Press "Enter" to skip to content

மின்முரசு

வடகொரியாவில் ஒரே ஒரு கொரோனா தொற்று – நாடு முழுவதும் அவசரநிலை, ஊரடங்கு அறிவித்து அதிபர் உத்தரவு

மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் வடகொரிய அதிபர் வலியுறுத்தியுள்ளார். பியோங்கியாங்: கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று…

தோனியின் வினோத சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சஞ்சு சாம்சன்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளிலும் போடப்பட்ட டாஸில் சஞ்சு சாம்சன், 11 முறை தோற்றுள்ளார். மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் – இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை

கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கு இலங்கை அரசு அதிகாரம் அளித்துள்ளது. கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு…

இஸ்ரேலில் துணிகரம் – பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

அல் ஜசிரா பத்திரிகையாளராக பணியாற்றிய ஷிரீன் அபு அக்லே மறைவுக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெருசலேம்: இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச்…

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல் – சென்னைக்கு மேலும் பின்னடைவு

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, மொத்தம் 116 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 5 மட்டையிலக்குடுகள் வீழ்த்தியுள்ளார். மும்பை: ஐபிஎல் 15-வது பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள…

காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல் – சென்னைக்கு மேலும் பின்னடைவு

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, மொத்தம் 116 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 5 மட்டையிலக்குடுகள் வீழ்த்தியுள்ளார். மும்பை: ஐபிஎல் 15-வது பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள…

நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. காத்மாண்டு: நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக…

லைவ் அப்டேட்ஸ்: பெரிய நகரங்களை மீட்டு முன்னேறி வரும் உக்ரைன் ராணுவம்

[unable to retrieve full-text content]உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 78 நாளாகிறது. ரஷியா போர் தொடுத்துள்ள பல்வேறு பகுதிகளில் உக்ரைன் ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. Source: Maalaimalar

ஜம்மு காஷ்மீர் – பந்திப்போரா என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,…

மார்ஷ், வார்னர் அபாரம் – ராஜஸ்தானை 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஜோடி 2வது மட்டையிலக்குடுக்கு 144 ஓட்டங்கள் சேர்த்து அசத்தியது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில்…

இலங்கையில் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர்- அதிபர் கோத்தபய ராஜபக்சே

வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக…

ஐபிஎல் 2022: டெல்லிக்கு 161 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா 24 மற்றும் 26 பந்துகளில் தலா 43 ஓட்டங்கள் எடுத்தனர். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ்…

கோடை வெப்பம் எதிரொலி- பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

வெயில் அதிகமாக உள்ளதால் வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய கல்வி அமைச்சகம்…

குழந்தைகளுடன் சிரமமின்றி பயணிக்க ‘பேபி பெர்த்’ வசதி-தொடர்வண்டித் துறை அறிமுகம்

இந்த வசதி அன்னையர் தினத்தை முன்னிட்டு வடக்குதொடர்வண்டித் துறையின் டெல்லி பிரிவில் பெண்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 9-ம் தேதி முதல் லக்னோ மெயிலில் அறிமுகமாகியுள்ளது. குழந்தைகளுடன் பெண்கள் இனி எளிதாக பயணம்…

மாணவர்களுக்காக திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது – இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் செயின்ட் தாமஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பற்றி பேசினார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு…

சர்வதேச தடகளம்- புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார். லிமாசோல்: சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப்…

41 வயதில் நமீதா கர்ப்பம்.. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது என நமீதா கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். 2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா…

ரிஷப் பண்ட் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும்- ரவி சாஸ்திரி

ரிஷப் பண்ட் இன்னும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு…

அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்- பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். புது டெல்லி: முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி…

புயலாக வலுவிழந்தது அசானி- ஆந்திரா கடலோர பகுதிகளில் பலத்த மழை

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிர புயலாக…

நடிகை பலாத்கார வழக்கு: காவ்யா மாதவன் வங்கி லாக்கரில் அதிரடி சோதனை

பிரபல நடிகை காரில் பலாத்கார வழக்கில் காவ்யா மாதவனிடம் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது…

போஸ்டருடன் தனுஷ் பட அப்டேட் கொடுத்த படக்குழு

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகரான தனுஷின் விளம்பர ஒட்டி குறித்து படக்குழு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து…

மிகுதியாகப் பகிரப்படும் சந்தானம் படத்தின் முதல் பார்வை

சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் முதல் பார்வை வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.…

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் திரௌபதி நடிகை

திரௌபதி, மண்டேலா, டூ லெட் படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி இருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. பல மேலாய்வுதேச விருதுகளை பெற்ற டூ லெட், மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்களில்…

ஊபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி- இந்தியா 5-0 கணக்கில் படு தோல்வி

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆடிய பிவி சிந்து ஆன் சீ யங்கிடம் 15-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். பாங்காக்: தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர்…

பிரபல நடிகையின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை வெளியிட்ட மணிரத்னம்

தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் பிரபல நடிகையின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை வெளியிட்டுள்ளார். ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘சென்டிமீட்டர்’. இதில் ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக…

இப்போதேனும் தமிழனின் வீரத்திற்குத் தலைவணங்கு.. வைரமுத்து பதிவு

ராஜபக்சே தப்பி ஓட்டம் சர்வதேச சமூகமே தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரண மாக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. சிங்கள மக்களும், தமிழ்…

தனுஷ் பட நாயகியுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் கதாநாயகியாக தனுஷ் பட நாயகி இணைந்துள்ளார். சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அயலான் படத்தின் இறுதிகட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.…

பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது பெருமை அளிக்கிறது- குஜராத் கேப்டன் ஹர்திக் மகிழ்ச்சி

14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது பெருமை அளிக்கிறது என குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த 57-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்…

வங்காள தேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு கொரோனா பாதிப்பு

வருகிற 15-ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் தேர்வில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஷகிப் அல் ஹசன் வருகிற 15-ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான…

இலங்கை வன்முறை- தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. புதுடெல்லி: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக…

‘தளபதி 66’ படத்தில் குவியும் நட்சத்திரங்கள்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தளபதி 66’ படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி…

பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடலிங் செய்வது பிடிக்காமல் அக்காவை சுட்டுக் கொன்ற தம்பி

ஷுமைலா கான் பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத் 10 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஓக்ராவில், இளம் ஃபேஷன் மாடலான சித்ரா காலித், தமது தம்பி ஹம்சா காலித் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.…

காவல் துறையினர் மீது கொள்ளையர்கள் கல்லெண்ணெய் குண்டு வீச்சு- கடலூரில் பரபரப்பு

இதில் சில கல்லெண்ணெய் குண்டுகள் வெடிக்காததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெரியகுப்பம்: கடலூர், பெரியகுப்பம் பகுதியில் காவல் துறையினர் மீது கொள்ளையர்கள் கல்லெண்ணெய் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்தது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது. ஒரு சவரன் 38,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 38 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில்…

இலங்கையில் ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் வன்முறைக்கு தூண்டல்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images (இன்றைய (மே 11) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும்…

அர்ஜெண்டினாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக பதிவானது. பியூனெஸ் அயர்ஸ்: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 4.54…

இந்தியாவில் தஞ்சமடைந்ததா ராஜபக்சே குடும்பம்? – இந்திய தூதரகம் மறுப்பு

இலங்கை வன்முறை சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதால் பதற்றம் தொடர்கிறது கொழும்பு:  இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர்…

டிரம்பின் டுவிட்டர் மீதான தடை திரும்பப் பெறப்படும் – எலான் மஸ்க்

தடை செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கை மீட்டெடுக்கக் கோரி டொனால்டு டிரம்ப் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி…

லைவ் அப்டேட்ஸ் – உக்ரைன் மக்களுக்காக ஒளிர்ந்த ஈபிள் டவர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. போரினால் உக்ரைன் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷிய ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. ஈபிள் டவர் உக்ரைன்…

ஐபிஎல் கிரிக்கெட்- 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குஜராத்

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரஷீத் கான் 4 மட்டையிலக்கு கைப்பற்றி அசத்தினார். மும்பை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற  57-வது லீக்…

ஐபிஎல் கிரிக்கெட்- லக்னோ வெற்றி பெற 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்

முதலில் விளையாடிய குஜராத் அணியில், அதிரடி காட்டிய கில் 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்தார். மும்பை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று நடைபெறும்  57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…

இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது முப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்த ராணுவம் அனுமதி

இலங்கை வன்முறை சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதால் பதற்றம் தொடர்கிறது கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்- மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேட்டி

மீனவர்களின் பாதுகாப்பு தான் நமது பாதுகாப்பு என்றும் அதற்காக மத்திய அரசு தனி கவனம் செலுத்தும் என்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் குறிப்பிட்டார். சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை  மேம்படுத்துவது தொடர்பாக, சென்னை…

ஆந்திராவை நெருங்கும் அசானி புயல்- சிகப்பு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை காலை, காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டி நகரும் அசானி, அடுத்த 24 மணி நேரத்தில் வலு இழக்கும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளன. வங்கக்கடலில் அந்தமான் அருகில்…

இலங்கை மக்கள் வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும்- அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.  மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து…

வரும் காலத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் ட்ரோன் விமானிடுகள் தேவை- மத்திய மந்திரி தகவல்

ட்ரோன் சேவைகளுக்கான உள்நாட்டு தேவையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விமானப் போக்குவரத்து…

ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான ஆலியா பட்

நடிகை ஆலியா பட் பணத்திற்காக எதையும் செய்யத் துணியக்கூடாது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை பெற்று வந்தார். ஆர்.ஆர்.ஆர்.…

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் இளையராஜா

பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க இருக்கிறார். இளையராஜா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2-ம் தேதி தனது பிறந்த நாலை கொண்டாடுவது வழக்கம். அவரது பிறந்த நாள்…

ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை- சுப்ரீம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு…