இயக்குனராக களமிறங்கி தற்போது நாயகனாக வலம் வரும் சசிகுமாரின் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. சசிகுமார் நடிப்பில் இந்த வருடம் பொங்கல் தினத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து தற்போது…
Posts published by “murugan”
தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் இவர் நடித்து வெளியான…
இயக்குனரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவருடைய திருமண வாழ்க்கையை பற்றி சில வஷயங்களை பகிர்ந்துள்ளார். தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். பலர்…
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அந்தந்த வரம்புகளுக்குள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள்…
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தெலுங்கு திரையுலுகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராம் சரண்.…
குழந்தைகள் தலைக்கவசம் அணிவது தொடர்பான புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. புதுடெல்லி: நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் தலைக்கவசம்…
ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ…
இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன், சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2003-இல் வெளியான ஸ்டுடண்ட் நம்பர் 1 படத்திம் மூலம் தமிழ் திரைப்படம்விற்கு அறிமுகமானர் நடிகர்…
எங்கெல்லாம் பாஜக தன்னை நிறுவிக் கொள்கிறதோ அங்கெல்லாம் ரிமோட் கண்ட்ரோல் குடும்பம் (காங்கிரஸ்) அழிக்கப்பட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பஞ்சாப் மாநில தேர்தல் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இதன் முடிவு மார்ச்…
தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகரான விமல் சமீபத்தில் நடிந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உங்களை ஏமாற்ற மாட்டோம் உறுதியளித்துள்ளார். தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல். இவர் ‘களவாணி’, ‘வாகை…
பத்லாபூர் கிராமப் பகுதியில் சிறுத்தை இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து சிறுத்தையை சுற்றிவளைத்து பிடித்தனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் கிராமம் அருகே நெகிழி (பிளாஸ்டிக்) தண்ணீர் கேனில்…
உரிய அனுமதியின்றி அஜித் தோவல் வீட்டுக்குள் செல்ல முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், டெல்லி ஜன்பாத்…
வாக்கு மொத்த தமிழகத்திலும் தி.மு.க.வை நம்முடைய தலைவர் வெற்றி பெற வைத்தார்கள். நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் இன்று காலை…
தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு தற்போது எடுத்திற்கும் புது அவதாரத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 90-களின் காலக்கட்டத்தில் தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்…
ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிநீதி மன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளை அனுமதிக்கவில்லை. பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை…
பண்பாட்டுப் பெருமிதம் மிக்க நகரத்தைக் கழக ஆட்சிகள் கைவிட்டு விட்டன என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்…
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது காணொலியில் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து பேசி வருகிறார் என்று ஓசூரில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க.…
விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக…
பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க. வேட்பாளர் வேம்படையான் தே.மு.தி.க.வில் தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்தின் ரசிகர் மன்றத்திலும் இருந்துள்ளார். திருவொற்றியூர்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி…
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில்…
கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்ட நர்சரி பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்ல மறுத்து அடம்பிடித்து அழுதனர். தமிழகத்தில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர்…
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. கண்டிப்பாக நிறைவேற்றும் என தி.மு.க. இளைஞர் அணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து…
தி.மு.க.வை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று காலங்காலமாக சொல்லப்பட்ட பொய்யை இன்றைக்கு சுக்குநூறாக உடைத்திருக்கோம் என்று காணொளி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி பிரசார பதிவில்…
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் விளம்பரம் தேதியை வெளியிட்டார் இயக்குனர் பாண்டிராஜ். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா…
நாங்கள் உக்ரைன் மீது படையெடுக்க போவதாக அமெரிக்கா தான் கூறி பீதி ஏற்படுத்தி வருகிறது என ரஷ்யா அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறியுள்ளார். வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே…
ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய ஆலோசனையில் அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர்கள், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் செயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017-ம்…
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு அரசு மற்றும் வங்கி இணையதளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. உக்ரைன் அரசு இணையதளத்தில் மின்ஊடுருவாளர்கள் ஊடுருவல் உக்ரைன்…
தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளருக்கு ரூ.1,000-ம், வாக்கு எண்ணிக்கை பணியை மேற்பார்வையிடும் நுண்பார்வையாளருக்கு ரூ.450-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியத்தை…
தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று…
பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை நடக்கிறது. பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபட அரசு அனுமதி அளித்துள்ளது. திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன்…
நடிகர் வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரபல இயக்குனர் பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருவர் நடிகர் வடிவேல், இம்சை அரசன்…
தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவாக நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் காணொலி மூலம் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி…
திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன. சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. சுமார் 2 கோடியே 79 லட்சத்து…
கூலி தொழிலாளியின் காணொளி வெளியான ஒருசில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அந்த காணொளிவுக்கு லைக் கொடுத்ததோடு, அதனை மேலும் பலருக்கு பகிர்ந்தனர். திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கூலி தொழிலாளி…
தே.மு.தி.க. மதுரை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 73 வார்டுகளில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. மதுரை: மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல்…
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 3.70 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 27,409 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக…
மறைந்த பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகத்தினர் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றன. பாலிவுட் திரையுலகில் 70-80களில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியவர் பிரபல பாடகர் பப்பி லஹிரி (69). படங்களுக்கும்…
கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார். கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால் தேர்தல்…
மறைந்த பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது. பாலிவுட் திரையுலகில் 70-80களில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியவர் பிரபல பாடகர் பப்பி லஹிரி (69). படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 1980-90ம்…
5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் காதலர் தினத்தில் திருநங்கைகள் திருமணம் செய்து கொண்டனர். திருவனந்தபுரம்: திருச்சூர் சாலக்குடியை சேர்ந்தவர் மனு கார்த்திகா. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சியாமா. இருவரும் திருநங்கைகள் ஆவர். மனு…
மைசூருவில் பிரபலமான ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு: இன்றைய நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித வேலைப்பாடுகள் குறைந்து மின்சாதன பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. மனித உருவ வடிவிலான…
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர்…
பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 57 ஆயிரத்து 963 பேரும், என்ஜினீயரிங் படித்தவர்கள் 3 லட்சத்து 956 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 67 ஆயிரத்து 468 நபர்கள் உள்ளிட்டோர் பதிவு…
இந்த மாதம் வரை இந்த விலை உயர்வு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப் பட்டுளளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலையை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி கல்லெண்ணெய் ஒரு லிட்டருக்கு…
ரோகித் சர்மாவுடன்,இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்கத்தா: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்…
லக்கிம்பூர் வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமினில் வெளி வந்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி ரூப்நகர் பகுதியில்…
ஹிஜாப் விவகாரம் காரணம் கர்நாடகாவில் மூடப்பட்டிருந்த 10 வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டன. இந்நிலையில் ப்ரீ-யுனிவர்சிட்டி கல்லூரிகள் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா கல்வி…
ரஷ்யா- உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி அங்குள்ள இந்திய…
சென்னை நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்பு பணி தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களில் உள்ள…
இந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வால்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாய போராட்டங்களின் போது டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை சிலர் ஏற்றினர்.…