Press "Enter" to skip to content

மின்முரசு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் தேர்வில் விகாரிக்கு வாய்ப்பு கிடைக்குமா?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணி 3 சோதனை மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக…

தமிழக மீனவர்கள் 55 பேர் கைது – பாராளுமன்றத்தில் விவாதிக்க தி.மு.க. அறிவிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். புதுடெல்லி: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த…

கிரிக்கெட் வீரருடன் புகைப்படம் எடுத்த கிச்சா சுதீப்… 36 வருட கனவு நினைவானதாக பெருமிதம்

நடிகர் கிச்சா சுதீப் கிரிக்கெட் வீரருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது 36 வருட கனவு நினைவானதாக கருத்து பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணிக்காக முதன்முதலில் வென்று கொடுத்தவர்…

சிக்கலில் ஐஸ்வர்யா ராய் – ஆஜராக அதிரடி அதிகாரப்பூர்வமான அழைப்பு

ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்கள் பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. புது டெல்லி பனாமா ஆவண விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

மீண்டும் ஊரடங்கு வரும் சூழல்- கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தல்

ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் ஊரடங்கு போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக மும்பை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மும்பை கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இந்தியா முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது.…

கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் கொலை: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- மத்திய மந்திரி

கேரளாவில் அடிக்கடி கட்சி பிரமுகர்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு காரணம் இங்கு சட்டம் ஒழுங்கு இல்லை என்று மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

மகப்பேறு பணி பாதிப்பு: ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,286 தற்காலிக நர்சுகள் நியமனம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓய்வு பெற்ற நர்சுகள் மற்றும் கொரோனா பணியில் ஈடுபட்ட நர்சுகள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒருநாள் தொகுப்பூதியமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்…

மகாராஷ்டிரா: தடுப்பூசி போடாதவர்கள் கிராமத்தில் நுழைய தடை

தடுப்பூசி போடாத நபர் அந்த கிராமத்துக்குள் நுழைந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அந்த கிராம பஞ்சாயத்து அறிவித்துள்ளது. அவுரங்கபாத்: தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட Related Tags : [embedded content] Source: Maalaimalar

நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்று மக்களுக்கு அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ்

‘நீட்’ விலக்கு சட்டத்தின் இப்போதைய நிலை என்ன? அதற்கு ஆளுனரில் தொடங்கி குடியரசுத் தலைவர் வரை அனைத்து நிலைகளிலும் ஒப்புதல் பெற தமிழக அரசு என்ன செயல்திட்டம் வைத்துள்ளது? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…

சிக்கலில் ஐஸ்வர்யா ராய் – ஆஜராக அதிரடி அதிகாரப்பூர்வமான அழைப்பு

ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்கள் பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. புது டெல்லி பனாமா ஆவண விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் விட ஏற்பாடு – அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாகவும், கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாகவும் இன்று மாலை நடைபெறும் ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் விடுவது…

சென்னையில் 1000 சாலைகளில் மெகா தூய்மைப் பணி தொடங்கியது

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகாரிகளின் தலைமையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. சென்னை: சென்னை மாநகரை தூய்மை நகரமாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மாநகர பகுதிகளை…

கிரிக்கெட் தொடர் – இரண்டு முறை பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து அணி…

பாகிஸ்தான் அணி 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மொத்தம் 8 சோதனை , 11 ஒருநாள் மற்றும் 13…

முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைவு

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க காவல் துறையினர் பெங்களூரு விரைந்துள்ளனர். ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக…

கிரிக்கெட் தொடர் – இரண்டு முறை பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து அணி…

பாகிஸ்தான் அணி 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மொத்தம் 8 சோதனை , 11 ஒருநாள் மற்றும் 13…

மகளின் முகத்தை வெளியிடாததற்கு நன்றி – அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சி

தன் மகளை விளம்பர வெளிச்சம் இல்லாமல் வளர்க்க நினைப்பதாக நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். புது டெல்லி: இந்திய அணியின் சோதனை கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு கடந்த ஜனவரி மாதம்…

டிக்டாக்: ஹேர்பின்னை வைத்து வீடு வாங்கிய டிக்டாக் பிரபலம் – எப்படி நடந்தது?

