விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் டி.ராஜேந்தர் பாடியுள்ள ‘அதிருதா… நெஞ்சம் அதிரணும் மாமே’ பாடல் ப்ரோமோ காணொளி வெளியாகியுள்ளது. இப்பாடல் வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’,…
மின்முரசு
விஜய் சேதுபதி நடிக்கும் 50-ஆவது படத்துக்கு ‘மகாராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றமும் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.…
“என் கதாநாயகன், என் கதாபாத்திரம் மாடல், என் கேப்டன்” என கிரிக்கெட்டர் எம்.எஸ்.தோனி குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்…
எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில், விசாரணை நடத்த காவல்துறையினருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம்…
இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில், மாவீரன் படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் செயற்கைக்கோள் சேனலில் வெளியிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கில், விசாரணை நடத்த காவல்துறையினருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம்…
“மகத்தான திரைப்படங்களை தமிழுக்குத் தந்தவர்” என தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத்…
“மகத்தான திரைப்படங்களை தமிழுக்குத் தந்தவர்” என தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத்…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை சென்ற தமிழர்கள், கன மழை காரணமாக சாலை அடித்துச்செல்லப்பட்டதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். அமர்நாத்திலிருந்து…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதமர் நரேந்திர மோதி 2 நாள் பயணமாக பிரான்ஸுக்கு நாளை செல்கிறார். பிரான்ஸின் தேசிய அணிவகுப்பில் தலைமை விருந்தினராக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படைக்காக ரஃபேல்-எம்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது. செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர்…
திருவள்ளுர் மாவட்டம் ஊத்தூக்கோட்டை அருகே தலித் மாணவர்களின் காலணிகளை காவல்துறை டிஎஸ்பி எரித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதனை மறுத்து விளக்கமளித்துள்ளார், டிஎஸ்பி. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு ஆண்கள்…
ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலில் சிம்ரன் நடனமாடும் வகையில் ஏஐ மூலம் காணொளி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம்…
‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார். அவருக்கு வயது 77. கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவை தமிழ்…
ஒசூர் அருகே தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க ஒரு கிராமம் உட்பட 1000 ஏக்கர்கள் நிலம் கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து வீடுகள் தோறும் கருப்புக்கொடிகளை கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி…
திருவள்ளுர் மாவட்டம் ஊத்தூக்கோட்டை அருகே தலித் மாணவர்களின் காலணிகளை காவல்துறை டிஎஸ்பி எரித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதனை மறுத்து விளக்கமளித்துள்ளார், டிஎஸ்பி. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு ஆண்கள்…
‘ஜவான்’ பிரிவ்யூ காணொளிவுக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு படத்தின் இயக்குநர் அட்லீ நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். ‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார்.…
நியூயார்க்: ’டெட்பூல்’ மூன்றாம் பாகத்தில் வால்வரின் கதாபாத்திரம் இடம்பெறும் என்று மார்வெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மார்வெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ‘வால்வரின்’. எக்ஸ் மென் படங்களில் அறிமுகமான இந்தக் கதாபாத்திரத்தில் ஹ்யூ ஜாக்மேன்…
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தனுஷ் நடித்த ‘3′, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
திருவள்ளுர் மாவட்டம் ஊத்தூக்கோட்டை அருகே தலித் மாணவர்களின் காலணிகளை காவல்துறை டிஎஸ்பி எரித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதனை மறுத்து விளக்கமளித்துள்ளார், டிஎஸ்பி. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு ஆண்கள்…
திருவள்ளுர் மாவட்டம் ஊத்தூக்கோட்டை அருகே தலித் மாணவர்களின் காலணிகளை காவல்துறை டிஎஸ்பி எரித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதனை மறுத்து விளக்கமளித்துள்ளார், டிஎஸ்பி. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு ஆண்கள்…
சென்னை: நடிகர் விஜய் சிக்னலில் நிற்காமல் சென்றதாக நேற்று காணொளி மிகுதியாக பகிரப்பட்ட நிலையில் இன்று சாலை விதிமீறலில் ஈடுபட்டதற்கான ரூ.500 அபராதத்தை போக்குவரத்து காவல்துறையிடம் விஜய் செலுத்தியுள்ளார். நடிகர் விஜய் தனது பனையூர்…
திருவள்ளுர் மாவட்டம் ஊத்தூக்கோட்டை அருகே தலித் மாணவர்களின் காலணிகளை காவல்துறை டிஎஸ்பி எரித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதனை மறுத்து விளக்கமளித்துள்ளார், டிஎஸ்பி. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு ஆண்கள்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் முதல் கட்ட அகழாய்வில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈமப் பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வந்தவாசியிலிருந்து சுமார் 18…
