Press "Enter" to skip to content

மின்முரசு

டைகர் நாகேஸ்வரராவ் படத்துக்காக 5 ஏக்கர் நிலத்தில் கிராமம் செட்

வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும், பான் இந்தியா திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. அவர் ஜோடியாக நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் நடிக்கின்றனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைக்கிறார். அபிஷேக் அகர்வால்…

கால்நடை மருத்துவமனை கட்டுகிறார் பழம்பெரும் நடிகை லீலாவதி

பழம்பெரும் நடிகை லீலாவதி (85), தமிழில், ‘பட்டினத்தார்’, ‘வளர்பிறை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நான் அவனில்லை’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகையான இவர், தமிழ், கன்னடம், தெலுங்கில் சுமார் 600…

பருத்தி கொள்முதலுக்கு தனி ஆணையம் கேட்டு கோரிக்கை…அமைச்சர் காந்தி பதில்!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், கீழ் வைத்திணான்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை…

தெருவிளக்கு, குடிநீர் இணைப்புகான மின்சாரம் – அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், கீழ் வைத்திணான்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பூவை…

அதிமுகவுடனான பாஜகவின் கூட்டணி குறித்து அமித் ஷா கூறியதென்ன?!!

திருமலை திருப்பதி கோவிலுக்கு  காணிக்கையாக வந்த  வெளிநாட்டு பணத்துக்கு சாியான கணக்கில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி அபராதம் வித்துள்ளது.  திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளுரிலிருந்து…

விரைவில் நூறு கோடி வானவில்: அடுத்த படத்துக்கு தயாரானார் சசி

சொல்லாமலே படம் மூலம் இயக்குநரான சசி, அடுத்து ‘ரோஜாக்கூட்டம்’, ‘ட்ஷ்யூம்’, ‘பூ’, ‘ஐந்து ஐந்து ஐந்து’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படங்களை இயக்கியுள்ளார். இப்போது, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’…

சம்பளத்துக்காக கெஞ்சக் கூடாது: பாரபட்ச ஊதியம் பற்றி சமந்தா

சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியீடு ஆகிறது. சகுந்தலை, துஷ்யந்தன் காவிய காதலை மையப்படுத்தி குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் உட்பட பலர்…

இந்திய நீதிபதிகள் “இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதி”….!!

திருமலை திருப்பதி கோவிலுக்கு  காணிக்கையாக வந்த  வெளிநாட்டு பணத்துக்கு சாியான கணக்கில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி அபராதம் வித்துள்ளது.  திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளுரிலிருந்து…

சிறாா்களுக்கான  இலக்கிய திருவிழா…வெற்றிபெற்றால் வெளிநாட்டு பயணம்…

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்…

’விடுதலை’ படத்தில் 11 இடங்களில் வசனங்கள் மியூட்…?

அஜீத் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான “அமராவதி” திரைப்படத்தை டிஜிட்டலில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் அறிவித்துள்ளார். சோழா கிரியேஷன்ஸ் சார்பில், 1993-ம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரித்து, வெளியான படம் “அமராவதி”. அஜீத்…

காவல் துறை ஏ.எஸ்.பி. கைதிகளின் பல்லை பிடுங்கிய குற்றச்சாட்டு: எங்கே தவறு நடந்தது? எப்படி இந்த நிலை மாறும்?

கட்டுரை தகவல் குற்ற வழக்குகளில் புகாருக்கு உள்ளாகி, விசாரணைக்காக அழைத்துவரப்படும் நபர்களின் பற்களை கொடூரமான முறையில் பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர்சிங் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார். இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், கோட்டாட்சியர்…

தேசியக் கட்சியாகுமா ஆம் ஆத்மி….!!!

திருமலை திருப்பதி கோவிலுக்கு  காணிக்கையாக வந்த  வெளிநாட்டு பணத்துக்கு சாியான கணக்கில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி அபராதம் வித்துள்ளது.  திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளுரிலிருந்து…

தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என்ற வார்த்தை அவசியமில்லை…கீ.வீரமணி பேட்டி!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை ஏப்ரல் மாதம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில்…

ஊருக்குள் புகுந்த கடல் நீா் ….மீனவா்கள் மனித சங்கிலி போராட்டம்….