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள ஒரேயொரு ஹேர்பின் மட்டும் இருந்தால் போதும் என்றால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அதைத் தான் டெமி…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கிறிஸ்துமஸ் பயணங்களால் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கலாம் – எச்சரிக்கும் அமெரிக்க நிபுணர்

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்வது, இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மத்தியில் கூட ஒமிக்ரான் திரிபு பரவுவதை அதிகரிக்கும் என அமெரிக்காவின்…

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனைகள் நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் கடந்த 15-ந்தேதி லஞ்ச…

வெள்ளத்தில் கூடையில் வைத்து மீட்கப்பட்ட ஒரு மாத குழந்தை

வெள்ளத்தில் கூடையில் வைத்து மீட்கப்பட்ட ஒரு மாத குழந்தை பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியை சூப்பர் ராய் புயல் கடுமையாகத் தாக்கியது. அங்கு அடைமழையும் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த பேரிடரின்போது, வெள்ளத்தில் ஒரு…

குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிக்கு பருவம் காலத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை பெய்யும்…

சென்னையில் கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 150-ஐ தாண்டியது

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் அதிகபட்சமாக 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.  கர்நாடக…

சபரிமலையில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி பார்வை செய்வார்கள்.…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை – ஜப்பானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் முதல் அரையிறுதியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டாக்கா: வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை – ஜப்பானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் முதல் அரையிறுதியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டாக்கா: வங்கதேசம் தலைநகர் டாக்காவில் ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி – குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தல்

ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இஸ்ரேல் நாடு தனது எல்லைகளை மூடியுள்ளது. ஜெருசலேம்: தென் ஆப்பிரிக்கா, மலாய் உள்பட பல நாடுகளில் இருந்து இஸ்ரேல் வந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்…

தமிழக மீனவர்கள் 43 பேருக்கு டிசம்பர் 31 வரை சிறை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – ஐந்து நாளில் 4.30 லட்சம் பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82,886 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக…

அடிலெய்டு சோதனை – வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு சோதனை போட்டியின் இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் ஆஸ்திரேலியா 9 மட்டையிலக்குடுக்கு 230 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடிலெய்டு: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது சோதனை…

அடிலெய்டு சோதனை – வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு சோதனை போட்டியின் இரண்டாவது பந்துவீச்சு சுற்றில் ஆஸ்திரேலியா 9 மட்டையிலக்குடுக்கு 230 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அடிலெய்டு: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது சோதனை…

பெங்களூருவில் சிவாஜி சிலை அவமதிப்பு – பெலகாவியில் 144 தடை உத்தரவு

கர்நாடகத்தில் சத்ரபதி சிவாஜி சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார். பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சத்ரபதி சிவாஜி மன்னர்…

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – வெள்ளி வென்றார் ஸ்ரீகாந்த்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக சிங்கப்பூர் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. வெல்வா: 26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின்…

செய்து விட்டு செத்து மடி – அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இதில்…

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- பட்டம் வென்றார் அகானே

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் தாய்லாந்தின் டெகாபோல்-சப்சிறீ ஜோடி தங்கம் வென்றது. மாட்ரிட்: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று…

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு

டெல்லி வீரர் யாஷ் துல் தலைமையிலான ஜூனியர் உலகக் கோப்பை அணியில் தமிழக வீரர் மானவ் பராக் இடம்பிடித்துள்ளார். புதுடெல்லி: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் வரும் ஜனவரி மாதம்…

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் மகன்- துபாய்க்கு குடிபெயர்ந்த மாதவன்

தன் மகன் ஒரு நடிகராவதில் தனக்கும், தன் மனைவிக்கும் விருப்பமில்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். துபாய் நடிகர் மாதவன், தன் மகன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்காக  துபாயில் குடியேறியுள்ளார்.  நடிகர் மாதவனின் மகன்…

கொரோனா தடுப்பூசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது – கோவா மாநிலத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

போப் பிரான்சிஸ் இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் ஜனநாயகத்தின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பனாஜி: போர்ச்சுகீசியர் வசம் இருந்த கோவா விடுதலை பெற்றதன் 60 வது ஆண்டு விடுதலை…