வருகின்ற தீபாவளியை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு, இன்று முதல் அனுமதிச்சீட்டு முன்பதிவு தொடங்கும் என தெற்கு தொடர்வண்டித் துறை அறிவித்திருந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அணைத்து அனுமதிச்சீட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது. செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர்…
கொச்சி: டோவினோ தாமஸ் நடிக்கும் ’நடிகர் திலகம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியது. பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த…
வருகின்ற தீபாவளியை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு, இன்று முதல் அனுமதிச்சீட்டு முன்பதிவு தொடங்கும் என தெற்கு தொடர்வண்டித் துறை அறிவித்திருந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அணைத்து அனுமதிச்சீட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் முதல் கட்ட அகழாய்வில், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈமப் பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வந்தவாசியிலிருந்து சுமார் 18…
சென்னை: தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை…
சென்னை: தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை…
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு வரும் வியாழக்கிழமை (ஜூலை 13ஆம் தேதி) செல்கிறார். அங்கு, பிரான்ஸ் நாட்டின்…
பட மூலாதாரம், NASA & ISRO கட்டுரை தகவல் இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் மிகவும் சிக்கலான மற்றும் பிரமாண்டமான முயற்சிக்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாராகி வருகிறது . சந்திரயான்…
மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் பிரிவ்யூ வெளியான 24 மணி நேரத்தில் 110 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ளது. செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர்…
சென்னையில் கலைஞரின் சாதனைகள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர், முன்னாள் முதலமைச்சர் கருணாநதியுடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் “கலைஞரோடு…
நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல பாடகி மடோனா. நடிகையுமான இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 64 வயதாகும் இவர், சில நாட்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.…
கொடைக்கானல்: சூர்யா, திஷா பதானி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படம் ‘கங்குவா’. சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இதில் யோகிபாபு, ஆயத்தம்ன் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். வெற்றி…
சென்னை: அருள்நிதி கதாநாயகனாக நடித்த ‘டைரி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இன்னாசிப் பாண்டியன். இதில் பவித்ரா மாரிமுத்து, சாம்ஸ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். சூப்பர் நேச்சுரல் சிலிர்ப்பூட்டும் படமான இது, வரவேற்பைப்…
வடமாநிலங்களில் அடைமழை (கனமழை) பாதிப்புகளில் சிக்கி மூன்றே நாட்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால்…
Last Updated : 12 Jul, 2023 04:00 AM Published : 12 Jul 2023 04:00 AM Last Updated : 12 Jul 2023 04:00 AM திருப்பூர் சுப்பிரமணியம்…
“ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை ஆனால் குடியரசு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது முதல்வரின் கடமை. முதல்வரின் நடவடிக்கையை வரவேற்கிறோம் என…
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஒருவர் அயனாவரத்தில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார்(27). இவர் சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் முதல் தெருவில்…
நெல்லையில், அரசு பேருந்தில் 10ரூபாய்க்கு பதில் 15 ரூபாய் அனுமதிச்சீட்டு வழங்கிய நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நடக்கும் சம்பவங்களை எல்லாம், அதே பேருந்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த நீதிபதியிடம், 16ரூ அனுமதிச்சீட்டு…
“ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை ஆனால் குடியரசு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது முதல்வரின் கடமை. முதல்வரின் நடவடிக்கையை வரவேற்கிறோம் என…
“ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை ஆனால் குடியரசு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது முதல்வரின் கடமை. முதல்வரின் நடவடிக்கையை வரவேற்கிறோம் என…
“ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை ஆனால் குடியரசு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது முதல்வரின் கடமை. முதல்வரின் நடவடிக்கையை வரவேற்கிறோம் என…
கட்டுரை தகவல் கொடநாடு கொலை வழக்கு விவகாரத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனக் கோரி போராட்டம் நடத்தப்போவதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று காலையில் அ.தி.மு.கவின் ஒ.பி.எஸ். தரப்பினர் திடீரென சென்னையில்…
செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், என்.ஆர்.இளங்கோ வாதம் நிறைவு; நாளை அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க உள்ளார். செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா…
சென்னை: “தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் அரவணைப்பும் நம்பவே முடியாத ஒன்று. தமிழகம் என்னை தத்தெடுத்துள்ளது” என கிரிக்கெட்டர் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின்…