Press "Enter" to skip to content

மின்முரசு

“விஜய் விரைவில் அரசியலுக்கு வந்துவிடுவார்” – ‘லியோ’ விழாவில் அர்ஜுன் பேச்சு

சென்னை: “விஜய்க்கு தலைவருக்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன. விரைவில் அவர் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்று நடிகர் அர்ஜுன் பேசியுள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் ‘லியோ’ வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய நடிகர்…

“எவ்வளவு உயரே பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆகணும்” – ‘லியோ’ வெற்றி விழாவில் ரத்னகுமார் பேச்சு

சென்னை: “விஜய் யாரையும் உயர்வானவராகவோ, தாழ்வானவராகவோ பார்க்க மாட்டார். எல்லோரையும் சமமாகவே தான் பார்ப்பார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதானே ஆக வேண்டும்” என்று ரத்னகுமார் பேசியுள்ளார். சென்னை…

“விஜய்… நான் கண்ட லெஜண்ட்!” – ‘லியோ’ வெற்றி விழாவில் மிஷ்கின் புகழராம்

சென்னை: “வாழ்க்கையில் நான் புரூஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் ஆகிய இரண்டு லெஜண்டுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் கண்களால் பார்த்த ஒரே லெஜண்ட் விஜய்தான். அவர் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட்டார். அவருடன் படம் பண்ண…

‘மார்க் ஆண்டனி’க்கு பிறகும் கடனை ஏன் திருப்பி செலுத்தவில்லை? – விஷாலுக்கு உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

சென்னை: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா முன்பு, விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று வழக்கை தற்போது விசாரித்து வரும் நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.…

“எனக்கு கேரளம் நிறைய கற்றுத் தந்தது” – திருவனந்தபுரம் விழாவில் கமல்ஹாசன் நெகிழ்ச்சி

திருவனந்தபுரம்: “தமிழகமும் கேரளாவும் பிரிக்க முடியாத பந்தம் கொண்டவை. நடனம், இசை, திரைப்படம் தொடங்கி உணவு உள்ளிட்டவற்றால் இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன” என கேரளாவில் நடந்த ‘கேரளீயம்’ (Keraleeyam) விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.…

கீழ் மகன் (ரவுடி) கருக்கா வினோத்துக்கு 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – நீதிபதி அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.  தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா…

லஞ்ச ஒழிப்புத் துறையால் தொடக்கப்பட்ட வழக்கின் ஆவணங்கள் அமைச்சரிடம் ஒப்படைப்பு..!

கொரோனா காலத்திற்கு பின் அதிகரிக்கும் மாரடைப்பு… webteam Oct 30, 2023 0 68 நெஞ்சு வலியால் கெஞ்சிய சிறைக்கைதி…சிறைத்துறையினர்… webteam Oct 21, 2023 0 213 பெண்களையும் கருவறைக்கு அழைத்துச் சென்ற…

இந்தியாவின் தனியார் கல்வி நிறுவனங்கள் இங்கு வர வேண்டும்” – பப்புவா நியூ கினியா நாட்டு ஆளுநர் அழைப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு: அரசாணை 149 ரத்து அறிவிப்பு வாக்குறுதி என்ன ஆனது?  என  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா எழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- …

“இறைவன் பார்த்துக்கொள்வார்” – தன்னைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து டி.இமான் கருத்து

சென்னை: டி.இமானிடம் அவரைச் சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார்” என பதிலளித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.…

காஸாவுக்காக இஸ்ரேலின் உறவைத் துண்டித்த நாடு

பட மூலாதாரம், Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுடனான அரசுமுறை உறவுகளை தென்னமெரிக்க நாடான பொலிவியா துண்டித்திருக்கிறது. காஸாவில் “ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்ற” ராணுவ நடவடிக்கைகள்…

வீட்டில் இருக்கும் தந்தை சந்திக்கும் சவால்கள் என்ன? பெண் போல ஹார்மோன் மாற்றம் வருமா?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பெண்கள் வீடு, குழந்தைகள் மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொள்வது சாதாரணமானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது, ஆனால் ஒரு ஆண் வீடு மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக…

தொடரும் சாதி வன்மம் ..! இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூர தாக்குதல்..!

குடியரசு தலைவர் நாளை வர உள்ள நிலையில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று சென்னை பெருநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா  தெரிவித்துள்ளார்.   சென்னை வேப்பேரியில் உள்ள…

3-வது முறையாக செந்நிறமாக மாறிய கடல்நீர் ..? அதிர்ச்சியில் மக்கள்..!

இந்தியாவின் குட்டி பிரான்ஸ் என அழைக்கப்படும் புதுச்சேரியின் விடுதலை நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி விடுதலை பெற்ற கதையைப் பார்க்கலாம்.. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள அழகிய சுற்றுலா…

‘லியோ’ வெற்றி விழாவுக்காக குவிந்த விஜய் ரசிகர்கள்!

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் நேரு விளையாட்டு அரங்குக்கு முன்பாக குவிந்துள்ளனர். ‘லியோ’…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.  தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா…

நவம்பர் 5; ஞாயிற்றுக்கிழமையில் நியாய விலைக் கடைகள் இயங்கும்

கார் மற்றும் ஆட்டோ  ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ஓலா ,ஊபரின் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளது.  வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

“சார்பட்டாவை விட 100 மடங்கு சிறப்பான மேக்கிங்” – பா.ரஞ்சித்தை பாராட்டிய விக்ரம்

சென்னை: “இந்தப் படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் செலவு செய்தோம். உங்கள் கணிப்பைத் தாண்டிய படமாக…

“விக்ரம் உழைப்பை பார்த்து பயம் வந்துவிட்டது” – பா.ரஞ்சித் பகிர்வு

சென்னை: “படத்தில் விக்ரமின் உழைப்பையும், ஈடுபாட்டையும் பார்த்து எனக்கு பயம் வந்துவிட்டது. நம்மை நம்பி வந்திருக்கிறார். அதற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைத்தேன்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்…

‘விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்’ – பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ விளம்பரம் எப்படி?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் விளம்பரம் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதனை…

தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அரசியல் நிகழ்வாகிப் போனதா குருபூசை வழிபாடு?

கட்டுரை தகவல் தமிழ்நாட்டில் பல சுதந்திரப் போராட்ட தலைவர்கள் மற்றும் சாதி தலைவர்களுக்கு குருபூசை அல்லது நினைவேந்தல் விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறன. இந்த விழாக்களில் அதிக அரசியல் கலக்கப்படுகிறது என்றும் சாதி வாக்குகளை…

லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்றும் பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு முடிந்துள்ளதால், பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்த உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை…

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

இந்தியாவின் குட்டி பிரான்ஸ் என அழைக்கப்படும் புதுச்சேரியின் விடுதலை நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி விடுதலை பெற்ற கதையைப் பார்க்கலாம்.. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள அழகிய சுற்றுலா…

கல்குவாரி ஏலம் விவகாரம்: திமுகவை சேர்ந்த 12 பேர் கைது!

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தொழில்நுட்பத் துறையில்…

புதுச்சேரியின் 69-வது விடுதலை நாள் கொண்டாட்டம்!

ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிாிழந்தோாின் எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  குண்டூரில் இருந்து ராயகடா சென்ற விரைவு…

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர் தர்ணா!

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ ராமாபுரம் அருகே அடிப்படை வசதி செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ ராமாபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு திமுகவை…

“இந்திய கல்வி நிறுவனங்கள் பப்புவா நாட்டிற்கு வர வேண்டும்” பப்புவா நியூ கினியா ஆளுநர் பேச்சு!

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாசின் வான்படை தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உளவுப் படை அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் 22 -வது நாளாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல், காசாவில் உள்ள ஹமாசின் நிலைகள் மீது…

24 மணி நேரத்தில் நடக்கும் யாஷிகா ஆனந்தின் ‘சைத்ரா’

சென்னை: மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்ரா’. யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன்…

லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவான படத்துக்கு சென்சார் எதிர்ப்பு

லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம், ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’. இதை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஆர் .ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.கே.வி…

நான்: ‘தாய்’ நாகேஷின் ‘கொமட்டுல குத்துவேன்!’

நடிகர் ரவிச்சந்திரன் வேலையாக இருந்த காலம் அது. 1967-ம் ஆண்டு அவர் நடிப்பில் எட்டு திரைப்படங்கள் வெளியாயின. அதில் சூப்பர் ஹிட்டான படங்களில் ஒன்று, ‘நான்’. ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடிப்பில் டி.ஆர்.ராமண்ணா இயக்கிய ‘குமரிப்பெண்’…

தாம்பரம்: 13 காவல் ஆய்வாளர்கள் திடீர் மாற்றம்!

சனாதன பேச்சு விவகாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரசியலாக்கி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. சனாதன பேச்சு சர்ச்சை தொடர்பான  ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் கோ வாரண்டோ…

பாசி நிதி நிறுவனம் விவகாரம்: ஐ.ஜி. பிரமோத் குமார் மனு இன்று விசாரணை!

கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு…

“முதலமைச்சர் புகழ் பாடுவதில் அமைச்சர்கள் குறியாக உள்ளனர்” அண்ணாமலை விமர்சனம்!

