Press "Enter" to skip to content

மின்முரசு

அவசர அறிவிப்புக்கு வருத்தம் தெரிவித்த சானியா மிர்சா

ஓய்வு முடிவை முன்னதாக அவசரமாக அறிவித்ததற்காக வருந்துகிறேன் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 35 வயதான அவர் 2003-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில்…

ஆஸ்திரேலிய ஓபன்: அரைஇறுதிக்கு கோலின்ஸ் முன்னேற்றம்

பிரான்ஸ் வீராங்கனையை 7-5, 6-1 என நெர்செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை கோலின்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று…

இந்தியாவில் மது விருந்து, போதை, பணம், மிரட்டல்: ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர்

10 நிமிடங்களுக்கு முன்னர் இன்றைய நாளிதழ்கள் சிலவற்றிலும் மற்றும் அவற்றின் இணையதள பக்கங்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம். தன்னை சூதாட்ட வலையில் சிக்கவைக்க இந்தியாவில் நடந்த சம்பவத்தை ஜிம்பாப்வே…

73-வது குடியரசு தினம்: தேசிய கொடி ஏற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஆகியவற்றை ஏற்றார். சென்னை: நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. சென்னையில் காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா…

குடியரசு தின விழா- டெல்லியில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி சென்னையில் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். சென்னை: 73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து…

தந்தையானார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்!

2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி யுவராஜ் சிங் திருமணம் செய்துகொண்டார். சண்டிகர்: இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 30-ம்…

‘கைபேசி’ மூலம் கொரோனா பரிசோதனை: குறைந்த கட்டணம்- 20 நிமிடத்தில் முடிவு

‘கைபேசி’ மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்துகொண்டு விடலாம். வாஷிங்டன்: உலகளவில் கொரோனா பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதில் முடிவு…

73-வது குடியரசு தினம்: போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ரவி மலர் வளையம் வைத்து மரியாதை!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை: நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள…

காணாமல் போன ஆப்கன் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு – நெகிழ்ச்சித் தருணம்

காணாமல் போன ஆப்கன் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு – நெகிழ்ச்சித் தருணம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் போது காபூலில் தொலைந்து போன குழந்தை சோஹைல் அஹமதி பல மாதங்களுக்குப் பின்…

திருச்சி, சென்னையைச் சேர்ந்த 29 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு

மத்திய வருமானவரித்துறை மற்றும் சுங்கத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுடெல்லி: குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள்…

குடியரசு தின விழா – சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா இன்று காலை நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி…

நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம் – டெல்லி ராஜபாதையில் முப்படைகள் அணிவகுப்பு

தலைநகர் முழுவதும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது புதுடெல்லி: நாட்டில் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு…

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்து

குடியரசு தினத்தை கௌரவிப்பதில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் நாங்கள் இணைகிறோம் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: இந்திய குடியரசு தினத்தையொட்டி இந்திய மக்களுக்கு அமெரிக்கா…

உச்சநீதிமன்றத்தில் 13 நீதிபதிகளுக்கு கொரோனா

உச்சநீதிமன்ற ஊழியர்கள் 400 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகரித்த கொரோனா தொற்றுக்கு சிறைச்சாலை கைதிகள், காவல்துறையினர், நாடாளுமன்ற ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர்.…

ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி முன்னேற்றம்

அரையிறுதி போட்டியில் முன்னணி வீரர் ரஃபேல் நடாலை, பெரெட்டினி எதிர்கொள்கிறார் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற  5வது காலிறுதி போட்டியில்  7 ஆம் நிலை வீரரான மேட்டியோ பெரெட்டினி, பிரெஞ்சு வீரர்…

ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி முன்னேற்றம்

அரையிறுதி போட்டியில் முன்னணி வீரர் ரஃபேல் நடாலை, பெரெட்டினி எதிர்கொள்கிறார் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற  5வது காலிறுதி போட்டியில்  7 ஆம் நிலை வீரரான மேட்டியோ பெரெட்டினி, பிரெஞ்சு வீரர்…

