Press "Enter" to skip to content

மின்முரசு

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான்: பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு

டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கொரோனா…

நாகாலாந்தில் பதற்றம்: பயங்கரவாதிகள் என நினைத்து 13 பேர் சுட்டுக்கொலை- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு

நாகாலந்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டு இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ சிறப்பு புலனாய்வுக் குழுவின் கீழ் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். நாகாலாந்து மாநிலத்தின் மோன் என்ற மாவட்டத்தில்…

இந்தியாவில் புதிதாக 8,895 பேருக்கு கொரோனா பாதிப்பு: 50 சதவீதம் பேருக்கு டபுள் டோஸ்

நாடு முழுவதும் 50 சதவீத மக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனுசுக் மாண்டியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒமைக்ரான வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.  ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர்…

தமிழகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை

கர்நாடகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சென்னை: உலகம் முழுவதும் சுமார் 40 நாடுகளில் ‘ தொற்று உறுதியானதால் அவரும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டார்.…

இடஒதுக்கீட்டில் முறைகேடு: யோகி ஆதித்யநாத் வீட்டை நோக்கி சென்றவர்கள் மீது தடியடி

உ.பி.யில் உதவி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இட ஒதுக்கீட்டை மறுத்த முதல்வர், தற்போது அவர்களை அடிக்க உத்தரவிட்டுள்ளார் என சமாஜ்வாடி கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 69,000…

தடுப்பூசி போட்டு, முககவசம் அணிந்தால் ‘ஒமைக்ரான்’ வராமல் தடுக்க முடியும்- ராதாகிருஷ்ணன்

‘ஒமைக்ரான்’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:- ‘’ குறித்து…

இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடர் 26-ந்தேதி தொடக்கம்

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பதில் கேள்வி எழுந்தது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயற் குழுவில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிகாவில்…

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம்…

சென்னையில் கடும் பனிப்பொழிவு- அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் திணறல்

அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் அதிகாலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை: சென்னையில் Related Tags : [embedded content]…

அ.தி.மு.க. தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நாளைமறுதினம் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் குறித்து அக்கட்சியின் தலைமை கடந்த 2-ந்தேதி செய்தி வெளியிட்டது. அதன்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்று…

ஒமைக்ரானால் இதுவரை உயிரிழப்பு இல்லை: உலக சுகாதார மையம்

இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 4 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒமைக்ரான் வைரஸால் ஆபத்திலுள்ள நாடுகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே,…

2-வது டோஸ் போடுங்க… ஸ்மார்ட் கைபேசியை வெல்லுங்க…: நகராட்சியின் கவர்ச்சிகர அறிவிப்பு

இந்தியாவில் 125 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும், பெரும்பாலானவர்கள் 2-வது டோஸ் இன்னும் எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின்…

ஜெயலலிதா நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முன்னாள்…

துபாயில் காதல்… கோவையில் மோதல்… காதலன் முகத்தில் திராவகம் வீசிய பெண்

துபாயில் மலர்ந்த காதல், கோவையில் மோதலாக மாறி திராவகம் வீச்சு, கத்திக்குத்து வரை சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை: கேரள மாநிலம் திருவனந்தபுரம் கொடிப்புரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.…

பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு: நல்லவிதமாக நடந்தால் போராட்டம் திரும்பப்பெற- விவசாயிகள்

மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் உயர்மட்டக்குழு இடையே நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களால், விவசாயத் துறைக்கு…

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை: புதுச்சேரி சுகாதாரத்துறை

புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவது கட்டாயம், இல்லையெனில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு எதிராக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு…

குஜராத்: 135 ஜோடிகளுக்கு திருமணம் செய்த வைத்த தொழில் அதிபர்

ஒவ்வொரு வருடமும் ஏழை ஜோடிகளுக்கு சீர்வரிசை வழங்கி திருமணம் செய்து வைக்கிறார் தொழில் அதிபர் மகேஷ் சவானி. குஜராத் மாநிலம் சூர்த்தை சேர்ந்த மிகப்பெரிய தொழில் அதிபர் மகேஷ் சவானி. இவர் வருடந்தோறும் அனாதை…

இதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது: சசிகலா அறிக்கை

தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும்தான் நான் நினைக்கிறன் என சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.திமு.க.…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

இந்தோனேசியாவில் டோபெலோவுக்கு வடக்கே 259 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. கோப்புப்படம் இந்தோனேசியாவில் டோபெலோவுக்கு வடக்கே 259 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ரிக்டர்…

எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாள் – அஜாஸ் படேல் பெருமிதம்

அனில் கும்ப்ளேவின் கனிவான வார்த்தைகளும், பாராட்டும் என்னை நெகிழ வைக்கிறது என நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் தெரிவித்தார். மும்பை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது தேர்வில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் இந்திய அணியின்…