சனாதன பேச்சு விவகாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரசியலாக்கி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. சனாதன பேச்சு சர்ச்சை தொடர்பான  ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் கோ வாரண்டோ…

பொதிகை ரயில்: விடை கொடுக்கும் டீசல் ஓட்டுவிசை… கை கொடுக்கும் மின்சார ஓட்டுவிசை!

ஆளுநர் ஆர்.என்,ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது சட்டத்திற்கு புறம்பானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்டம்,மண்மங்கலம் வட்டம்…

இந்தியா – வங்கதேசம் இடையே தொடர் வண்டிசேவை தொடக்கம்!

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாசின் வான்படை தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உளவுப் படை அறிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் 22 -வது நாளாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல், காசாவில் உள்ள ஹமாசின் நிலைகள் மீது…

புதிய கட்டணம் இன்று முதல் அமல் – தமிழ்நாடு அரசு!

ஆளுநர் ஆர்.என்,ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது சட்டத்திற்கு புறம்பானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்டம்,மண்மங்கலம் வட்டம்…

எதிர்க்கட்சி தலைவர்களின் ஐபோன் ஹேக்கிங்கா? ஆப்பிள் எச்சரிக்கைக்கு மத்திய அரசு பதில்

பட மூலாதாரம், ANI 31 அக்டோபர் 2023, 16:24 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபோன்களை ஹேக் செய்ய, ‘மத்திய அரசு ஆதரவுடன்’ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டு…

ரஷ்யாவில் விமான நிலையம் முற்றுகை: இஸ்ரேல் விமானம் சுற்றி வளைப்பு – என்ன நடந்தது?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை Play video, “ரஷ்யா: விமான நிலையத்திற்குள் புகுந்து இஸ்ரேல் விமானம் சுற்றி வளைப்பு – என்ன நடந்தது?”, கால அளவு 6,1506:15 28 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்யாவின்…

இந்தியாவின் 'குட்டி பிரான்ஸ்' : புதுச்சேரியின் விடுதலை நாள் ..!

ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிாிழந்தோாின் எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  குண்டூரில் இருந்து ராயகடா சென்ற விரைவு…

“ சனாதன விவகாரத்தை அரசியலாக்குவதா? ” – உதயநிதி ஸ்டாலின்

ஆளுநர் ஆர்.என்,ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது சட்டத்திற்கு புறம்பானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்டம்,மண்மங்கலம் வட்டம்…

“பாஜகவினரை வன்முறைக்கு தள்ள வேண்டாம்” – அண்ணாமலை காட்டம்

ஆளுநர் ஆர்.என்,ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது சட்டத்திற்கு புறம்பானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்டம்,மண்மங்கலம் வட்டம்…

“எங்கள் கைபேசிகள் உளவுபார்க்கப்படுகின்றன” – எதிர்கட்சிகள் புகார், மத்திய அமைச்சர் விளக்கம்

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயத்தை காக்க நிலவில் ஆய்வு செய்து வருவதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கே…

கர்நாடக அரசு எதிரி நாட்டைப் போல் செயல்படுகிறது” – அமைச்சர் துரைமுருகன்

நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு வந்த புகார்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க, தமிழக அரசுக்கு…

நீர்நிலை ஆக்கிரமிப்பு: எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி

நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு வந்த புகார்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க, தமிழக அரசுக்கு…

அமர் பிரசாத்தின் காவல் நவம்பர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு..!

ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிாிழந்தோாின் எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  குண்டூரில் இருந்து ராயகடா சென்ற விரைவு…

“கொலை வழக்கில் உள்ளவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

காவிரி மேலாண்மை ஆணையக்  கூட்டம் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறப்பது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று கூடி கர்நாடகத்தின் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு…

இஸ்ரேல் ராணுவ தாக்குதலை நிறுத்தக் கோரி சென்னையில் போராட்டம்..!

காவிரி மேலாண்மை ஆணையக்  கூட்டம் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறப்பது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று கூடி கர்நாடகத்தின் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு…

சென்னையில் புதன்கிழமை ‘லியோ’ வெற்றி விழா – ரசிகர்களுக்கு கட்டுப்பாடு?

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுகொண்டிருக்கும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நாளை (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக நடிகர் விஜய்யின் படங்கள் வெளியாகும்போது, அதற்கு முன்னதாக…

அதிகாரிகள், காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு..! விடுமுறை அளிக்க உத்தரவு..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது குருபூஜை விழா இராமநாதபுரம்…

தீபாவளி முடிந்த பிறகு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் – அன்பில் மகேஷ்

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் வடகிழக்கு…