டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தொடர்பு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்…
Posts published by “vikram”
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தொடர்பு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்…
டெல்லி: உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல பொருட்களுக்கான சுங்க வரியை (இறக்குமதி வரி) உயர்த்தி உள்ளார் அதாவது தட்டு சாமான்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள்,…
டெல்லி: உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல பொருட்களுக்கான சுங்க வரியை (இறக்குமதி வரி) உயர்த்தி உள்ளார் அதாவது தட்டு சாமான்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள்,…
டெல்லி: சீனா நாட்டினர் மற்றும் சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு இ-விசா வசதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. சீனாவில் 300க்கும் மேற்பட்டவர்களை கொரோனா கொன்றுள்ளது. 14,562 பேரைத் தொற்றிக் கொண்டு பாடாய் படுத்துகிறது. இந்தியா, அமெரிக்கா…
இஸ்லாமாபாத்: சீனாவில் தவித்து வரும் மாணவர்களை மீட்க முடியாது. ஏனெனில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவ சிகிச்சை இங்கு இல்லை என சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா…
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள சீனாவின் வுகான் நகரிலிருந்து, இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம், இந்தியர்களை அழைத்து வரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 323க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 2வது விமானத்தில்…
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் பால்வளத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக பால் தொழில் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 2020-21 நிதியாண்டில் 10000 டன் ஆடை…
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் பால்வளத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக பால் தொழில் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 2020-21 நிதியாண்டில் 10000 டன் ஆடை…
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் தாக்கிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் உள்ள மருத்துவர்களை அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. இதை அந்நாட்டு அரசு சூசைட் மிஷன் என்று அழைக்கிறது. யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில்…
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் தாக்கிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் உள்ள மருத்துவர்களை அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. இதை அந்நாட்டு அரசு சூசைட் மிஷன் என்று அழைக்கிறது. யாருமே நினைத்து பார்க்காத வேகத்தில்…
டெல்லி: மத்திய அரசின் புதிய பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகி இருக்கும் வருமான வரி சீர்திருத்த அறிவிப்புகள் காரணமாக, இனிமேல் வருமான வரி செலுத்துவதில் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம். அரசு அளித்து இருக்கும் ஆப்ஷன்களில் எதை…
டெல்லி: மத்திய அரசின் புதிய பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகி இருக்கும் வருமான வரி சீர்திருத்த அறிவிப்புகள் காரணமாக, இனிமேல் வருமான வரி செலுத்துவதில் நிறைய குழப்பங்கள் ஏற்படலாம். அரசு அளித்து இருக்கும் ஆப்ஷன்களில் எதை…
டெல்லி: டெல்லியில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில் ஷாகீன் பாகில் போராட்டம் நடத்தி வருவோருக்கு அரவிந்த் கெஜரிவால் அரசு பிரியாணி வாங்கி கொடுக்கிறது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமை…
லாகூர்: கூட்டம் கூட்டமாக பறந்த வரும் வெட்டுக்கிளிகள் சில நிமிடங்களில் காடுகளில் உள்ள பயிர்களை அழித்துவிட்டு பறக்கின்றன. இந்த பிரச்சனை காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூட்டமாக…
மோஷி: தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கடும் நெரிசல் ஏற்பட்டதில் 20 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என…
சென்னை: 2020 பட்ஜெட் அறிவிப்பில் சென்னை மற்றும் மற்றும் பெங்களூருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூடுதலாக முக்கியத்துவம் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர்…
டெல்லி: நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் விவாத் சே விஸ்வாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல்…
சென்னை: புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு தன்னிச்சையாக வெளியிடக் கூடாது என்றும் மாணவர்கள் நலனுக்கு எதிரான திட்டங்களில் எத்தனை நீக்கப்பட்டுள்ளன? என்பன போன்றவற்றை முழுமையாக அனைவருக்கும் தெரிவித்த பிறகு தான் புதிய கல்விக் கொள்கை…
டெல்லி: அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா இன்று மதியம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா என்னை அடித்தார் என மாநிலங்களவையிலேயே பெரும் குண்டை தூக்கி அதிர வைத்தவர்…
டெல்லி: அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா இன்று மதியம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா என்னை அடித்தார் என மாநிலங்களவையிலேயே பெரும் குண்டை தூக்கி அதிர வைத்தவர்…
10 நாளாகியும் சிக்கி தவிப்போரை மீட்க சிறுதுரும்பையும் பாக். எடுக்கவில்லை.. மாணவர்கள் கண்ணீர் வீடியோ
பெய்ஜிங்: சீனாவில் சிக்கிக் கொண்டுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்க தங்கள் நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததை எண்ணி வீடியோவில் உதவி கேட்டு கதறி அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது. சீனாவில் கொரோனா…
10 நாளாகியும் சிக்கி தவிப்போரை மீட்க சிறுதுரும்பையும் பாக். எடுக்கவில்லை.. மாணவர்கள் கண்ணீர் வீடியோ