மலையாள நடிகர் திலீப் வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க 10 நாள் அவகாசம் – கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

சாட்சிகளில் சிலர் மாநிலத்திற்கு வெளியே வசிப்பதாக அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கேரள உயர்நீதிமன்றம் மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. திருவனந்தபுரம்: நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மலையாள நடிகர்…

பீகாரில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக் காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் பீகார் காவல் துறையினர் விரட்டியடித்தனர். பாட்னா: பீகாரில் தொடர்வண்டித் துறை ஆள் தேர்வு வாரியம் நடத்திய போட்டித்…

மலையாள நடிகர் திலீப் வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க 10 நாள் அவகாசம் – கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

சாட்சிகளில் சிலர் மாநிலத்திற்கு வெளியே வசிப்பதாக அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கேரள உயர்நீதிமன்றம் மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. திருவனந்தபுரம்: நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மலையாள நடிகர்…

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பத்ம விருதுகள் – மோடிக்கு ரவிசங்கர் பிரசாத் பாராட்டு

குலாம் நபி ஆசாத் மற்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்குவது பொது வாழ்வில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்கான அங்கீகாரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பத்ம…

பத்ம பூஷன் விருதை ஏற்கப் போவதில்லை – புத்ததேவ் பட்டாச்சார்யா தகவல்

பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச்சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உறுதிபடுத்தி உள்ளது. புதுடெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்…

பத்ம விருது பெறுவோர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை: பா.ம.க.இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமது சமூக வளைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது : முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி…

தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல்.போட்டிகள்? – பி.சி.சி.ஐ. ஆலோசனை

நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவில் நடத்திக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுடெல்லி : 2022 ஐ.பி.எல். டி20 போட்டி தொடர் வரும் மார்ச் மாதம்…

தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல்.போட்டிகள்? – பி.சி.சி.ஐ. ஆலோசனை

நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவில் நடத்திக் கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுடெல்லி : 2022 ஐ.பி.எல். டி20 போட்டி தொடர் வரும் மார்ச் மாதம்…

தமிழகம் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் – புதுச்சேரி துணை நிலை ஆளுநர் வாழ்த்து

பத்ம விருதுகளை பெருகின்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி: நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.73-வது குடியரசு…

மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அ.தி.மு.க வலியுறுத்தல்

சென்னை: பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : கடந்த எட்டு மாதங்களாக பெண்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகள்…

பத்மஸ்ரீ விருதும் பெறும் சவுகார் ஜானகி

திரைப்படம் உலகில் 400 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும்…

தனுஷின் பொல்லாத உலகம் புரமோ காணொளி

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தில் இடம் பெறும் பாடலின் புரமோ காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ்…

சோதனைகளை சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அடுத்த போட்டியாளர் பற்றிய புரமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 5-வது பருவம் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் பருவம் 5-ன் தலைப்பை…

வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு

நட்டி நட்ராஜ் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் விறுவிறு திரில்லர் படமாக உருவாகி வரும் வெப் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

தேர்தல் அறிவித்தால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில…

ஒரு பாடலுக்கு நடனம்…. பிரபல நடிகைக்கு சிபாரிசு செய்த சிரஞ்சீவி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, தான் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒரு நடிகைக்கு சிபாரிசு செய்திருக்கிறார். ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்கு தெலுங்கு திரைத்துறையில் பெரிய வரவேற்பு…

வேற்று கிரகத்தில் மட்டையாட்டம் செய்ததுபோல் இருந்தது: சூர்யகுமார் யாதவை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 ஓட்டத்தில் தோல்வியடைந்தாலும், சூர்யகுமார் யாதவ் ஆடிய விதம் அனைவரையும் ஈர்த்தது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்…

