உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், பைடன் மீது விமர்சனம் வைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா போர் தொடுக்க இருப்பதாக…
மின்முரசு
உக்ரைனில் போர் தொடுத்து வரும் ரஷிய அதிபர் புதினின் முடிவுக்கு எதிராக உள்நாட்டிலேயே போராட்டங்கள் வலுத்து வருகின்றன. உக்ரைனில் ரஷிய படைகள் இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ஆயுதங்களை கைவிட்டால்…
விளாதிமிர் புதின் என்பவர் யார்? அதிபரான உளவாளியின் அரசியலும் அந்தரங்கமும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். யுக்ரேன் மீதான படையெடுப்பால் பலரையும் இவர் திகைக்க வைத்திருக்கலாம். 2014 இல் கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைத்தற்குப்பிறகு இந்தப்பிராந்தியத்தில்…
பார்பரா ப்லெட் உபகிர்வு பிபிசி செய்தியாளர் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images யுக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல ராஜீய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.…
ரம்யா பாண்டியன் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார்.…
இன்று காலை உக்ரைனின் மற்றொரு பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.…
பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற லாபத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படும் சமூக வலைத்தளங்கள் ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷியா சண்டையிட்டு வருகிறது. உக்ரைன் நேட்டோ உறுப்பினர் இல்லாததால் அமெரிக்கா, பிரிட்டன்…
ஒரே ராக்கெட் மூலம் அதிக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய சாதனையை தற்போது சீனா படைத்துள்ளது. பெய்ஜிங்: சீனா பல்வேறு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய லாங்மார்ச் 8 வகை…
தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கேஎஸ் அழகிரி தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்புப்…
8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA சர்வதேச அளவில் முக்கியமான நிதி தகவல் சேவையான ஸ்விஃப்டில் இருந்து ரஷ்யாவின் சில வங்கிகளை நீக்க, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள்…
ஜபேலி கிராம வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஷ்கரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை ஜபேலி கிராம வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில்…
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதையும், இலங்கை இனச் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவும் தெற்காசிய சக்தி என்ற முறையில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர்…
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தலின் வாக்குபதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள்…
உக்ரைனில் இருந்து இதுவரை 1.20 லட்சம் பேர் அகதிகளாக போலந்து, ருமேனியா, அங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர் என்று ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக…
நிலப்பரப்பு வழியாக உக்ரைனுக்குள் ரஷிய ராணுவம் நுழைய வழி தெரியாத வண்ணம் உக்ரைன் நிறுவனம் சாலை அடையாளங்களை அழித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாட்களாக போர் தொடுத்து வருகிறது. முதலில் கிழக்கு…
ரசிகர்கள், திரையுலகினர் என பலரும் கொண்டாடி வந்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் புதிய இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும்…
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூல் விவரத்தை பகிர்ந்த ஹூமா குரேஷி. அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கிய இப்படத்தை போனி கபூர் அதிக பொருட்செலவில்…
உக்ரைன் மீது ரஷியா ஆக்ரோஷ தாக்குதல் நடத்துவதால் மக்கள் மெட்ரோ தொடர் வண்டி நிலைய சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள். கீவ்: [embedded content] Source: Maalaimalar
தமிழ்நாட்டில் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்தும், இந்தியாவில் 2014-ம் ஆண்டில் இருந்தும் போலியோ இல்லாத நிலை உள்ளது. சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. சென்னையில் முதல்- அமைச்சர்…
இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி 20 சுற்றிப் போட்டியில் காயம் காரணமாக இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என தெரிகிறது. தர்மசாலா: இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2-வது 20 சுற்றிப்…
பிரிட்டன் வீரரை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மெக்சிகோவின் அகபல்கோ கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளார். மெக்சிகோ: மெக்சிகோவின் அகபல்கோவில் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு…
உக்ரைனில் போர் சூழலில் தமிழக மாணவர்கள் தூக்கமின்றி தவிப்பதாக பழனி திரும்பிய மாணவர் கூறி உள்ளார். பழனி: உக்ரைன் நாட்டில் தற்போது போர் உச்சகட்ட நிலையில் நடைபெற்று வருகிறது. தலைநகர் கீவ் நகரில் போர்…
உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேறி வருகிறார்கள். இந்தநிலையில் நாய்க்குட்டியை பிரிந்து வர மனம் இல்லாததால் இந்திய மாணவர் ஒருவர் நாடு திரும்ப மறுத்துவிட்டார். உக்ரைன்: கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கீவ் தேசிய பல்கலைக்…
தமிழ் திரைப்படத்தின் முக்கிய இயக்குனரான பா. ரஞ்சித் இந்தி திரையுலகில் களம் இறங்கயிருக்கிறார். ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து ஜாம்பவான் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி தமிழ்…
வடகொரியா இந்த ஆண்டின் 8-வது ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. சியோல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து…
