Press "Enter" to skip to content

மின்முரசு

ரி‌ஷப்பண்ட் ஆடிய விதம் குறித்து விவாதிக்கப்படும் – ராகுல் டிராவிட்

இந்தியா – தென் ஆப்பிரிக்காவுக்கான 2-வது சோதனை போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க்: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான…

தினசரி பாதிப்பு 7 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- இந்தியாவில் ஒரே நாளில் 1.17 லட்சம் பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 221 மரணங்கள் உள்பட நாடு முழுவதும் நேற்று 302 பேர் இறந்துள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்தது. புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா…

செங்கல்பட்டில் காவல் துறையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு கே.கே.தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (வயது 30). நேற்று மாலை செங்கல்பட்டு டவுன் காவல் துறைநிலையம் எதிரே கார்த்திக் டீ குடிக்க வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து…

கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மார்கழி மாதம் மற்றும் தைப்பூசம் வருவதை முன்னிட்டு…

திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்

வெளிநாட்டு பக்தர்களின் நன்கொடை தேவஸ்தானத்திற்கு வந்தால் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தற்போதைய நிதிநிலையை ஓரளவு சரி செய்ய முடியும் என காங்கிரஸ் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார். திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை பார்வை செய்வதற்கு நாடு…

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் மணல் சிற்பம்

அரசு அறிவிக்கும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பூரி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், இந்திய அளவில் மிக சிறந்த…

ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சாதாரணமானது அல்ல – உலக சுகாதார அமைப்பு தகவல்

ஒமைக்ரான் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அதை லேசானது என வகைப்படுத்த முடியாது என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெனிவா: ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை  அலுவலகத்தில் செய்தியாளர்கள்…

தேசிய புற்றுநோய் நிறுவன இரண்டாவது வளாகம் இன்று திறப்பு – காணொலி மூலம் பிரதமர் திறந்து வைக்கிறார்

பஞ்சாப் மாநில பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதால் காணொலி மூலம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டாவது வளாகம்…

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாள் மூடல்

தமிழகத்தில் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை : ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஆபத்தான ஒமிக்ரானை லேசானது என்றழைக்கக் கூடாது – உலக சுகாதார அமைப்பு

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP ஒமிக்ரான் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்று விவரிப்பதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் ஒமிக்ரான் திரிபு மக்களை கொன்று…

பிரான்சை உலுக்கும் கொரோனா – 2 நாளில் 5.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் கட்டுக்கடங்காமல் கோரத்தாண்டவமாடுகிறது. நேற்று முன்தினம் 3 லட்சத்து…

தமிழகத்தில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு நிறைவு

சென்னையில் 312 இடங்களில் தடுப்புகள் அமைத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை: அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் தமிழகம்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.73 கோடியைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று…

விவசாயிகள் ஒரு வருடம் காத்திருந்தார்களே, உங்களால் 15 நிமிடம் காக்கமுடியவில்லையா? – சித்து ஆவேசம்

பஞ்சாப்பில் பிரதமர் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது. புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று…

மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 8,907 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலின்நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று அங்கு 36…

எரிவாயு விலை உயர்வு எதிரொலி – கஜகஸ்தான் போராட்டத்தில் காவல் துறையினர் உள்பட 12 பேர் பலி

எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து கஜகஸ்தானில் போராட்டம் நடந்துவரும் நிலையில், அல்மாட்டி நகரம், மங்கிஸ்டாவ் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நூர் சுல்தான் : எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களுக்கு பெரும்பாலும்…

ஐ.சி.சி. சோதனை தரவரிசை – விராட் கோலி மீண்டும் சரிவு

விராட் கோலி மட்டையாட்டம்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் கடைசி 2 ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சோதனை கிரிக்கெட் வீரர்களின் புதிய…

ஐ.சி.சி. சோதனை தரவரிசை – விராட் கோலி மீண்டும் சரிவு

விராட் கோலி மட்டையாட்டம்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அவர் கடைசி 2 ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சோதனை கிரிக்கெட் வீரர்களின் புதிய…

கடந்த ஆண்டு 601 பேரின் உயிரை காப்பாற்றியதொடர்வண்டித் துறை காவல் துறையினர்

தொடர் வண்டி பயணிகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடர்புடைய குற்றவாளிகளைதொடர்வண்டித் துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லி: ரெயில்வே காவல் துறையினர், கடந்த 2021ம் ஆண்டில் 601 உயிர்களை…

புரோ கபடி சங்கம் – தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இடையிலான போட்டி டிரா

புரோ கபடி சங்கம் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் அணி 5 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 28 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது…

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது – காவல் துறை தீவிர கண்காணிப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்துள்ளார். சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல்…

கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார். தெலுங்கு ஜாம்பவான் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு…

2ஆவது சோதனை- 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

96 ஓட்டங்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த டீன் எல்கர் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஜோகன்னஸ்பர்க்: இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது சோதனை கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.…

கஜகஸ்தான்: அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்க ரஷ்ய படை விரைந்தது – டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் பலி

9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters மத்திய ஆசிய மாநிலமான கஜகஸ்தானின் முக்கிய நகரமான அல்மாட்டியில் டஜன் கணக்கான அரசாங்க எதிர்ப்புக் கலவரக்காரர்களைக் கொன்றதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.அந்த நகரில் உள்ள காவல்…

கொரோனா 3-வது அலை… வலிமை வெளியீடு தேதியில் மாற்றம்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் வெளியீடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை பரவல் தீவிரமாகி உள்ளதால் வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.…

இயக்குனர் டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும் பிரபல நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல்…

இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது – இளையராஜா உருக்கம்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் காமகோடியன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களின் ஒருவரான கவிஞர் காமகோடியன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. இவர் தமிழில்…

