அசாம் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் நடந்த குண்டுவெடிப்பால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கவுகாத்தி: அசாமில் மிசோரம் எல்லையை ஒட்டியுள்ள கைலகத்தி மாவட்டம் ராம்நாத்பூரில் உள்ள ஒரு தொடக்க பள்ளிக்கூடத்தில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் 2…
Posts published by “murugan”
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 36 மணி நேரத்திற்குப் பிறகு சுகாதார பணியாளர்…
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன்: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,…
ரஜினி, விஜய்க்கு பகைவனாக நடிக்க தயார் என்று பிரபல கன்னட நடிகர் துருவா சார்ஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். கன்னட நடிகர் துருவா சார்ஜாவின் ‘பொகரு’ படம் தமிழில் ‘செம திமிரு’…
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து மேலும் இரண்டு நடிகர்கள் இணைந்து இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி கொண்டிருக்கிறது. முதலாவதாக இந்த படத்தில்…
சமீபத்தில் ரசிகர்களிடம் பேசிய சமந்தா, கணவர் நாகசைதன்யாவை உளவு பார்ப்பதாக கூறி இருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனா…
கதையை விட கதாநாயகன் பெரிய ஆளாக இருக்க கூடாது என்று விஷமக்காரன் பட இயக்குனர் பட விழாவில் பேசி இருக்கிறார். ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக…
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள மாநாடு படத்தின் விளம்பரம் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ்…
ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘ஏ1’ படத்தின் வெற்றிக்கு பின் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இதில்…
மக்கள் விரும்பத்தக்கதுடர் படம் 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர். விஜய்யின் மக்கள் விரும்பத்தக்கதுடர் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்…
மருது படத்தில் இணைந்து பணியாற்றிய விஷால் – முத்தையா கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது,…
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மருத்துவர்’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மருத்துவர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.…
மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி.…
மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மக்கள் விரும்பத்தக்கதுடர். இதில் விஜய்…
இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். புதுடெல்லி: மாநிலங்களவையில் இன்று திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் மீனவர்கள் பிரச்சனையை எழுப்பினர். தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை…
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கான பாடல் பதிவு பணிகளை இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் மேற்கொள்ள உள்ளாராம். பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைத்து வந்த இளையராஜா, சமீபத்தில் அங்கிருந்து…
அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், விரைவில் இயக்குனராக உள்ளாராம். பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் தற்போது தென்னிந்திய மொழி படங்களை தயாரிப்பதில்…
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாப் பாடகி ரிஹானாவை நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக சாடி உள்ளார். புதுடெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப்…
அடைமழை (கனமழை)யினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு மத்திய குழு 4-ந்தேதி (நாளை) தமிழகம் வருகிறது. இரண்டு நாட்கள் தங்கி இருந்து சேதத்தை மதிப்பிடுகின்றனர். சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பல இடங்களில் அடைமழை…
மாடுபிடி வீரராக முறையாக பதிவு செய்யாமல், மருத்துவ பரிசோதனை செய்யாத கண்ணன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று 12 மாடுகளை பிடித்துள்ளார். மதுரை: மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் கலெக்டருக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ், அவரின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தில் கலந்துகொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்,…
ஆந்திரப் பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் சடலத்தை பெண் எஸ்.ஐ ஒருவர் சுமந்து சென்றதுடன், அவருக்கு இறுதி மரியாதை செய்யவும் உதவியது பலரின் பாராட்டுகளை பெற்றது. ஸ்ரீகாகுளம் : ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த…
தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன் அண்ணா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். சென்னை: அறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர்…
டெல்லி விவசாயிகளின் போராட்டம் குறித்து பாடகி ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு…
தமிழை சுவாசித்து தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர் அறிஞர் அண்ணா என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். சென்னை: அறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி…
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,840 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டன்: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.43 கோடியைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர்…
ஆளுநர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி வருகிற 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுவை மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பெடி தடையாக இருந்து…
இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த கேப்டன் டாம் மூர் மறைவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். லண்டன்: இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான…
ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மக்கள் விரும்பத்தக்கதுகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் விரும்பத்தக்கதுகோ: ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர்…
பெங்களூருவில் நாளை தொடங்கும் 13-வது சர்வதேச விமான கண்காட்சியை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைக்கிறார். பெங்களூரு: மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் 13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி…
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஜார்க்கண்ட் வேளாண் மந்திரி பாதல் பத்ராலெக் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். புதுடெல்லி: 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள்…
மும்பை கோரேகாவில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின. மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரேகாவ் பாங்குர் நகரில் லட்சுமி பார்க் வளாகத்தில் ஸ்டுடியோ…
கொரோனாவுக்கு இதுவரை 162 மருத்துவர்களும், 107 நர்சுகளும் பலியாகி இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி தெரிவித்தார். புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, கொரோனாவுக்கு இதுவரை எத்தனை சுகாதார பணியாளர்கள் இறந்துள்ளனர் என்று ஒரு…
சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்றுவந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பீஜிங்: கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் ‘சினோபார்ம்’ நிறுவனத்தின் இரு வெவ்வேறு பிரிவுகள் தயாரித்துள்ள…
இங்கிலாந்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் மேலும் 16,840 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். லண்டன்: இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின்…
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு நேற்று பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு நேற்று பொது சுகாதாரத்துறை அனுமதி…
ஆத்மநிர்பார்தா என்ற வார்த்தையை 2020-ம் ஆண்டின் இந்தி வார்த்தையாக தேர்வு செய்து புதிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: நமது நாட்டில் பிரதமர் மோடி மற்றும் ஆளும் பா.ஜ.க.வினரால் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படக்கூடிய வார்த்தையாக ‘ஆத்மநிர்பார்தா’…
இந்தியாவின் பாதுகாப்புக்காக மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க முடியாது என மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பெங்களூரு: மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பெங்களூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்…
முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான செலவில் 82 சதவீதத்தை ‘பி.எம்.-கேர்ஸ்’ நிதியம் ஏற்றுள்ளது. புதுடெல்லி: கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா கால நிவாரண உதவிக்காக, ‘பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும்…
அனைவரும் விண்வெளிக்கும் பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. வாஷிங்டன்: விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்…
அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரிப் அறிவித்துள்ளார். டெஹ்ரான்: ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.…
அமெரிக்க ஜனாதிபதி மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ராஜ் பஞ்சாபியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். வாஷிங்டன்: ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மலேரியாவை கட்டுப்படுத்தி அகற்றுவதை…
லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி இருந்தது. ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் நேற்று இரவு 11.04 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…
யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் வெளியீடு அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த…
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து முடித்து ஐதராபாத் திரும்பி இருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை…
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சிலம்பரசன், சுசீந்திரன் இயக்கத்தில்…
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த…
தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், எல்லோரையும் போல் நானும் நம்புகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இப்படத்தை நேரடியாக…
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நகராட்சி ஊழியர்களால் துன்புறுத்தப்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு ஆதரவாக சோனு சூட் களமிறங்கி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர்…