பெய்ஜிங்: சீனாவில் சிக்கிக் கொண்டுள்ள பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்க தங்கள் நாட்டு அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததை எண்ணி வீடியோவில் உதவி கேட்டு கதறி அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது. சீனாவில் கொரோனா…
பெய்ஜிங்: சீனாவில் வைரஸ் பரவியது குறித்து சர்ச்சையான கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையில் பயோ ஆயுதமாக மாற்றப்படும் முயற்சியால் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை சீனா முற்றிலும் மறுத்துள்ளது.…
திருச்செந்தூர்: வாயில் நுரை தள்ளிய நிலையில், ஜோடி ஒன்று விஷமருந்தி பீச்சில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.. தற்கொலை செய்து கொண்டவர்கள் புனிதமான காதலர்கள் இல்லை.. இது கள்ளக்காதல் ஜோடி! திருச்செந்தூர் கோவில் பீச்சில் 2 பேர்…
டெல்லி: இன்று அதிகாலை சீனாவில் இருந்து இந்தியா புறப்பட்ட 329 இந்தியர்களில் 6 பேர் மட்டும் தெர்மல் சோதனையில் தோல்வி அடைந்ததால் இந்தியா அழைத்து வரப்படவில்லை. சீனாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.…
பெய்ஜிங்: சீனாவில் இருந்து இன்று ஏர்இந்தியா சிறப்பு விமானம் மூலம் 323 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி…
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் தொடங்கி வைத்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் திமுக தோழமைக்கட்சி தலைவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை துவக்கி…
டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை தொடங்குகிறது. சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்ற…
டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் விசாரணை தொடங்குகிறது. சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்ற…
சென்னை: பச்சை பச்சையாக பேச ஆரம்பித்தார் அத்ந பெண்.. சிறுமி, சிறுமியின் தாய், கோர்ட், போலீஸ், மீடியா, என ஒருத்தரையும் விடவில்லை.. “தைரியம் இருந்தா, என்னை தூக்கி உள்ளே வைங்க பார்ப்போம்” என்று அயனாவரம்…
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் முதல் உயரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவுக்கு வெளியே முதல் பலி நிகழ்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை…
சென்னை: மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மறைக்க வானளவு அளந்து விட்டிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து…
சென்னை: “அடித்தட்டு மக்களுக்கு விரோதமான பட்ஜெட். இந்தியாவை மென்மேலும் நெருக்கடிக்குள் ஆழ்த்தப்போகும் பட்ஜெட்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பட்ஜெட்…
டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் கைவிட்டிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில்…
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. அது போல் 14000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல்…
சென்னை: வீட்டுக்கு தெரியாமல் மகள் கல்யாணம் செய்து கொண்டார்.. இப்போது மகள் 5 மாத கர்ப்பிணி.. இந்த விஷயம் தெரிந்த பெற்ற தந்தை மகளின் முகத்தில் ஆசிட்டை வீசி கொல்ல பார்த்துள்ளார்.. இந்த சம்பவம்…
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் பலி எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. அது போல் 14000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல்…
சென்னை: வீட்டுக்கு தெரியாமல் மகள் கல்யாணம் செய்து கொண்டார்.. இப்போது மகள் 5 மாத கர்ப்பிணி.. இந்த விஷயம் தெரிந்த பெற்ற தந்தை மகளின் முகத்தில் ஆசிட்டை வீசி கொல்ல பார்த்துள்ளார்.. இந்த சம்பவம்…
டெல்லி: கல்லூரி மாணவியின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் உச்சக்கட்ட அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் தர்ஸ் கவுதம் என்பவர்.. 23 வயது மாணவர்..…
சென்னை: விண்ணப்பங்களை நிரப்பி இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் ஆதார் எண் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஆண்டாக…
டெல்லி: கல்லூரி மாணவியின் அந்தரங்க உறுப்பில் மதுவை ஊற்றி.. இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் உச்சக்கட்ட அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் தர்ஸ் கவுதம் என்பவர்.. 23 வயது மாணவர்..…
சென்னை: விண்ணப்பங்களை நிரப்பி இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் ஆதார் எண் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஆண்டாக…
டெல்லி: 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிர்மலா சீதாராமன் இன்று, தாக்கல் செய்வதற்கு முன்பாகவே தனிநபர் வருமான வரியில் கண்டிப்பாக மாற்றம் வரும் என்று பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர். ஊடகங்களும் இது…
டெல்லி: 2020-21ம் ஆண்டிற்கான இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. நாமினல் ஜிடிபி என்பது ஜிடிபியை கணக்கிடும் முறைகளில் ஒன்றாகும். நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது…
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது – நிர்மலா சீதாராமன் டெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய…
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது – நிர்மலா சீதாராமன் டெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய…
நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. ‘டெக்கி’ கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு!
டெல்லி: பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்…
டெல்லி: தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதாக அறிவித்துவிட்டு கீழடியை புறக்கணித்ததால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தில் தமிழக எம்பிக்கள் ஈடுபட்டனர். 2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்…
நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. ‘டெக்கி’ கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு!
டெல்லி: பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல்…