இளையராஜாவை பற்றி பகிர்ந்த லிடியன் நாதஸ்வரம்

உலகளவில் இசையின் மூலம் பிரபலமானவர் லிடியன் நாதஸ்வரம் இவர் சமீபத்தில் இளையராஜாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். உலகளவில் மிகவும் பிரபலமானவர் லிடியன் நாதஸ்வரம். பியானோ சாதனையாளரான லிடியன் நாதஸ்வரம் தனது இசை திறமையால்…

நடித்தால் அந்த வேடம்தான் – லாரா தத்தாவின் திடீர் முடிவு

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்று பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் லாரா தத்தா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். 2000-ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் லாரா தத்தா பட்டம் வென்றார்.…

வெங்கடேஷ் அய்யர் ஒருநாள் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார்: கவுதம் காம்பீர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெங்கடேஷ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். ஐ.பி.எல். 2021 பருவம் 2-வது பகுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.…

இதுதான் நான் செய்த தவறு – வருத்தத்தை தெரிவித்த நடிகை டாப்சி

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்சி, இவர் ஆரம்பக்காலக்கட்டத்தில் செய்த தவறை சமீபத்திய பேட்டியில் வெளிபடுத்தியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை…

விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு

இயக்குனரும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவருடைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தார் இந்நிலையில் அவர் அடுத்ததாக சில விஷயங்களில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக…

இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்கள் விடுதலை – நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். சென்னை: வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை…

ஆஸ்திரேலிய ஓபன்: நடால், மேடிசன் கெய்ஸ் அரை இறுதிக்கு முன்னேற்றம்

ஐந்தாவது செட் வரை நீடித்த ஆட்டத்தில் கடும்போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்று ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட் சிலாம் போட்டியில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று…

விஜய் தொடர்ந்த வழக்கு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொகுசு தேர் வாங்கிய விவகாரத்தில் விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு தேர் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான…

தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் விடப்படுவதை தடுக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு வாய்மூடி இருப்பது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுக்கவும்…

நடிகர் விஜய்யை பற்றி நெகிழ்ந்து பேசிய தயாரிப்பாளர்

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் சமீபத்திய பேட்டியில் விஜய்யை பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார். நெல்சன் திலிப்குமார் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம்…

யுக்ரேன் பதற்றம்: ரஷ்ய அச்சுறுத்தலுக்கு எதிராக அணி திரளும் மேற்கு நாடுகள்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images யுக்ரேனுடனான எல்லையில் ரஷ்யா அதன் துருப்புகளை நிலைநிறுத்தும் செயல்பாடுகளுக்கு எதிராக ஐரோப்பிய தலைவர்கள் “முழு ஒருமித்த கருத்துடன்” இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

தமிழகத்தில் இந்தி படிப்பதை தடுக்கவில்லை- உயர்நீதிநீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை: கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற…

உக்ரைனுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் ஐரோப்பிய யூனியன்

ரஷியா வீரர்களை குவித்துள்ளதால், எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் நிதியுதவி வழங்குகிறது. சோவித் ரஷியாவில் இருந்து பல நாடுகள் பிரிந்து தனி நாடானது. அதில் ஒன்று உக்ரைன். ரஷியாவின்…

தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை பெயர்த்து வீசியவர் கைது

தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை பெயர்த்து வீசியவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர்: தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில்…

உத்தரகாண்டில் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் விலையை ரூ.500-க்கு கொண்டு வருவோம்- காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி

உத்தரகாண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் கியாஸ் விலையை ரூ.500 ஆக குறைப் போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது. டேராடூன்: 70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி…

தென் மாவட்டங்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தென் தமிழகம் வடகடலோரம் மாவட்டங்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

மின்னல் முரளியை தொடர்ந்து மீண்டும் குரு சோமசுந்தரம்

ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பல படங்களில் நடித்த குருசோமசுந்தரம், மின்னல் முரளி படத்திற்கு பிறகு மீண்டும் பகைவனாக களம் இறங்கியிருக்கிறார். 2011-இல் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய…