Press "Enter" to skip to content

மின்முரசு

கான்பூரில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து மோதி 6 பேர் உயிரிழப்பு

தலைமறைவான பேருந்து ஓட்டுனரை தேடி வருவதாக, கிழக்கு கான்பூர் காவல் துணை ஆணையர் பிரமோத் குமார் தெரிவித்தார். கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் டாட் மில் குறுக்கு சாலை பகுதி அருகே இன்று…

யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA யேமன் உள்நாட்டுப் போரில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 குழந்தைகள் 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை – மெக்சிகோவில் பயங்கரம்

கடந்த நான்கு மாதங்களில் நடத்தப்பட்ட ஐந்தாவது கொடூர தாக்குதல் இது என்று அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிலாவ்:  மெக்சிகோ நாட்டின் குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சிலாவ் கிராமப்புற நகராட்சி பகுதியில் உள்ள ஒரு…

அமெரிக்க பிணைக் கைதியை விடுவிக்க வேண்டும் – தலிபான்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்

எந்தவொரு அப்பாவி பொதுமக்களையும் அச்சுறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்:  ஆப்கானிஸ்தானில் பொறியியாளராக பணியாற்றிய அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,…

டி20 போட்டி – 4 பந்துகளில் 4 மட்டையிலக்கு வீழ்த்திய 4வது வீரர் ஹோல்டர்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் மட்டையிலக்கு வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். பார்படாஸ்: வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20…

டி20 போட்டி – 4 பந்துகளில் 4 மட்டையிலக்கு வீழ்த்திய 4வது வீரர் ஹோல்டர்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் மட்டையிலக்கு வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். பார்படாஸ்: வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20…

பஞ்சாப் தேர்தல் – முதல் மந்திரி சரண்ஜித் சன்னி பகதூர் தொகுதியிலும் போட்டி

பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் வெற்றி…

5வது டி20 போட்டி – ஹோல்டர் ஹாட்ரிக்கால் திரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் உள்பட 5 மட்டையிலக்கு கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். பார்படாஸ்: வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது 20 சுற்றிப்…

5வது டி20 போட்டி – ஹோல்டர் ஹாட்ரிக்கால் திரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் ஹாட்ரிக் உள்பட 5 மட்டையிலக்கு கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். பார்படாஸ்: வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது 20 சுற்றிப்…

வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் – பாராளுமன்ற முதல் அமர்வு இன்று கூடுகிறது

கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. புதுடெல்லி: பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட…

கர்நாடகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து

கர்நாடகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பெங்களூரு: இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா…

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா – மேலும் 1.21 லட்சம் பேருக்கு பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.17 கோடியைத் தாண்டியுள்ளது. மாஸ்கோ: உலக அளவில் 37 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு…

தேசிய மகளிர் ஆணையம் 30 ஆண்டு நிறைவு – பிரதமர் மோடி இன்று சிறப்புரை

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அமைக்கப்பட்ட தேசிய மகளிர் ஆணையம் ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைத்து வருகிறது. புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையம் 1992-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பெண்களின்…

ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை விதித்தது காங்கோ நீதிமன்றம்

ஐ.நா அதிகாரிகளைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டோரை தலைமறைவானவர்கள் என தீர்ப்பு வழங்கியது காங்கோ நாட்டு ராணுவ நீதிமன்றம். கின்ஷாசா: ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரிகளான மைக்கேல் ஷார்ப் என்ற அமெரிக்கரும்,…

21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் – நடாலுக்கு வாழ்த்து தெரிவித்த பெடரர், ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக பெடரரும், தடுப்பூசி செலுத்தாததால் ஜோகோவிச்சும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை…

21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் – நடாலுக்கு வாழ்த்து தெரிவித்த பெடரர், ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காயம் காரணமாக பெடரரும், தடுப்பூசி செலுத்தாததால் ஜோகோவிச்சும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை…

இத்தாலி அதிபர் தேர்தல் – நீண்ட இழுபறிக்கு பிறகு செர்ஜியோ மெட்டரெலா 2வது முறையாக தேர்வு

இத்தாலி அதிபருக்கான தேர்தலில் 8 சுற்றுகளாக நடந்த வாக்குப்பதிவில் தற்போதைய அதிபர் செர்ஜியோ மீண்டும் வெற்றி பெற்றார். ரோம்: இத்தாலி அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது.  அரசியல்…

புரோ கபடி சங்கம் – பெங்களுருவை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி சங்கம் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 8 வெற்றி, 4 தோல்வி, 2 டிரா என மொத்தம் 48 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு: 12…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அ.தி.மு.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான…

சீனா, பாகிஸ்தானில் இருக்கும் ஜம்மு காஷ்மீர்- உலக சுகாதார மையத்தின் வரைபடத்தால் பரபரப்பு

பிற நாட்டு பிரச்சனைகளில் ஆர்வம் காட்டு அரசு, நமது தேசத்து பிரச்சனை ஒன்றை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கூறினார். புது டெல்லி: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் குறித்த சர்வதேச…

பாகிஸ்தானில் குளிர்காலத்தில் விளையும் மாம்பழங்கள் – எப்படி?

பாகிஸ்தானில் குளிர்காலத்தில் விளையும் மாம்பழங்கள் – எப்படி? கோடை காலத்தில் மட்டுமே அனுபவிக்க முடிந்த மாம்பழ சுவையை, இனி குளிர் காலத்திலும் அனுபவிக்கலாம். ஆனால் அதற்கு பாகிஸ்தான் செல்லவேண்டும். Source: BBC.com

தரமற்ற சாலைகளை போட்டால் தூக்கில் தொங்குவேன்- அதிகாரிகளை மிரட்டிய எம்.எல்.ஏ

பகுஜான் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ சஞ்சு சிங் குஷ்வாஹா தனது தொகுதி சாலைகளை ஆய்வு செய்தார். போபால்: ஒழுங்காக சாலை போடவில்லை என்றால் தூக்கில் தொங்குவேன் என அதிகாரிகளை மிரட்டிய எம்.எல்.ஏவால் பரபரப்பு…

இஸ்லாமிய அரசு பெண்கள் படைப்பிரிவுக்கு தளபதியாக இருந்த பெண் அமெரிக்காவில் கைது

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக் குழுவில் பெண்கள் மட்டுமே இருந்த படைப்பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கி, பயிற்சி அளித்ததாக ஓர் அமெரிக்க பெண்…

21-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று நடால் வரலாற்று சாதனை!

2-வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தையும் நடால் பெற்றார். மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல்…

தமிழகத்தில் இன்று 22,238 பேருக்கு கொரோனா- தொடர்ந்து குறையும் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 38 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று ஒரே…

21-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று நடால் வரலாற்று சாதனை!

2-வது முறையாக ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன் பட்டத்தையும் நடால் பெற்றார். மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல்…

எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உடல் கருகி பலி

பெயிண்ட் செய்வதற்காக பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஜாம்வா ராம்கரில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.…

ஆப்கானில் உணவு இல்லாமல் குழந்தைகளை விற்கும் பெற்றோர்- ஐ.நா. வேதனை

தங்களைவிட யாரால் குழந்தைக்கு கூடுதல் உணவளிக்க முடிகிறதோ அவர்களுக்கு குழந்தைகளை கொடுக்க பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். பெர்லின்: ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் குறைந்து வருவதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

பாடகி லதா மங்கேஷ்கர் பூரண குணமடைந்தார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பாடகி லதா மங்கேஷ்கர் பூரண குணமடைந்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில்  திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு…

உலகின் உயரமான கட்டிடத்தில் காதலியின் புகைப்படத்தை ஒளிர செய்த ரொனால்டோ

இதற்காக இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சம் வரை அவர் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. துபாய்: உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது விடுமுறையை கொண்டாடி வருகிறார். இதற்காக அவர் தனது…

விராட் கோலி வெற்றி கேப்டன், ஜோ ரூட் மோசமான கேப்டன்: இயன் சேப்பல்

இந்திய அணியை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்ற விராட் கோலி, விதிவிலக்கான கேப்டன என இயன் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்குப்பின்…

கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை- முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சென்னை: மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்…

இணையும் சிவகார்த்திகேயன் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி?

தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சிவகார்த்திகேயனும் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் புதிய படமொன்றில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான ‘மின்னலே’…

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் நிலநடுக்கம்- குலுங்கிய மைதானம்

சுமார் 20 நொடிகள் வரை நீடித்த இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவாகியது. போர்ட் ஆப் ஸ்பெயின்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. …

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் நிலநடுக்கம்- குலுங்கிய மைதானம்

சுமார் 20 நொடிகள் வரை நீடித்த இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவாகியது. போர்ட் ஆப் ஸ்பெயின்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. …

கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் போராட்டம்- ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்ற பிரதமர்

கனடாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். ஒட்டாவா:  உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை…

சித் ஸ்ரீராமை பாராட்டிய அல்லு அர்ஜுன்

தமிழ் தெலுங்கு என பல மொழி ரசிகர்களை தன்னுடைய குரலின் மூலம் கவர்ந்திருக்கும் பாடகர் சித் ஸ்ரீராமை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டி பதிவிட்டுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கிய புஷ்பா…

சென்னை மாநகராட்சி 200 வார்டுகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியலை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி ஆகியோர் இன்று வெளியிட்டனர். சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியலை…

பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கடற்கரைகளில் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை: சென்னையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.  தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில்…

நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தி திரைப்படத்தின் முன்னணி நடிகையாக வலம் வரும் கஜோலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால்…

பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கியது குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை,எனவே அதை ரத்துச் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸ் உளவு மென்பொருளை உலக நாடுகள் வாங்கியது…

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு தமிழக வீரர்கள் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் ஷாருக் கான், ஆர். சாய் கிஷோர் முன்பதிவு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளர். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று…

காந்தி நினைவு நாள்: தேசத் தந்தையை வணங்குவோம் – டி.டி.வி.தினகரன்

ஒவ்வோர் இந்தியரும் ஒற்றுமையோடு வாழ்ந்திட ரத்தம் சிந்திய நம் தேசத்தந்தையின் நினைவைப் போற்றி வணங்கிடுவோம் என டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். டிடிவி தினகரன் ஒவ்வோர் இந்தியரும் ஒற்றுமையோடு வாழ்ந்திட ரத்தம் சிந்திய…

பிப்ரவரி 1-ந் தேதி முதல் இரவில் குளிர் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் நாளை முதல் வருகிற 2-ந் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் வழக்கமாக டிசம்பர், ஜனவரி…

விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் போர் நினைவிடத்தை அனைவரும் பார்வையிட வேண்டும்- மன்கிபாத் உரையில் மோடி வேண்டுகோள்

மணிப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 109 முறை புஷ்அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்ததை பாராட்டுகிறேன். புதுடெல்லி: நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நாள்…

மீண்டும் தள்ளிப்போன ஆலியா பட் திரைப்படம்

பாலிவுட் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்யாவாடி திரைப்படத்தின் வெளியீடு தேதி மீண்டும் தள்ளிப்போனது. உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல…

திருப்பூர் இளநீர் விற்கும் பெண்ணுக்கு பிரதமர் மோடி பாராட்டு

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளநீர் விற்கும் பெண் தாயம்மாள் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி கட்டமைப்புக்காக ரூ.1…

மிகப்பெரிய ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா: இந்த மாதத்தில் ஏழாவது சோதனை

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters 2017ம் ஆண்டில் இருந்து நடந்ததிலேயே மிகப்பெரிய ஏவுகணை சோதனை என்று கருதப்படும் ஓர் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையில்…

2024 தேர்தலுக்கு முன்னதாக இந்தியா மேலும் உளவு மென்பொருளை வாங்கலாம்: ப.சிதம்பரம் விமர்சனம்

2024 தேர்தலுக்கு முன்னதாக அதிநவீன ஸ்பைவேரை பெற 4 பில்லியன் டாலர் வரை நாம் கொடுக்க முடியும் என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக மத்திய அரசு நீதிபதிகள் முதல்…

தலித் இளைஞரை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக 8 பேர் மீது வழக்கு – 2 பேர் கைது

பாதிக்கப்பட்ட ராகேஷ் மேக்வால் முதுகில் இருந்த காயங்கள் அவர் தாக்கப்பட்டதை உறுதி செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தைச் சேர்ந்த  தலித் சமுதாய  இளைஞர் ராகேஷ் மேக்வால் கடந்த…