மருத்துவ படிப்புக்கு இணையத்தில் ஜனவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 6958 எம்.பி.பி.எஸ். இடங்களும், பல் மருத்துவ படிப்புக்கு 1925 இடங்களும் உள்ளன. சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருக்கும்…

மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது பா.ஜ.க.: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதையே இந்து மதம் போதிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ரேபரேலி: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில்  ரேபரேலி தொகுதியில்…

உரிய விலை கிடைக்காததால் ஆத்திரம்… வேளாண் மண்டியில் பூண்டுகளை எரித்த விவசாயி

2.5 லட்சம் ரூபாய் செலவு செய்து விளைவித்த பூண்டுகள், ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனதால் சுமார் 150 கிலோ பூண்டுகளை எரித்ததாக விவசாயி தெரிவித்தார். மண்ட்சூர்: மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சூர்…

சீக்கிய கொடியை அவதிக்க முயன்ற மேலும் ஒரு வாலிபர் அடித்துக் கொலை-பஞ்சாப்பில் பயங்கரம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயிலுக்குள் நுழைந்து புனித நூல், வாள் இரண்டையும் எடுக்க முயன்றதாக உபியை சேர்ந்த ஒருவர் நேற்று அடித்து கொல்லப்பட்ட நிலையில், இன்று மற்றொரு நபரும் பக்தர்களால் கொல்லப்பட்டுள்ளார். நிஜாம்பூர் பஞ்சாப்…

இந்தியாவில் 2024-ம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகள் இல்லை- ஏஐசிடிஇ தலைவர் தகவல்

இந்தியாவில் புதிய பொறியயில் கல்லூரிகள் இடம்பெறுவது குறித்து ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ராயா விளக்கியுள்ளார். இந்தியாவில் புதிய பொறியியல் கல்லூரிகள் திறப்பது குறித்து இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் தத்தாத்ராயா சஹஸ்ரபுதே…

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி புயல்- பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

சூறாவளி புயல் காரணமாக பலத்த மழை கொட்டியதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட…

இ-ஸ்கூட்டர் வெடித்து முதியவர் உடல் கருகி பலி..

வீட்டிற்குள் சார்ஜ் ஏற்றியபோது இ-ஸ்கூட்டரின் மின்கலவடுக்கு (பேட்டரி) வெடித்து தீ பரவியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குருகிராம் ஹரியானா மாநிலம் குருக்கிரமை சேர்ந்த சுரேஷ் சாஹு என்ற 60 வயது முதியவர், இ-ஸ்கூட்டர் வெடித்து…

கோவாவில் பிரதமர் மோடி: பல்வேறு வளர்ச்சிப் பணி திட்டங்களை திறந்து வைக்கிறார்

விடுதலை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக கோவா சென்றுள்ள பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் வரவேற்றார். கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 19-ம் தேதி விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது. விடுதலை தினத்திற்கு அரசியல் கட்சித்…

பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற வீரர்கள் இல்லை என இந்தியர்கள் கூறும் நாள் வரும்- முன்னாள் பாக்., வீரர்

ஒரு வருடத்திற்கு முன் பாகிஸ்தானியர்கள், நம்மிடம் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் இல்லையே என கூறிக்கொண்டிருந்தனர் என ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத் விராட் கோலி, ரோகித் சர்மா…

‘அம்மா வளாகம்’ பெயரை நீக்கிவிட்டு ‘க.அன்பழகன் மாளிகை’ என பெயர் சூட்டுவதா?: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கடும் கண்டனம்

ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொவருவரை புகழ்வதுபோல் ஆகும் என அ.தி.மு.க. தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி…

தென் ஆப்பிரிக்காவில் இந்தியா தொடரை வெல்ல பொன்னான வாய்ப்பு – முன்னாள் தேர்வுகுழு தலைவர்

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை 7 முறை சோதனை தொடரில் விளையாடி உள்ளது. இதில் 6 தடவை தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது. ஒருமுறை தொடர் சமநிலையில் முடிந்தது. புதுடெல்லி: இந்திய…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சா.மு.நாசர்

தற்போதைய ஆட்சியில் எதிர்கட்சியினர் மட்டுமல்ல ஆளும்கட்சியினர் தவறு செய்தால் கூட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார். ஆவடி: ஆவடி அருகே உள்ள நடுக்குதகை ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம்…