இதனால்தான் ஆட்சியை இழந்தீர்கள் – சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

தமிழக சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? என்றார். சென்னை: தமிழக சட்டசபையில் இன்று அம்மா உணவகம் மற்றும் அம்மா கிளினிக்குகள் மூடப்படுவது…

விண்மீன்க், கவாஜா பற்றி வார்னே தவறான கணிப்பு: வாயை மூடச்சொன்ன முன்னாள் வீரர்

ஆஷஸ் தொடரில் மிட்செல் விண்மீன்க், கவாஜா ஆகியோரை சேர்த்ததற்கு, முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே விமர்சனம் செய்திருந்தார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் சோதனை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.…

துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் துபாயில் அவரை சந்தித்து பேசியிருக்கிறார். நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுக்காகவும் சுற்றுலா செல்லவும் ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்வது வழக்கம்.…

குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பிரபல நடிகர்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் முதல் முறையாக அவரது குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் திரைப்படத்தை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து…

தன்பாலின ஈர்ப்புக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிய பிரிட்டன்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images தன்பாலின ஈர்ப்பு தொடர்பாக வரலாற்றில் குற்றவியல் தண்டனைகளுக்கு உள்ளான பலரும் மன்னிப்பு பெற தகுதியுடையவர்கள் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது. இப்போது ஒழிக்கப்பட்டுள்ள சட்டங்களின்…

கலைமாமணி விருது பெற்ற கவிஞர் காமகோடியன் காலமானார்

பல படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றிய கவிஞர் காமகோடியன் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழ் திரையிசைப் பாடலாசிரியர்களின் ஒருவரான கவிஞர் காமகோடியன் காலமானார். வயது 76. தமிழ் திரைத்துறை, இலக்கிய மேடைகளில் தன் கவிதைத்திறத்தை…

மீண்டும் பகைவனாகும் இயக்குனர் செல்வராகவன்

தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் மீண்டும் பகைவனாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’,…

ஆஷஸ் சிட்னி சோதனை: கவாஜா சதத்தால் ஆஸ்திரேலியா 416 ஓட்டத்தை குவித்து டிக்ளேர்

ஆஸ்திரேலியா 416 ஓட்டங்கள் குவித்தாலும், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஐந்து மட்டையிலக்கு வீழ்த்தி முத்திரை படைத்தார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் தொடரின் 4-வது சோதனை சிட்னியில் நேற்று தொடங்கியது.…

நுண்ணுயிர் எதிர்ப்பிகளைத் தாக்குப்பிடித்து பிழைக்கும் பாக்டீரியா – ஒரு புதிய தொற்றுப் பரவலின் தொடக்கமா?

விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், PIA B HANSEN முள்ளெலிகளின் தோலில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களுக்கு இடையே நடந்த மோதலின் விளைவாக, MRSA சூப்பர்பக்…

ஊரடங்கில் போட்டித்தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி- தமிழக அரசு

முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் தேர்வர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என அரசு தெரிவித்துள்ளது. சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்…

தமிழகத்தில் 12-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு…

தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ்

நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது தலைவராக…

அடுத்த கட்டத்திற்கு செல்லும் கோப்ரா

விறுவிறுப்பாக நடந்த கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை விக்ரமுடன் சேர்ந்து படக்குழுவினர்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடியுள்ளனர். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கியுள்ள படம்…

அனைத்துக் கட்சிக் கூட்டம் வரவேற்கத்தக்கது- ராமதாஸ்

நீட் விலக்கு சட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை: பா.ம.க.நிறுவனத் தலைவர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:- 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்…

நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை: தமிழக சட்டசபை நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கூடிய சட்டமன்ற…

சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக கேள்வி-நேரம் நேரலை

தமிழக சட்டமன்ற வரலாற்றில் இன்று முதல் முறையாக சபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். சென்னை: தமிழக சட்டசபை நேற்று ஆளுநர்…

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 43,011 படுக்கைகள் உள்ளன. அதில் தற்போது 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த…

11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய ஈரானிய கடலோர காவல்படையினர்

சூறாவளிக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மூழ்கும் நிலைக்கு சென்றது. தெஹ்ரான்: ஓமன் நாட்டின் சோகர் துறைமுகத்திற்கு சர்க்கரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று சூறாவளிக்காற்று மற்றும் கடல் சீற்றத்தினால்…

ரிஷாப் பண்ட் ‘டக்அவுட்’: கவுதம் காம்பீர் சாடல்

ஒருவரை ஸ்லெட்ஜிங் செய்வது எளிதான விசயம், அதே சமயத்தில் உங்கள் கையில் பேட் இருக்கும்போது எதிர்கொள்வது கடினமானது என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை போட்டி ஜோகன்னஸ்பர்க்கில்…

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 16 மருத்துவர்கள், 4 நர்சுகளுக்கு கொரோனா

கொரோனா தொற்று எந்த இடத்தில் அதிகமாக பரவுகிறது என்பதை கண்டறிந்து, அந்த பகுதியில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை: சென்னையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு…

இந்தியா-பாகிஸ்தான் எல்லை நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை

வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்புப் படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம். வாகா: இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் நாள்தோறும் இரு நாட்டு பாதுகாப்பு படையினரால் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.…

வரன்தேடுபவர்களை குறிவைத்து திருமணம்- 50 வாலிபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கும்பல்

திருமணத்திற்கு பெண் தேடுபவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலை சேர்ந்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொழிஞ்சாம்பாறை: சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். அப்போது…

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 50 மாணவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி

எம்.ஐ.டி கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தாம்பரம்: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத்தொடங்கி உள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 4,862 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குரோம்பேட்டையில்…