Press "Enter" to skip to content

மின்முரசு

அதிகாரிகள்- போலீசாரை ஒருமையில் பேசினால் அரசு வேடிக்கை பார்க்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் மேம்பாலங்களில் தமிழகத்தின் பாரம்பரியங்கள் வளர்ச்சிகள் போன்றவற்றை ஓவியங்களாக வரையும் பணி துவங்கப்பட உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவை: கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற…

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைப்பு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான நபர்களுக்கு வரும் அனைத்து கைபேசி அழைப்புகளும் போலீசாரால் உற்று நோக்கப்பட்டு வருகிறது. சென்னை: அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.…

ஓடிடி தளத்தில் வெளியாகும் மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’.…

கொரோனா பெருந்தொற்று 2024-ம் ஆண்டு வரை நீடிக்கலாம்: பைசர் நிறுவனம் தகவல்

ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் காரணமாக கொரோனா பெருந்தொற்று 2024-ம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நிறுவனங்களில் ஒன்றான பைசர் தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை…

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழாவுக்கு அனுமதிக்காவிட்டால் போராட்டம் – எச். ராஜா

கொரோனோ கட்டுப்பாடுகள் இருக்கும் போது ஸ்டாலின் விழாவில் பொதுமக்கள் கூடலாம். ஆனால் கோவில் விழாக்களில் பார்வை செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. இது என்ன நியாயம் என எச் ராஜா கூறியுள்ளார். சிதம்பரம்: கடலூர்…

சி.எஸ்.கே.அணிக்கு திரும்ப அஸ்வின் விருப்பம்

சி.எஸ்.கே. அணிக்கு தாம் திரும்புவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்து தான் இருக்கிறது என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். சென்னை: தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2008 முதல் 2015-ம்…

பெண்ணின் திருமண வயது உயர்வு – முஸ்லிம் லீக், சமாஜ்வாடி எதிர்ப்பு

இந்தியா ஏழை நாடாகும். ஒவ்வொருவருக்கும் தனது மகளை முன்னதாக திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இருக்கும். இதனால் வயதை உயர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சபிக்குர் ரகுமான் கூறியுள்ளார்.…

மும்பையில் ஒரே பள்ளியில் 16 மாணவர்களுக்கு கொரோனா

மும்பையில் ஒரே பள்ளியில் 8 முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் 16 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில்…

ஒமைக்ரானில் இருந்து உருமாறும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கம் அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம்- மருத்துவர் எச்சரிக்கை

ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் உயிர் ஆபத்துக்களை பெருமளவில் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிலும் இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் உள்ளது. சென்னை: போட்டுக் கொள்ளாதவர்கள் என்தும் கவனிக்கத்தக்கது. கொரோனா மட்டுமல்ல ஒமைக்ரானில் இருந்தும் பாதுகாத்துக்…

சி.எஸ்.கே.அணிக்கு திரும்ப அஸ்வின் விருப்பம்

சி.எஸ்.கே. அணிக்கு தாம் திரும்புவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்து தான் இருக்கிறது என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். சென்னை: தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2008 முதல் 2015-ம்…

பட தலைப்பை மாற்ற கமலுக்கு கோரிக்கை

படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கமலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் மகள் தீபலட்சுமி கோரிக்கை வைத்து இருக்கிறார். விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தின்…

அடுத்த 10 நாட்களில் 4 தடவை உத்தரபிரதேசம் செல்கிறார் பிரதமர் மோடி

வருகிற 23-ந்தேதி காசிக்கு செல்லும் பிரதமர் மோடி லாகர்தாரா- மோகன் சாராய் இடையே 4 வழிச்சாலைக்காக அடிக்கல் நாட்டுகிறார். புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

தனியார் கைபேசி தொழிற்சாலையில் 8 பெண்கள் மாயமானதாக வதந்தி- மறியலில் ஈடுபட்ட 20 ஆயிரம் தொழிலாளர்கள்

தொழிற்சாலையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இந்த அதிகாலை 4.30 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர்: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே…

ஆ‌ஷஸ் 2-வது சோதனை – மலான், ஜோரூட் பொறுப்பான ஆட்டம்

ஆஷஸ் 2-வது சோதனை போட்டியில் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான், ஜோ ரூட் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்துள்ளனர். அடிலெய்டு: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் 2-வது சோதனை போட்டி பகல்-…

பெரியப்பாவாக இருந்து அரசியலில் வழிகாட்டியவர் அன்பழகன்- நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்மொழிக்கும், பண்பாட்டுக்கும் சிறப்பு சேர்க்கும் 40-க்கும் அதிகமான நூல்கள் பலவற்றைப் படைத்தளித்தவர் பேராசிரியர் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-…

தமிழகம் முழுவதும் போராட்டம்- அ.தி.மு.க.வினர் 30 ஆயிரம் பேர் மீது வழக்கு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை நீடிக்கிறது. இந்த தடையை மீறி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கு போடப்பட்டு இருக்கிறது. சென்னை: தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில்…

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிஸ்கட்டுகளால் உருவாக்கப்பட்ட வானிலை ஆராய்ச்சி மையம்

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிஸ்கட்டுகளால் வானிலை ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளனர். கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் அதிக அளவு…

தினமும் 14 லட்சம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவர் – கொரோனா தடுப்புக் குழு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடாமல் மக்கள் வீடுகளில் கொண்டாடுவது நல்லது என்று கொரோனா தடுப்புக் குழு அறிவுறுத்தி உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் வேகமாக ஓமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவி வருகிறது.11…

கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலைய தடுப்பூசி மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தியதுடன் பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமும் விசாரித்தார். சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 48…

விராட் கோலியின் கேப்டன் பதவி விவகாரத்தில் கங்குலி விளக்கம் அளிக்க வேண்டும் – மதன்லால்

கங்குலி கூறும்போது, 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகவேண்டாம் என கோலியிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்திருந்தார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி…

தடையை மீறி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியினர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

சேலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட அ.தி.மு.க.வினர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம்: தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு…

பஞ்சாப் மாநிலத்தில் அடர் பனி – தீ மூட்டி குளிர் காய்ந்த மக்கள்

பஞ்சாப் மாநிலத்தில் வெப்ப நிலை ஒரு டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு குறைந்து காணப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். அமிர்தசரஸ்: வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் காலம் நிலவி வருகிறது.  அதிகாலையில் எதிரே வருபவர் தெரியாத…

வளைகுடா நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று- கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்டிப்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மாநில சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார். திருவனந்தபுரம்: தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

50 வயது கணவர் உடல்நலம் பெற 6 மாத குழந்தையான பேத்தியை நரபலி கொடுத்த பாட்டி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே 50 வயது கணவர் உடல்நலம் பெற 6 மாத குழந்தையான பேத்தியை நரபலி கொடுத்த பாட்டி, கேரள மந்திரவாதி உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.…

நெல்லை தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து காயமடைந்த மாணவர்களுக்கு உயரிய சிகிச்சை – அரசுக்கு, அதிமுக வலியுறுத்தல்

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரணம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கான நிவாரணம் போதுமானதாக இல்லை என்பதால், அதனை உயர்த்தி வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை:…

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு?: பெண் ஊழியர்கள் சாலை மறியல்

தனியார் நிறுவன ஊழியர்களின் போராட்டம் நீடிப்பதால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஜமீன்கொரட்டூரில் தனியார் கப்பல் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது. தற்போது செயல்படாமல் உள்ள…

போர் விமானங்கள் தரை இறங்கும் வகையில் தயாராகும் கங்கை விரைவுச் சாலை : பிரதமர் மோடி இன்று அடிக்கல்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் நகர் முதல் பிரயாக்ராஜ் வரை இந்த விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது. ஷாஜஹான்பூர்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய மாநில…

கென்டக்கி சூறாவளி: 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த, புயலால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MICHAELA COPELAND அமெரிக்காவிலுள்ள கென்டக்கி மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி பேரிடரில் மக்கள் பலரும் தங்கள் பொருட்களைத் தொலைத்தார்கள். அப்படிக் காணாமல் போன பொருட்கள் சில நாட்களுக்குப் பிறகு,…

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி அபராதம் விதிப்பு

முதலீடு தொடர்பான தகவல்களை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரில் அமேசான் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. https://www.maalaimalar.com/news/national/2021/12/18035349/3293722/Tamil-News-PM-Modi-holds-talks-with-French-minister.vpf புதுடெல்லி: அமேசான் நிறுவனத்திற்கு வர்த்தக போட்டி முறைப்படுத்துதல் ஆணையம் 202 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2019-ம்…