தமிழக அரசியலில் தே.மு.தி.க., பா.ம.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களை தாங்களே மாற்று சக்தியாக அறிவித்து கொண்டனர். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். [embedded content]…
தொடக்க ஜோடி எளிதில் ஆட்டம் இழந்த பிறகு மிடில் வாங்குதல் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தர்மசாலா: இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியிலும் இந்தியா…
சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் பிபிசி கிழக்கு ஐரோப்பா செய்தியாளர் 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், SARAH RAINSFORD பூமிக்கு அடியில் பல மாடிகளுக்குக் கீழே வெடிகுண்டுகளிடமிருந்து தப்பிப்பதற்கான ஒரு தங்குமிடத்தில், மக்கள் கூட்டம், நான்கு…
மேற்கு உக்ரைனில் இருந்து மாணவர்கள் வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் படிக்கும் பல்கலைக் கழகத்தில் இருந்து ருமேனியா நாட்டு எல்லைக்கு செல்ல பல மணி நேரம் ஆகும். போர் நடைபெறும் உக்ரைனில் இருந்து தவிக்கும்…
உக்ரைனின் ஒபலோனுக்குள் புகுந்த ரஷிய ராணுவ டாங்கி ஒன்று சாலையில் சென்ற தேர் மீது ஏறி இறங்கும் காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. கிவி: உக்ரைன் நாடு மீது ரஷிய ராணுவம் மும்முனை தாக்குதலை…
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து வந்த 2 விமானங்களில் 469 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். புதுடெல்லி: நேட்டோவில் சேரத்துடிக்கும் உக்ரைனை மட்டுப்படுத்த அந்த நாடு மீது போர் தொடுத்துள்ளது ரஷியா. இது உக்ரைனுக்கு நேரடி…
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது சோதனை போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. மொகாலி: இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட…
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய இளம் வீராங்கனைகள் நெருக்கடி இல்லாமல் உற்சாகமாக ஆட வேண்டும் என்று கேப்டன் மிதாலிராஜ் அறிவுரை வழங்கியுள்ளார். கிறைஸ்ட்சர்ச்: 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 243 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று…
பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்ட நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷிய ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி,…
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் கிராண்ட்ஹோம் சதமடித்து அசத்தினார். கிறிஸ்ட்சர்ச்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலாவது தேர்வில் தென்…
மெரினா கடற்கரை, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையங்களில் நடமாடும் சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை: தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 43,051 இடங்களில் போலியோ…
ரஷியா உக்ரைன் மக்களைக் கொல்கிறது. இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். கீவ்: உக்ரைன் மீது ரஷியா 4வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி மற்றும் தரைவழி…
ரஷியா உக்ரைன் மக்களைக் கொல்கிறது. இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். கீவ்: உக்ரைன் மீது ரஷியா 4வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி மற்றும் தரைவழி…
உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். லக்னோ: உத்தர பிரதேச சட்ட சபையில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கு 4…
ரஷிய விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கும் நடவடிக்கைகளை ஜெர்மனி அரசு மேற் கொண்டுள்ளது. மாஸ்கோ: உக்ரைன் மீதான படையெடுப்பால் ஐரோப்பிய நாடுகளுடனான ரஷிய உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட…
உக்ரைன் தலைநகரை ரஷியா கைப்பற்றுவதை தடுக்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. வியன்னா: ரஷிய படையெடுப்பால் தவித்து வரும் உக்ரைனுக்கு, சில ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.…
நிலைமையை முழுமையாக அறிந்து கொள்ளாமல் எல்லை சோதனைச் சாவடிகளை அடைவதை இந்தியர்கள் கைவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கீவ்: உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஹெல்ப்லைன் எண்களைப்…
மத்திய அரசு எங்களை பாதுகாப்பாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக உக்ரைனில் இருந்து மும்பை வந்த மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மும்பை: ரஷ்யா படைகளின் தாக்குதலில் உக்ரைன் நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி…
உக்ரைன் எல்லைகளுக்கு வரும் இந்திய மாணவர்களை அழைத்துச் செல்லும் பணியில் இந்திய தூதரக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புக்கரெஸ்ட்: உக்ரைனில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு…
காரை நசுக்கிய ரஷ்ய டாங்கி. அதிர்ஷ்டவசமாக தப்பித்த முதியவர் யுக்ரேனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய டாங்கி ஒன்று ஒரு தேரை நசுக்கும் காணொளி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக…
யுக்ரேனில் நிகழும் போர் அண்டை நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதா? அடுத்து என்ன நடக்கும்? ரஷ்யாவின் முழு வீச்சிலான படையெடுப்பை எதிர்த்துப் போராடி வருகிறது யுக்ரேன். மூன்று நாட்களாக தொடரும் இந்தச் சூழலில் அடுத்து…
184 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா, 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. தரம்சாலா: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ்…
உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷிய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி…
உக்ரைனில் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் அங்கிருக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானம் அனுப்பப்பட்டது. மும்பை: உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் கடந்த மூன்று நாட்களாக தீவிரமாக தாக்குதல் நடத்தி …