சென்னை: சோலார் பேனல் முறைகேடு உள்ளிட்ட பல புகார்களில் சிக்கி வழக்குகளை எதிர்கொண்டு வரும் சரிதா நாயர், தான் நடத்தி வரும் சட்டப்போராட்டத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். மேலும், கேரள…
Posts published by “vikram”
வெலிங்டன்: இந்திய-அமெரிக்க தொழிலதிபர் மற்றும் அவர் மனைவி நியூசிலாந்தில் ஒரு பெரிய எரிமலை வெடிப்பில் சிக்கி பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் நடந்தது, டிசம்பர் 9 ம் தேதி. அமெரிக்காவில் வசித்து வந்த…
வெலிங்டன்: இந்திய-அமெரிக்க தொழிலதிபர் மற்றும் அவர் மனைவி நியூசிலாந்தில் ஒரு பெரிய எரிமலை வெடிப்பில் சிக்கி பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவம் நடந்தது, டிசம்பர் 9 ம் தேதி. அமெரிக்காவில் வசித்து வந்த…
டெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பிப்ரவரி 7-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இலங்கையின் புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவி ஏற்ற உடனே…
சென்னை: இப்பெல்லாம் நிறையப் பேர் பொய் பேசுவதை உண்மை போலவே மாற்றி விட்டனர். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பசொன்னா அது உண்மையாகி விடும் என்று நிறையப் பேர் நம்பிக் கொண்டுள்ளனர். அது தவறு. உண்மை…
டெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பிப்ரவரி 7-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இலங்கையின் புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவி ஏற்ற உடனே…
சென்னை: குடியரசு தினத்தன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நடத்திய தேநீர் விருந்தில் நடிகை கவுதமி கலந்துகொண்ட விவகாரம் தமிழக பாஜகவில் பெரும்விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இருக்கும் கவுதமிக்கு யார் மூலம்…
சென்னை: குடியரசு தினத்தன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நடத்திய தேநீர் விருந்தில் நடிகை கவுதமி கலந்துகொண்ட விவகாரம் தமிழக பாஜகவில் பெரும்விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இருக்கும் கவுதமிக்கு யார் மூலம்…
டெல்லி: ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பாஜகதான் காரணம் என்று ஆம் ஆத்மி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை குற்றம்சாட்டியுள்ளன. டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும்…
டெல்லி: ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பாஜகதான் காரணம் என்று ஆம் ஆத்மி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை குற்றம்சாட்டியுள்ளன. டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும்…
ஜெருசலேம்: அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் பாலஸ்தீன அமைதி திட்டத்தில் மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களை உறுதி செய்யும் வகையில் சாலைகள், பாலங்கள், சுரங்க வழித்தடப் பாதைகள் அமைத்தல் ஆகியவை குறித்தும் இடம்பெற்றுள்ளன. காஸா முதல் மேற்கு…
ஜெருசலேம்: அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் பாலஸ்தீன அமைதி திட்டத்தில் மக்களின் சுதந்திரமான நடமாட்டங்களை உறுதி செய்யும் வகையில் சாலைகள், பாலங்கள், சுரங்க வழித்தடப் பாதைகள் அமைத்தல் ஆகியவை குறித்தும் இடம்பெற்றுள்ளன. காஸா முதல் மேற்கு…
டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபால், துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பே அதை பற்றி பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். அவரின் பேஸ்புக்…
டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபால், துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பே அதை பற்றி பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். அவரின் பேஸ்புக்…
டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரை உடையை வைத்து அடையலாம் காணும்படி மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.…
தேனி: அண்ணா தொழிற்சங்கப் பேரவை கன்வீனர் பொறுப்பில் இருந்து ஜக்கையன் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டதன் பின்னணியில் தேனி மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி அரசியலே காரணம் எனக் கூறப்படுகிறது. அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர்…
பீஜிங்: இந்தியா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதால் மட்டுமல்ல, தங்கள் நாட்டு குடிமக்களை அழைத்துச் செல்லவும் சீனா அனுமதிக்காததுதான் இதற்கு காரணம்.…
சென்னை: மருத்துவக் கழிவுகளுடன் சென்னை வந்த சீனக் கப்பலை அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடந்த டிசம்பர் மாதம் முதல் பாடாய்படுத்தி வருகிறது. இந்த…
கவனிச்சுக்கறேன்னா இப்படியா.. இல்லை “இப்படி”ய்யா..மக்கள் அரசியலுக்கு வெடிவைக்கும் பிரஷாந்த் கிஷோர்கள்
செய்தி தெரியுமா | 30-01-2020 | oneindia tamil சென்னை: பிரஷாந்த் கிஷோர் போன்றவர்களை அரசியல்வாதிகளாகவே பார்க்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில், இவர்களைப் போன்ற கார்ப்பரேட் அரசியல் புரோக்கர்களை எப்படித்தான் நிதீஷ் குமார் போன்ற…
கவனிச்சுக்கறேன்னா இப்படியா.. இல்லை “இப்படி”ய்யா..மக்கள் அரசியலுக்கு வெடிவைக்கும் பிரஷாந்த் கிஷோர்கள்
சென்னை: பிரஷாந்த் கிஷோர் போன்றவர்களை அரசியல்வாதிகளாகவே பார்க்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில், இவர்களைப் போன்ற கார்ப்பரேட் அரசியல் புரோக்கர்களை எப்படித்தான் நிதீஷ் குமார் போன்ற பழுத்த அரசியல்வாதிகள் நம்புகிறார்களோ தெரியவில்லை. பிரஷாந்த் கிஷோர் போன்ற…
ஹை பிட்ச் பாடணுமா.. கூப்பிடுங்க ராகவேந்தரை.. உணர்ச்சி குவியலான முகம்.. மறக்க முடியாத கம்பீர குரலோன்!
சென்னை: “ஹை பிச் பாடணும்.. கூப்பிடுங்க ராகவேந்தரை”.. “பக்கத்து வீட்டு அங்கிள் போல ஒரு கேரக்டர்.. கூப்பிடுங்க ராகவேந்தரை” இதுதான் டிஎஸ். ராகவேந்தரின் ஸ்பெஷாலிட்டி!! அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று! வெகு இயல்பான…
ஹை பிட்ச் பாடணுமா.. கூப்பிடுங்க ராகவேந்தரை.. உணர்ச்சி குவியலான முகம்.. மறக்க முடியாத கம்பீர குரலோன்!
சென்னை: “ஹை பிச் பாடணும்.. கூப்பிடுங்க ராகவேந்தரை”.. “பக்கத்து வீட்டு அங்கிள் போல ஒரு கேரக்டர்.. கூப்பிடுங்க ராகவேந்தரை” இதுதான் டிஎஸ். ராகவேந்தரின் ஸ்பெஷாலிட்டி!! அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று! வெகு இயல்பான…
சென்னை: சீனாவில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை. கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி…
சென்னை: ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அதன் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டது, திமுகவில் இருக்கும் சில மூத்த தலைவர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள் நிறைய இருக்கிறது.…
சென்னை: சீனாவில் படிக்கும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறை. கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி…
சென்னை: ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து அதன் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டது, திமுகவில் இருக்கும் சில மூத்த தலைவர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள் நிறைய இருக்கிறது.…
வயநாடு: பிரதமர் மோடியும் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவும் ஒரே தத்துவத்தை நம்புகிறவர்கள் என கேரளாவில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.…
சென்னை: தேச தந்தை மகாத்மா காந்தி தேசபக்தி கொண்ட இந்தியரால் இதே நாளில் கொல்லப்பட்டார் என் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். தேசதந்தை மகாத்மா காந்தி 1948ம்…
பெய்ஜிங்: இவர் யாரென்று தெரியவில்லை.. வேகவேகமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு அட்டை பெட்டியை கொண்டு வந்தார்.. அதை அங்கேயே போட்டுவிட்டு, திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டார்.. ஆனால், இவருக்குதான் சீன போலீஸார் ஒரு பெரிய சல்யூட்…
டெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டது இந்திய அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர் கடந்த சில தினங்களாக பாஜகவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அரசியலில்…
டெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டது இந்திய அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர் கடந்த சில தினங்களாக பாஜகவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அரசியலில்…
மும்பை: மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ரத்தன் டாடாவிற்கு வழங்கிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி,ரத்தன் டாடாவின் காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.…
மும்பை: மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை ரத்தன் டாடாவிற்கு வழங்கிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி,ரத்தன் டாடாவின் காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.…
பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் பிளேக் அளவிற்கு அபாயமானதாக இருக்கலாம் என்று இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும்…
கண்ணூர்: கேரளாவில் அரசு பள்ளியில் பொருட்களை எல்லாம் திருடிசென்ற திருடனுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அந்தகடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார்…
பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் பிளேக் அளவிற்கு அபாயமானதாக இருக்கலாம் என்று இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும்…
கண்ணூர்: கேரளாவில் அரசு பள்ளியில் பொருட்களை எல்லாம் திருடிசென்ற திருடனுக்கு அஞ்குள்ள ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அந்தகடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார்…
Coronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள்…
சீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள் பெய்ஜிங்: சீனாவில் இன்று காலை நிலவரப்படி 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக பெரிய அளவில் முகமூடி தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், மதுரையில் இருந்து சீனாவிற்கு அதிக அளவில் முகமூடிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில்…
பெய்ஜிங்: சீனாவில் இன்று காலை நிலவரப்படி 38 உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 1,737 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
டெல்லி: கருக்கலைப்பு விஷயத்தில் முக்கியமான ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியுள்ளது. தற்போதை சட்டப்படி, 20 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பை அனுமதிக்க முடியாது.…
டெல்லி: கருக்கலைப்பு விஷயத்தில் முக்கியமான ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியுள்ளது. தற்போதை சட்டப்படி, 20 வாரங்களுக்கு பிறகு கருக்கலைப்பை அனுமதிக்க முடியாது.…
டெல்லி: நீர் பாதுகாப்பு குறித்து டிஸ்கவரி சேனலில் ரஜினிகாந்த் பேசியதாக அந்த சேனல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பியர் கிரில்ஸ் டிஸ்கவரி…
பெய்ஜிங்: சீனாவில் வேண்டுமென்றே இளைஞர் ஒருவர் மருத்துவர்கள் முன்னிலையில் இருமி கொரோனா வைரசை பரப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்த சீனாவும் நடுநடுங்கி போய் இருக்கிறது. அங்கு…
டெல்லி: நீர் பாதுகாப்பு குறித்து டிஸ்கவரி சேனலில் ரஜினிகாந்த் பேசியதாக அந்த சேனல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பியர் கிரில்ஸ் டிஸ்கவரி…
பெய்ஜிங்: சீனாவில் வேண்டுமென்றே இளைஞர் ஒருவர் மருத்துவர்கள் முன்னிலையில் இருமி கொரோனா வைரசை பரப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்த சீனாவும் நடுநடுங்கி போய் இருக்கிறது. அங்கு…
டெல்லி: கொடிய கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவுவதால் உலகம் முழுக்க பீதி நிலவுகிறது. சீனாவின் இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் இதுவரை…
சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 4 தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட ஒரு சிலருக்காக தேர்வர்கள் அனைவரையும் தண்டிக்க முடியாது என்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்கமார் தெரிவித்துள்ளார்.…
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி நாளை தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில்…