ஒன்றரை மாதமாக சென்னையில் கல்லெண்ணெய், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

ஹெய்தியில் கல்லெண்ணெய் டேங்கர் பார வண்டி வெடித்து சிதறி விபத்து – பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு

ஹெய்தி கல்லெண்ணெய் டேங்கர் பார வண்டி வெடித்து சிதறிய விபத்து தேசிய பேரழிவு என அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி தெரிவித்துள்ளார். கேப் ஹெய்டன்: கரீபியன் தீவுகள் பகுதியை சேர்ந்த ஹெய்தியில் கல்லெண்ணெய், சமையல்…

டாக்காவில் புனரமைக்கப்பட்ட காளி கோவிலை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

வங்காளதேசம் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். டாக்கா: மூன்று நாள் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத்…

பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி பேச்சுவார்த்தை

டெல்லி தேசிய நினைவு சின்னத்திற்கு சென்ற பிரான்ஸ் பாதுகாப்புத்துறை மந்திரி புளோரன்ஸ் பார்லி, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். புதுடெல்லி: இந்திய-பிரான்ஸ் நாடுகளிடையே உள்ள உறவுகள் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும்…

தமிழகம் முழுவதும் இன்று 15-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னை : தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

உலக பேட்மிண்டன் போட்டி- நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சீன வீரர் பெங் ஜாவோவை 21-15, 15-21, 22-20 என்ற கணக்கில் போராடி வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். வெல்வா: 26-வது உலக பேட்மிண்டன்…

உலக பேட்மிண்டன் போட்டி- நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சீன வீரர் பெங் ஜாவோவை 21-15, 15-21, 22-20 என்ற கணக்கில் போராடி வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். வெல்வா: 26-வது உலக பேட்மிண்டன்…

டெல்லியில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று தொடக்கம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் குறைக்கும் வகையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. புதுடெல்லி: டெல்லியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று வெகுவாக குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு…

இங்கிலாந்தை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 93,045 பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 97 லட்சத்தை நெருங்கியுள்ளது. லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா…

கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் குறைக்கும் வகையில், இந்தியாவில் இதுவரை 135 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுடெல்லி:  இந்தியா முழுவதும் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு…

அடிலெய்டு சோதனை – ஆஸ்திரேலியா முதல் பந்துவீச்சு சுற்றில் 473 ஓட்டங்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு சோதனை போட்டியில் ஆஸ்திரேலியா முதல் பந்துவீச்சு சுற்றில் லாபஸ்சேன் சதமடித்து அசத்தினார். அடிலெய்டு: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது சோதனை அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல்-…

கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

மிஷல் ரோபர்ட்ஸ் சுகாதார செய்தி பிரிவு ஆசிரியர் 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கோவிட் தொற்றுக்கு ஆளாகிவிட்டால், அடுத்து என்ன செய்யவேண்டும்? வீட்டிலிருந்தபடியே தொற்றுநோயை எதிர்கொள்வது எப்படி? முதலில், தொற்றுக்கு…

ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும்

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து டோக்கன்களை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை: தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத்…

நெல்லையில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு- டிசம்பர் 26ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை

ஆவேசம் அடைந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்கள், வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து, உடைத்து சூறையாடினர். நெல்லை: நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின்…

பிரேசின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி – மனித குலத்துக்கான எச்சரிக்கை

விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர் 7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், CENAP-ICMBIO 2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை அறிவித்துள்ளனர். பன்டானல்…

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி வீரர்கள் ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு

ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு முன்பிணை வழங்க முடியாது என்று கூறி அவர்களது மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். சென்னை: ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி…

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ”தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்”

ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழ் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Chinese Embassy in Sri Lanka ”தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்”” என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட…

நான் நடிகராக மாற அவர்கள் படம்தான் காரணம் – நானி

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் நானி, ஷியாம் சிங்கா ராய் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார். தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட…

நெருப்போடு விளையாடும் கீர்த்தி பாண்டியன்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

தும்பா மற்றும் அன்பிற்கினியாள் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி பாண்டியன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின்…

புத்தாண்டுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் விஜய்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கோலமாவு கோகிலா, மருத்துவர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகும்…