Press "Enter" to skip to content

மின்முரசு

முதல் இடத்தை தக்க வைத்த கமல்

அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” வெளியாகி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையில்…

‘தளபதி 66’ படத்தில் இணைந்த பிரபல நடன இயக்குனர்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 66’ படத்தில் பிரபல நடன இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய…

மே 26ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

கடந்த ஜனவரி மாதம் மதுரை வரவிருந்த பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி…

தமிழகத்தில் தடுப்பூசியால் தான் கொரோனா 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது- ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனா தொற்றின் 2வது மற்றும் 3வது அலைகளை சமாளிக்க தடுப்பூசி முக்கிய காரணமாக இருந்தது. இதில் 11.07 கோடி தடுப்பூசி போடப்பட்டதால் தான் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள…

கார் விபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி – ரசிகர்கள் அதிர்ச்சி

ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார். சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46).  டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு…

அமெரிக்க சூப்பர் சந்தையில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி – என்ன நடந்தது?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின்  நியூயார்க்  மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது…

ஆர்.சி.பி வீரர் அடித்த சிக்ஸ்- முதியவரின் தலையை பதம் பார்த்த சோகம்

பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் பிரார் வீசிய பந்தை படிதார் அடித்த நிலையில் அந்த பந்து 102 மீட்டர் அளவில் சிக்ஸருக்கு சென்றது. மும்பை: கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப்…

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசை எதிர்கொள்ள உள்ளார். ரோம் : இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதி…

கார் விபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலி – ரசிகர்கள் அதிர்ச்சி

ஆல்ரவுண்டரான சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007 உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார். சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46).  டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு…

நெல்லை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து – 4 பேரை மீட்கும் பணி தீவிரம்

நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். நெல்லை: நெல்லை பொன்னாக்குடி அருகே கல் குவாரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் நேற்று…

நெல்லை உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை…

லக்பா ஷெர்பா – வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்

சுவாமிநாதன் நடராஜன் & பேட்ரிக் ஜேக்சன், லண்டன் பிபிசி நியூஸ் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், LHAKPA SHERPA தனது வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வரும் லக்பா ஷெர்பா, தனது 48…

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வியூகம்- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொள்ள ராகுல் காந்தி முடிவு

பாஜகவின் கொள்கைகளால் காஷ்மீரில் பயங்கரவாதம் உச்சத்தில் உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். புதுடெல்லி: 2014 பாராளுமன்ற தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, 2024ம் ஆண்டு…

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்- அமித் ஷா நம்பிக்கை

மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெலுங்கானா மக்களை ஏமாற்றி வருகிறார் என்று,உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். மகேஸ்வரம்: தெலுங்கானா மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பிரஜா…

லைவ் அப்டேட்ஸ்: நேட்டோ அமைப்பில் சேரும் பின்லாந்திற்கு, ரஷியா மிரட்டல்

15.05.2022 03.50:  நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை பின்லாந்து பின்பற்றினால்,  ரஷியாவுடனான உறவு பாதிக்கப்படும் என்று, அந்நாட்டின் அதிபர் புதின் எச்சரித்துள்ளார். பின்லாந்து தனது பாரம்பரியமான ராணுவ நடுநிலை என்ற கொள்கையை கைவிட்டு…

நியூயார்க் சூப்பர் சந்தையில் 10 பேர் சுட்டுக் கொலை- ஒருவரை கைது செய்து காவல் துறை விசாரணை

விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் குறித்து தெளிவாக கண்டறிய முடியவில்லை என, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபேலோ நகரில் செயல்பட்டு வரும் டாப்ஸ்…

ரேசனில் பொருள் கொடுத்தாலும், சிலிண்டர் விலை உயர்வால் எப்படி சமைப்பது?- மத்திய அரசுக்கு, உத்தவ் தாக்கரே கேள்வி

மும்பை: மும்பையில் நடைபெற்ற சிவசேனா கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக தாக்கினார். பாஜகவை விட சிவசேனாவின்…

நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா- கேன்ஸ் திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுமாறு நடிகர் அக்சய்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மும்பை: அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில்,…

ஐபிஎல் இறுதி ஆட்டத்திலும் எங்களது திட்டம் வெற்றி பெறும் – கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை

ரசலுக்கு முடிந்தவரை மட்டையாட்டம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே நேற்றைய போட்டியில் எங்களது திட்டமாக இருந்தது என்று ஷ்ரேயாஸ் குறிப்பிட்டார். மும்பை: ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்…

நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா- கேன்ஸ் திரைப்பட விழாவை புறக்கணிப்பதாக தகவல்

அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட திருவிழாவில், ஏஆர் ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா, சேகர் கபூர் உள்பட பலருடன் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இணைந்து…

மத்திய அரசின் முழு முயற்சியால் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது- பாதுகாப்பு மந்திரி உறுதி

ரஷியா-உக்ரைன் மோதலால் உலகப் பொருளாதாரம் மிகவும் கடினமான கட்டத்தில் இருக்கிறது என்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் நடைபெற்ற…

மோடி இந்திய பிரதமராக இருந்திருந்தால்,இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்- அண்ணாமலை பேச்சு

கச்சத்தீவை சுற்றி மீன்பிடிக்க நமக்கு உரிமை உள்ளது என்று, கச்சத்தீவு ஒப்பந்த பிரிவு 6ல் கூறப்பட்டிருந்தது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். சென்னை: சென்னை தி.நகரில் இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்…

ஐபிஎல் கிரிக்கெட் – 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட…

மூத்த வீரர்களுக்கு ஓய்வு – தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டன் இவரா?

ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 போட்டி ஜூன் 9 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. புதுடெல்லி: ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்கா…

அபு தாபி ஆட்சியாளரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான ஷேக் கலீஃபா காலமானார்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை அபு தாபி ஆட்சியாளரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபருமான ஷேக் கலீஃபா காலமானார் 6 நிமிடங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான ஐக்கிய அரபு எமிரேட்ஸின்…

ஆண்ட்ரூ ரசல் அதிரடி – ஐதராபாத்துக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக் 3 மட்டையிலக்கு கைப்பற்றி அசத்தினார். புனே: ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ்…

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் சிட்சிபாஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் சிட்சிபாஸ், மற்றொரு அரையிறுதியில் மோதும் ஜோகோவிச் அல்லது ரூட்டை எதிர்கொள்வார். ரோம் : இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற…

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிய அதிபராக நியமிக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ஷேக்…

ஐபிஎல் கிரிக்கெட் – ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா மட்டையாட்டம் தேர்வு

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை ஆடியுள்ள 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. புனே: ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் ஆட்டம் புனேவில் இன்று மாலை…

மர்மமாக இறந்த நடிகையின் படுக்கை அறையில் சிக்கிய போதை பொருட்கள்- கணவர் கைது

பிரேத பரிசோதனையில் சகானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை மருத்துவர்கள் போலீசாரிடம் அளித்துள்ளனர். கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் சகானா (வயது 20). மாடல் அழகி. சகானா மாடலிங்கோடு…

புராதன பொருள்கள் மோசடி புகார்- மோகன்லாலுக்கு அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமான அழைப்பு

மோன்சன் மாவுங்கல் நிறுவனத்திற்கு சென்று வந்த நடிகர் மோகன்லாலிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். மோன்சன் புராதன பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி…

இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர்- அறிவித்துவிட்டு பதிவை நீக்கிய கிரிக்கெட் வீரர்

அம்பத்தி ராயுடு 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2018க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். மும்பை: ஐபிஎல் தொடரின் 15-வது பருவம் நடைபெற்று வருகிறது. இந்த…

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியை நடத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை: ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.…

கண்காணிப்பு ஒளிக்கருவி (கேமரா), அவசர அழைப்பு பொத்தான்- மகளிர் பாதுகாப்பு வசதியுடன் பஸ்களை தொடங்கி வைத்த முதல்வர்

மொத்தம் 2,500 பேருந்துகளில் கண்காணிப்பு தொலைக்காட்சி, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் புதிய வசதிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் மொத்தம் 2,500 பேருந்துகளில் கண்காணிப்பு தொலைக்காட்சி, அவசர அழைப்பு…

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை- காங்கிரஸ் காட்டம்

சரியான அளவில் கொள்முதல் நடந்திருந்தால், கோதுமை ஏற்றுமதியை தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என ப.சிதம்பரம் கூறி உள்ளார். உதய்பூர்: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2…

மீண்டும் களத்தில் சந்திக்க தயாராகும் ஜீவா

தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் ஜீவா, அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். ஜீவா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’. இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.…

சிறப்பாக நடத்தும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு 18 குழுக்கள் நியமனம்- தமிழக அரசு

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டங்களை தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் அவ்வப்போது நடத்தி வருகிறார்கள். 44வது செஸ் ஒலிம்பியாட்…

கோதுமை ஏற்றுமதிக்கு தடை- மத்திய அரசு திடீர் உத்தரவு

ஆனால் சிலருக்கு மட்டும் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. புது டெல்லி: ரஷியா உக்ரைன் போர் உள்ளிட்ட உலக விவகாரங்களால் கடந்த சில நாட்களாக உலக அளவில்…

இலங்கை எம்பி அடித்து கொல்லப்பட்டார்- பிரேத பரிசோதனையில் தகவல்

போராட்டக்காரர்கள் அமரக்கீர்த்தியை தாக்கியதால் அச்சமடைந்த எம்பி, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மே…

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் – இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா

மற்றொரு போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ள ஜப்பான் அணியை இந்திய அணி இறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது. பாங்காக்: தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன்…

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 30-ந்தேதி வரை கோடை விடுமுறை

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார். சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மே 14 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை…

எஸ்.டி.பி.ஐ.- பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தீவிரவாத அமைப்புகள்: கேரள உயர்நீதிமன்றம் கருத்து

கேரள மாநிலம் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த எஸ்.சஞ்சித் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தொடர்பு இருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி…

டெல்லியில் 1,500 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த கெஜ்ரிவால் அரசு முடிவு

டெல்லி மின் வாகனக் கொள்கையின் கீழ் மின்சார வாகன சார்ஜிங் நிலையம்கள் மற்றும் மின்கலவடுக்கு (பேட்டரி) நிலையம்களை அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: கல்லெண்ணெய், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில்…

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முடங்கியது- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இந்தியாவில் தற்போது 70,000 அங்கீகரிக்கப்பட்ட புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்) நிறுவனங்கள் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற புத்தம்புதிய வணிக நிறுவனம் (விண்மீன்ட் அப்)…

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.70 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்- 2 பேர் கைது

சென்னை விமான நிலைய பயணிகள் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பையிலிருந்து 2.12 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. சென்னை: சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுங்கத்துறையினருக்கு…

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லியில் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  டெல்லியில் முண்ட்கா மெட்ரோ தொடர்…

ஐபிஎல் கிரிக்கெட்: 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்

முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்திருந்தார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 60வது லீக் போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதின. டாஸ்…

ஐபிஎல் 2022: பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 209 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ்

210 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்

ஷேக் கலீஃபா ஆட்சியின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு விரைவான வளர்ச்சியைக் கண்டது. இது மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத்…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்

இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களுடன் எப்போதும் இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல்…