ஈரோடு | தமிழக மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து தமிழக எல்லைப் பகுதியில் காரபள்ளத்தில் வனத்துறையினரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை காப்பதற்காக,…

இந்தி திரைப்படத்தில் ஓரங்கட்டப்பட்டேன்: பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தான் இந்தி திரைப்படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “இந்தி திரைத்துறையில் ஓரம் கட்டப்பட்டேன். யாரும் வாய்ப்புக் கொடுக்க முன் வரவில்லை. இதனால்…

தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை

சென்னை: ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

நடிகா் தனுஷ்,  ஐஸ்வா்யா மீதான வழக்கை விசாாிக்க தடை?!!

நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, தம் அடிப்பது போலவும் படம் எடுத்ததில்லை இயக்குநர் விக்னேஷ் சிவன் பேட்டியளித்துள்ளார். ஆவணத் திரைப்படம் போட்டி: சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான…

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!!

கொடுங்கோலர்களிடம் இருந்து காப்பாற்ற விரும்பும் ஒவ்வொருவரின் வீடும் உங்கள் வீடுதான்.. இந்தியாவே உங்கள் வீடுதான் என ராகுல் காந்திக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். மோடி :  திருடர்களாக இருக்கிறார்கள்  – ராகுல்…

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு: போராட்டத்தின் பின்னணி, பெரியாரின் பங்கு என்ன?

கட்டுரை தகவல் வைக்கம் போராட்ட துவக்கத்தின் நூற்றாண்டை தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் தற்போது இணைந்து கொண்டாடவிருக்கின்றன. காங்கிரஸ்காரராக பெரியார் பங்கேற்று நடத்திய இந்தப் போராட்டம், பெரியாரின் சமூக நீதிப் பார்வையை உருவாக்கியதில்…

“காவல்துறையினருக்கு இறுதி எச்சரிக்கை” – காணொளி வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய அம்ரித்பால் சிங்

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டுமென்ற `காலிஸ்தான்` கோரிக்கையை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வரும் அம்ரித்பால் சிங், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக…

‘நாடு திரும்பும் சோழர்கள்’ பொன்னியின் செல்வன்-2 பட விளம்பரம் எப்படி?

சென்னை: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் பட விளம்பரம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின்…

இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி…

ஈரோடு | தமிழக மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து தமிழக எல்லைப் பகுதியில் காரபள்ளத்தில் வனத்துறையினரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளை காப்பதற்காக,…

சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை…

சத்தியமங்கலம் அடுத்த தமிழக-கர்நாடக எல்லை பகுதியான காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால், ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு | தமிழக மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும்…

‘பத்து தல’ முதல் ‘விடுதலை’ வரை – திரையரங்கம்களில் தெறிக்கவிடும் இந்த வார படங்கள்

இந்த வாரம் திரையரங்குகளில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் மூலம் இந்த வார திரையரங்குகள் களைகட்ட உள்ளன. பத்து தல: ஓபிலி என்.கிருஷ்ணா…

‘‘பொன்னியின் செல்வன் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை” – நடிகர் பார்த்திபன்

“பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தையே நான் இன்னும் பார்க்கவில்லை” என படத்தில் நடித்த நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு…

3 கடைகளில் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை…

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்டம் தோறும் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காஞ்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை…

நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளி தப்பி ஓட்டம்…

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த பணியாளர் ஈஸ்வரிக்கு இரண்டு நாள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனை சேர்ந்தவர்…

பவானிசாகர் அணை வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்… அதிகாரிகள் ஆய்வு…

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்டம் தோறும் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காஞ்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை…

அக்.20-ல் ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ வெளியீடு

நடிகர் ரவி தேஜா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாக உள்ள ‘டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படம் அக்டோபர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில்…

மதுரை சிறை நூலகத்துக்கு 1,000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

மதுரை: மதுரை மத்திய சிறை நூலகத்துக்காக நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை நன்கொடையாக டிஐஜி பழனியிடம் வழங்கினார். சென்னை புழல் மத்திய சிறையைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையிலும் கைதிகள் பயன்பெறும் வகையில்,…

‘விடுதலை பாகம் 1’ சென்சாரில் 11 இடங்களில் மியூட் 

வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ படத்தில் 11 இடங்களில் வரும் கெட்டவார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விடுதலை’. இரண்டு…

 மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு…!  அரசு மருத்துவமனையில் ஓராண்டாக  பூட்டிகிடந்த ஸ்கேன் சென்டா் …

சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…

குடும்பத்தினருடன் பட்டினிப் போராட்டம் செய்த தொழிற்சாலை ஊழியர்கள்…

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்டம் தோறும் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காஞ்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை…

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் வழக்கில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியை பணியிடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக…

நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மெக்கா அல்லது மதீனாவில் இஸ்லாம் பரப்பப்படுவதற்கு முன்பே நோன்பு நோற்பது வழக்கமாக இருந்தது. ஆனால் தொடக்கத்தில் நோன்பு இன்று உள்ளது போல் இருக்கவில்லை. இஸ்லாத்தின் நபி…

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் அமல்படுத்த போராட்டம்!!!

சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…

தீண்டாமை ஒழிப்பு சமபந்தியில் உணவு பரிமாறிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…

தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி செய்கையால் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்…

106 கோடி ரூபாயில் 2 வெள்ள தணிப்பு பணிகள்….!!!

சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…

“ப்ளேட், டீ க்ளாஸ்களை கழுவியிருக்கிறேன்… திரைப்படம் மிகவும் எளிதான விஷயம்” – ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்வு

“ப்ளேட் கழுவியுள்ளேன். டீ, காபி டம்ளர்களை எடுத்துச் சென்றுள்ளேன். டீ க்ளாஸ்களை கழுவியிருக்கிறேன். இதையெல்லாம் நான் சந்தோஷமாக்கத்தான் செய்திருக்கிறேன். திரைப்படம் எளிதான விஷயம்தான்” என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட்…

ராகுல் காந்தி ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் -( இந்தியாவே உங்கள் வீடுதான்)

சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…

விரைவில் வீடு திரும்புகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!!

சென்னையில் நாளை நடத்தவுள்ள ராமநவமி ஊர்வலத்தை மாற்று பாதையில் நடத்தும்படி பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் அதன் அறங்காவலர்…

ஆணுடன்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் சென்ற மனைவியை தள்ளி விட்ட கணவன்… மனைவி பலி…

ஆண் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மனைவியை தள்ளி விட்டு கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் | திருவண்ணாமலையைக் சேர்ந்த  30 வயதான கொத்தனார் சிவா, 26 வயதான சித்தாள்…

‘மாவீரன் படப்பிடிப்பு நிறைவு; அடுத்து கமல் படம்” – சிவகார்த்திகேயன் தகவல்

“மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஆகஸ்ட் 16 1947’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட…

நடிகர் செந்திலுக்கு 70-வது பிறந்தநாள் – பீமரத சாந்தி விழா

நகைச்சுவை நடிகர் செந்திலின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பீமரத சாந்தி விழா இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு…

கமலாலயம் முற்றுகை… காங்கிரஸார்கள் கைது!!

பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார்.  மாநகராட்சி வரவு செலவுத் திட்டத்தில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தென் சென்னைக்கு நிகராக வட…

ஆவடியில் அதிக ஊக்கமருந்து எடுத்துக் கொண்ட உடற்பயிற்சியாளர் மரணம்…!!

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி பார்வை செய்வது வழக்கம்.    மேலும் படிக்க…

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சங்காபிஷேகம் மற்றும் சுமங்கலி பூஜை…

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி பார்வை செய்வது வழக்கம்.    மேலும் படிக்க…

‘பத்து தல’ படத்தின் அதிகாலைக் காட்சிகள் ரத்து – சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம்

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா…

சமைக்கும் போதும் வேலியில் சாய்ந்த பெண் மரணம்…

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி பார்வை செய்வது வழக்கம்.    மேலும் படிக்க…

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி கொள்ளை…

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த பணியாளர் ஈஸ்வரிக்கு இரண்டு நாள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனை சேர்ந்தவர்…