Press "Enter" to skip to content

Posts published by “Nila Raghuraman”

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ‘மதுவுக்கு பதிலாக சேனிடைசர்’ – நிறுவனங்களை நாடும் அரசுகள்

ஸ்டெஃபானே ஹேகர்ட்டி பிபிசி செய்தியாளர் கோவிட்-19 நோய் தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதில் இருந்து நாம் அடிக்கடி ஹேண்ட் சேனிடைசர்(கைகளை தூய்மைப்படுத்தும் கிருமி நாசினி) பயன்படுத்தி கை கழுவவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம். ஆனால்,…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உங்கள் காதலனையோ, காதலியையோ பிரிந்து இருக்கிறீர்களா? – இந்தக் கட்டுரை உங்களுக்கானது

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர். இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): டிரம்ப் v/s உலக சுகாதார அமைப்பு – முற்றிய மோதல்; நிதியுதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர்

உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை…

மனிதர்களை கொல்லும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மரங்களை தாக்கும் நுண்ணுயிரியால் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்

மரங்களையும் தாக்கும் நுண்ணுயிரி: பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஆலிவ் மரங்களை அழிக்கும் ஒரு வகை நுண்ணுயிரியால் 20 பில்லியன் ஈரோக்கள் வரை நஷ்டம் வரலாம் என ஐரோப்பிய ஆய்வாளர்கள்மதிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸால்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறாரா மலேசிய பிரதமர்?

ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை இந்திய / இலங்கை நேரப்படி மாலை நேரப்படி சுமார் 5 மணி அளவில் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,987 ஆக உள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – இதுதான் காரணம்

உலகளவில் இதுவரை 1,918,855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 448,998 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. உலகளவில்…

கொரோனா சூழலில் மற்றொரு ஆபத்து: செர்னோபில் அணு உலையை நெருங்கும் காட்டுத்தீ மற்றும் பிற செய்திகள்

கொரோனாவை சூழலில் மற்றொரு ஆபத்து: செயல்படாத அணு உலையை நெருங்கும் காட்டுத்தீ கடந்த சில தினங்களாக வடக்கு உக்ரைனில் பற்றி எரியும் காட்டுத்தீ மெல்ல செர்னோபில் அணு உலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. காட்டுத்தீக்கும் செர்னோபில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “மலேசியாவில் தொற்று பரவல் குறைவாகவே உள்ளது”

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவ வல்லுநர்கள் யூகித்ததைவிட மலேசியாவில் கொரோனா…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): ’சிரமமான காலத்தை கடப்பது எப்படி?’’ – விவரிக்கும் நியூயார்க் மருத்துவ பணியாளர்

வேறெந்த நாட்டை விடவும் அதிக அளவிலான, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இருக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. உலக ஆரோக்கிய சிக்கலில் முன்னணியில் உள்ள நாடு என்ற விரும்பத்தகாத தனித்துவமும் கிடைத்துள்ளது. நகரம்…

நிலவில் சுரங்கம் தோண்ட விரும்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – என்ன காரணம் தெரியுமா?

மணீஷ் பாண்டே, மைக்கேல் பேக்ஸ் நியூஸ் பீட் செய்தியாளர்கள் அமெரிக்கா நிலவுக்குப் போய் தாதுப் பொருகள்களை சுரங்கம் தோண்டி எடுக்கவேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். தொலைதூர விசும்பில் (அதாவது விண்வெளியில்) தாதுப்…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): நெருக்கடியில் உலகம், கல்லெண்ணெய் உற்பத்தி குறைப்பு மற்றும் பிற செய்திகள்

எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் (ஒபெக்) உள்ள நாடுகளும் மற்றும் அதன் நட்பு நாடுகளும் எண்ணெய் உற்பத்தியை பத்து சதவீதம் அளவுக்கு குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் நுகர்வு குறைந்துள்ள்தால்…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): மலேசியாவில் 45% ‘கோவிட் 19’ நோயாளிகள் குணமடைந்தனர் – விரிவான தகவல்கள்

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று மட்டும் 113 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 4,683 ஆக…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிரிட்டன் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஒருவார சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். உலக நாடு ஒன்றின்…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): “அதீத அதிகாரத்தை கைப்பற்ற கோவிட் 19ஐ அரசுகள் பயன்படுத்தும்” – எச்சரிக்கும் வல்லுநர்கள்

கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் மிக மோசமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். அமெரிக்க தத்துவயியல் நிபுணரும், மொழியியல் நிபுணருமான நோம்…

வங்கதேசத்தின் முதல் அதிபரை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் தூக்கிலிடப்பட்டார்

1975ஆம் ஆண்டில் வங்கதேச தலைவரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் ராணுவ வீரரான அப்துல் மஜேத் தூக்கிலிடப்பட்டார். வங்க தேசத்தின் தந்தை என்று அழைகப்பட்ட அந்நாட்டின் முதல் அதிபரான க்ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): மலேசியாவில் அரசு உத்தரவை மீறிய 7,500 பேர் கைது – இன்று அங்கு நடந்தவை என்ன?

மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுபாட்டு ஆணையை மீறிய குற்றத்தின் பேரில் சுமார் 7500 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 392 பேருக்கு ஆயிரம் மலேசிய ரிங்கிட் (இந்திய மதிப்பில் ரூ.17,500) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): மலேசியாவில் 4,000 பேருக்கு பாதிப்பு: வெளியே சுற்றினால் அபராதம்

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேவேளையில் இன்று ஒரே நாளில் புதிதாக நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கையை விட தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் அமெரிக்கர்கள்

வினீத் கரே பிபிசி செய்தியாளர் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இறப்பு செய்தி எவ்வளவு துயரமாக இருக்கிறதோ, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு முறையாக இறுதி சடங்குகூட செய்ய…

போரிஸ் ஜான்சன்: தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டாவது இரவு – எப்படி இருக்கிறார் பிரிட்டன் பிரதமர்?

கொரோனா வைரஸ் தொற்றுக்காக இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் போரிஸ் ஜான்சன் சிகிச்சை பெற்று வருகிறார். லண்டன் புனின் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜான்சன் குணமடைந்து வருவதாகப் பிரிட்டன் பிரதமர்…

கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் – காணொளிகளை தடை செய்யும் யூடியூப் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம். அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): உலக தலைவர்களின் சர்ச்சை கருத்தும், வேடிக்கை பிரசாரங்களும்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதே…

கொரோனா வைரஸுக்கு மருந்து: அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையும், இந்தியாவின் முடிவும்

கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தை, தாங்கள் கேட்டபடி இந்தியா கொடுக்க முன்வராவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும், இந்தியாவை…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): வீட்டிலிருந்தே பணிபுரியும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் எல்லோரையும் வீட்டிலேயே முடக்கிப் போட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சொல்லப்போனால், கொரோனா வைரஸ் பரவுவதால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களும் அவர்களே. இப்படியான சூழ்நிலையில் வாழ்வாதாரத்திற்காக அவர்களும் ஆன்லைன்…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தீவிர சிகிச்சை

கொரோனா வைரஸ் அறிகுறி தீவிரமடைந்ததால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரிட்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததால் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பிறகு…

கொரோனா: மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 235 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர்…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): ஈக்குவேடாரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அட்டைப் பெட்டியில் அடக்கம் செய்யும் பரிதாப நிலை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உலக நாடுகள் திணறி வரும் நிலையில், ஈக்வடார் நாடு கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்து வருகிறது. தென் அமெரிக்க கண்டத்தில் கொரோனாவால் கடுமையாக…

அமெரிக்காவில் பெண் புலிக்கு கொரோனா: உலகிலேயே முதல்முறையாக மனிதனிடமிருந்து விலங்குக்கு பரவல்

நியூயார்க்கின் பிரோன்னெக்ஸ் வன விலங்கு பூங்காவில் 4 வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வன விலங்கு…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குபவருடன் முடக்கநிலை காலத்தில் நான் சிக்கிக் கொண்டேன்”

உலகின் பெரும்பாலான பகுதிகள் கொரோனாவால் முடக்கநிலைக்கு வந்துவிட்ட நிலையில், வீடுகளில் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் துன்பங்கள் இந்த நோய்த் தொற்று காலத்தில் மறைக்கப்படும் விஷயமாகவே இருந்துவிடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): எதிர்காலம் எப்படி இருக்கும்? வீழும் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்?

(கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் இரண்டாவது மற்றும் கடைசிபகுதி இது.) நாம் எதிர்காலத்துக்குச் சென்று பார்ப்பதற்கு உதவும்…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர், தொற்றுக்கு ஆளான புலி – சர்வதேச செய்திகள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட…

கொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா? – முட்டாள்தனம் என்று கூறும் ஆய்வாளர்கள்

கொரோனாவுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா? கொரோனா வைரஸ் பரவுவதற்கும் 5ஜி இணையத்துக்கும் தொடர்பு உள்ளது என வேகமாகப் பரவும் தகவல்களை ‘முட்டாள்தனமானது’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். 5ஜி இணையத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால்தான்…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): டெல்லி சமய நிகழ்வில் பங்கேற்ற 8 மலேசியர்கள் கைது: திருச்சி விமான நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற மலேசிய தம்பதி

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,662ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 179 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும்…

இஸ்ரேலில் ஒரே நகரத்தில் 40% பேருக்கு கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்) தொற்று

இஸ்ரேல் நாட்டில் ஏராளமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள தீவிர பழமைவாத யூத நகரம் ஒன்றில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரத்துக்கு வெளியே உள்ள நே பிரேக் நகரில் அவசியத் தேவைக்கு மட்டுமே…

கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? மீண்டும் காட்டுமிராண்டி நிலைக்கே செல்வோமா?

(கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் முதல் பகுதி இது.) இப்போதிருந்து 6 மாதத்தில், ஓராண்டில், 10 ஆண்டுகளில்…

கொரோனா நச்சுநுண்மி (வைரஸ்): அமெரிக்காவுக்கு வெண்டிலேட்டர் அனுப்பிய சீனா, உலக தலைவர்களிடம் நலம் விசாரித்த மோதி – அண்மைய தகவல்கள்

அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைப்பேசி வழியாக உரையாடிய மோதி, கோவிட் 19 வைரஸை எதிர்த்து அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா முழு பலத்துடன் போராடும் என்று தெரிவித்தார். கொரோனா தொற்றால் அமெரிக்காவில் 311, 544 பேர்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மத நிகழ்வில் பங்கேற்றவர்களை கண்டறிய முயலும் மலேசிய அரசு

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 3,483ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று காரணமாக இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட அதே…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இதுவரை இல்லாத நாடுகள் என்னென்ன தெரியுமா?

ஜனவரி 12ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் தொற்று என்பது சீனாவிற்கு வெளியே எந்த நாட்டிலும் இல்லை. ஆனால் அன்றைய நாளுக்குப் பிறகு கொரோனா தொற்று பரவல் என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாகிவிட்டது. தற்போது…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கோவிட் 19க்கான தடுப்பு மருந்துகளைப் பணக்கார நாடுகள் பதுக்கி வைக்குமா?

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் 44 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் மூலக்கூறு மரபியலாளர் கேட் ப்ரோடெரிக் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள உயிரி தொழில்நுட்ப நிறுவனமான…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வட கொரியாவில் ஒருவருக்குக் கூட தொற்று பாதிப்பு இல்லையா? உண்மை என்ன?

தங்கள் நாட்டில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என வடகொரியா கூறுகிறது. கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், தங்கள் நாட்டின் எல்லைகளை மூடியதுமே இதற்கு காரணம் என்றும் அந்நாடு தெரிவிக்கிறது. ஆனால் இது சாத்தியமே…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “நான் முகக்கவசம் அணியமாட்டேன்” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதிய மருத்துவ வழிகாட்டுதல் பரிந்துரைத்தாலும், நான் முகக்கவசம் அணிய மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் “அதிபர்கள், பிரதமர்கள், சர்வாதிகாரிகள், இளவரசர்கள், இளவரசிகள்”…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): டெல்லி நிஜாமுதீன் மசூதி நிகழ்வில் பங்கேற்றவர்களைத் தேடும் மலேசிய அரசு

பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்களால் உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற மலேசியர்களைத் தேடி வருவதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்,…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல்: அரபு நாடுகளில் ஆபத்தில் சிக்கியுள்ள பல கோடி உயிர்கள்

ஜோனத்தன் மார்க்ஸ் வெளியுறவு விவகார செய்தியாளர் யுத்தம் மற்றும் தொற்றுநோயால் எவ்வாறு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. இப்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளதால்,…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் எதிரொலி: நாய், பூனை கறிக்கு தடை விதித்த சீன நகரம்

ஷென்ஸென் சீனாவில் பூனை மற்றும் நாய் இறைச்சி வாங்கவும் விற்கவும் தடை செய்த முதல் நகரமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை வன விலங்களின் இறைச்சியை உண்பதுடன் தொடர்புபடுத்தபட்ட பிறகு சீன அதிகாரிகள் வன…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ‘வயிற்றிலிருக்கும் எனது குழந்தைக்காக போராடினேன்’ – கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டவர்களின் கதை

அன்னா காலின்ஸன் பிபிசி (சுகாதாரப் பிரிவு) பிரிட்டனில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களும் அதிகம். சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது…

அமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை மற்றும் பிற செய்திகள்

அமேசானிலுள்ள பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேசில் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாஜஜரா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெசிகோ குவாஜஜராவின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பிரேசிலுள்ள மரன்ஹாவ்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமா? – விரிவான தகவல்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா? உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிறப்பு குழு ஒன்று இந்த கேள்விக்கான பதிலை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏப்ரல் மத்தியில் உச்சத்தை தொடும்: மலேசியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாத மத்தியில் உச்சத்தை தொடக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதே வேளையில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் பலனாக நோய்த் தொற்றியோரின்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மேற்கத்திய நாடுகள் முகக்கவசம் அணிவதை தவிர்ப்பது ஏன்?

டெஸ்ஸா வாங் பிபிசி நியூஸ், சிங்கப்பூர் ஹாங்காங், சோல் அல்லது டோக்கியோ போன்ற ஆசியப் பெரு நகரங்களில் இப்போதெல்லாம் நீங்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால், உங்களை பலரும் வித்தியாசமாக பார்ப்பார்கள். கொரோனா வைரஸ் தொற்று…

கொரோனா தொற்று: மருத்துவப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவது எப்படி?

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மிகப்பெரிய விலையை தந்து கொண்டிருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர்கள்தான். பல்லாயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த நோயால் மருத்துவப் பணியாளர்கள் இறந்ததாக…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனை – வெவ்வேறு நாடுகளில் மாறுபடும் எண்ணிக்கையும், காரணங்களும்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை செய்வது ஒரு முக்கிய வழியாக கருதப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறிவது இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த ஒரு முக்கிய காரணியாக விளங்கும் என்று சுகாதாரப்பிரிவு மற்றும் தொற்று நோய்கள்…