் அண்டு மார்ச் 26-ந் தேதி சென்னையில் ரஜினியின் வீட்டு பூஜையறையில் முத்துமணிக்கு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று ‘ஜாம்பவான்’ ஆக திகழ்ந்து வருகிறார்.…

பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது- தாயார் அற்புதம்மாள்

பேரறிவாளன் விரைவிலேயே நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார். சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட…

ஒரே புகைப்படத்தால் ஏற்பட்ட திருப்புமுனை- பலூன் விற்கும் இளம்பெண்ணுக்கு வந்த வாய்ப்பு

கேரளாவில் கடந்த வாரம் மம்மிக்கா என்ற 60 வயது கூலித்தொழிலாளி மாடலிங் கலைஞராக அசத்தினார். இந்த வாரம் பலூன் வியாபாரி கிஸ்பு மாடலிங் தொழிலுக்கு வந்துள்ளார். திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அண்டலூர்…

1 லட்சம் பேர் வேலை இழந்தனர்- உக்ரைன் போரால் இந்தியாவுக்கு இடம் பெயரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் ஐ.டி. நிறுவனங்கள் வலுவாக காலுன்றவும் முடிவு செய்துள்ளன. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன. உக்ரைன் போரின் தாக்கம் தகவல் தொழில் நுட்ப…

கோவா, உத்தரகாண்டில் கடும் இழுபறி- முன்னிலை நிலவரம்

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. கோவா மாநிலத்தில்…

இந்தியாவில் புதிதாக 4,184 பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பால் மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,15,459 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம்…

உத்தர பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக முன்னிலை

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம்…

5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின – பிற்பகலுக்குள் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிய வரும்

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தல் அடுத்த பாராளுமன்ற…

உத்தர பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை – வாரணாசி பகுதியில் 144 தடை உத்தரவு

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைவதற்கு முன்பு வாக்குச் சாவடி முகவர்கள், அதிகாரிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. லக்னோ: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 5 மாநில சட்டசபைத் தேர்தலில்…

ரஷியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வார்னர் ஊடகம்

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ரஷியாவில் சி.என்.என். தனது ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷியா 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர்…

மகளிர் உலக கோப்பை – நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய 53 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியா 20-ல் வெற்றி பெற்றுள்ளது. ஹாமில்டன்: நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி…

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 14 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை…

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் – அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க முடியாத சூழலில் ரஷியாவும், உக்ரைனும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன. கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும்…

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை – யாருக்கு சாதகம்?

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது. புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில்…

மன்காட் முறை அவுட், இனி ஓட்டத்தை அவுட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் – ஐசிசி விதிக்கு சச்சின் வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் விதிகளில் மாற்றம் வருகிறது. லண்டன்: ஐசிசி சார்பில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. லண்டனில் உள்ள மெரில்போர்ன் கிரிக்கெட்…

தென் கொரியா அதிபர் தேர்தல் – நூலிழையில் வென்றது மக்கள் சக்தி கட்சி

தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சியோல்: தென் கொரியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர்…

இந்தியர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் – பிரதமர் மோடிக்கு ஹங்கேரி பிரதமர் யோசனை

போர் நிறுத்தம் மற்றும் அமைதிக்கான வழிகள் குறித்து ஹங்கேரி பிரதமர் ஆர்பனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு வாரங்களாகிறது. இதனால் வெளிநாட்டினர் அங்கிருந்து…

ஐசிசி சோதனை தரவரிசை – ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஜடேஜா

ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 5, ரோகித் சர்மா 6, ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர். துபாய்: சோதனை போட்டியில்சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர்களின்…

கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்… உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் அனைத்து வகை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இன்று ஓய்வு பெற்றார். புதுடெல்லி: உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்…

முழு விடுதலைக்கான முன்னோட்டம்… பேரறிவாளனுக்கு பிணை கிடைத்தது குறித்து தலைவர்கள் கருத்து

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, கால்நூற்றாண்டு சட்டப் போராட்டத்தின் முக்கிய மைல் கல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும்…

மிகுதியாகப் பகிரப்படும் டாப்சி படத்தின் விளம்பர ஒட்டி

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்சி நடித்திருக்கும் படத்தின் விளம்பர ஒட்டி வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து…

அஜித் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. அஜித் நடித்த ’வலிமை’ படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பைக் கொடுத்திருந்தாலும் சிலர் கடுமையாக விமர்சனத்தை வைத்திருந்தார்கள். படத்தின் நீளம்…

விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகை நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, மருத்துவர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

சிறை விடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து…

சூர்யா வீட்டிற்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: 5 பேர் விடுதலைக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்- திருமாவளவன் கோரிக்கை

சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு உரிய ஊதியமும் பாதுகாப்பும் வழங்கவேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்குச் சிறப்பு நீதிமன்றம்…

ரஷியா-உக்ரைன் போர்: இந்தியாவின் நடுநிலைக்கு வரலாற்று காரணங்கள்

ரஷியா, இந்தியா இடையே உள்ள உறவு வரலாற்று ரீதியாக வேர்களை கொண்டது. இரு நாடுகளுக்கு இடையேயான நட்புணர்வு ஆகாயம், பூமி மற்றும் நீர் வழியில் இணைந்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது…

5 மாநில தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

மத்திய அரசை பொறுத்தவரை 5 மாநில தேர்தல் அரை இறுதி ஆட்டம் போன்று கருதப்படுகின்றது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. உத்தரபிரதேசம்,…