84 வயதில் பளு தூக்கி அசத்தும் தாத்தா – “மரணத்தில் நம்பிக்கையில்லை” என்கிறார்

84 வயதில் பளு தூக்கி அசத்தும் தாத்தா – “மரணத்தில் நம்பிக்கையில்லை” என்கிறார் 84 வயதில் பளு தூக்கி அசத்தும் தாத்தா – “மரணத்தில் நம்பிக்கையில்லை” என்கிறார். இந்த வயதிலும் வாரம் ஆறு நாள்…

சென்னையில் கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாள் – அஜாஸ் படேல் பெருமிதம்

அனில் கும்ப்ளேவின் கனிவான வார்த்தைகளும், பாராட்டும் என்னை நெகிழ வைக்கிறது என நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் தெரிவித்தார். மும்பை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது தேர்வில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் இந்திய அணியின்…

திறந்தே இருக்கும் சென்னை உயர்நீதிநீதி மன்றம் கதவுகள் 24 மணி நேரம் மூடல் – இதுதான் காரணம்

சென்னை உயர்நீதிநீதி மன்றம்டின் அனைத்து கதவுகளும் இன்று இரவு 8 மணி வரை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: சென்னை உயர்நீதிநீதி மன்றம் 150 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. தினமும் ஏராளமான வழக்கறிஞர்கள்,…

மழையால் ஆட்டம் பாதிப்பு – முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 161/2

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்தார். டாக்கா: வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை போட்டி டாக்காவில் நேற்று…

ஒமைக்ரான் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை – விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

இவ்வளவு சீக்கிரம் ஒமைக்ரான் வகை பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். ஜெனிவா:  உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ்…

புதுவையில் பாரதியாருக்கு பிரம்மாண்ட சிலை நிறுவவேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக மாறவேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரி: புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா தொழில்முனைவோர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் துணைநிலை ஆளுநர்…

வரும் 7ம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன் அதிபர் ஜோ பைடன் கலந்துரையாடல்

உக்ரைன் மீது ரஷ்யா படை எடுக்க தயாரான நிலையில் அதிபர் புதினுடன் நீண்ட விவாதம் நடத்த உள்ளேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் கடந்த…

மாலியில் துணிகரம் – பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்த பேருந்தில் 33 பயணிகள் உடல் கருகி பலி

மாலி நாடு 2012-ல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. பமாகோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த…

மக்களுக்கு வலி மற்றும் இழப்பு என வரும்போது மத்திய அரசு தூங்குகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, கொரோனா நச்சுநுண்ணுயிர்…

ஒரே பந்துவீச்சு சுற்றில் 10 மட்டையிலக்குடுகளை கைப்பற்றிய 3வது வீரர் அஜாஸ் படேல்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது சோதனை போட்டியில் தற்போது இந்திய அணி 332 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. மும்பை: இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான இரண்டாவது சோதனை போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில்…

ஒரே பந்துவீச்சு சுற்றில் 10 மட்டையிலக்குடுகளை கைப்பற்றிய 3வது வீரர் அஜாஸ் படேல்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது சோதனை போட்டியில் தற்போது இந்திய அணி 332 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. மும்பை: இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான இரண்டாவது சோதனை போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில்…

ஜெர்மனியில் உயரும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 61 லட்சத்தைக் கடந்தது

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிப்பு அடைந்துள்ளன. பெர்லின்: சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று பரவி…

பிரபல இயக்குனர் படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என…

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று -மொத்த பாதிப்பு 4 ஆக உயர்வு

தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை: உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் மக்களிடையே…

13வது மெகா தடுப்பூசி முகாம்- 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 1,600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. சென்னை: தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைத் தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும்…

கரையை கடக்கும் முன் வலுவிழக்க வாய்ப்பு… ஒடிசாவில் 130 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பரில் தாக்கும் புயல்

ஜாவத் புயல் ஒடிசாவில் கரையை கடந்த பிறகு 6-ந்தேதி மேற்கு வங்கம் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. புவனேஸ்வர்: மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை…

திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்

பிரபல நடிகைகள் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய திரில்லர் படத்தில் நடிக்கிறார்கள். எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை…

‘கொரோனா தடுப்பூசியால் எய்ட்ஸ்’ என்று கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ – உச்ச நீதிமன்றம் விசாரணை

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ‘கொரோனா தடுப்பூசிகள் எய்ட்ஸ் தொற்றும் வாய்ப்பை அதிகரிக்கும்’ என தவறான கருத்து வெளியிட்டது தொடர்பாக, அதிபர் சயீர் பொல்சனாரூவுக்கு எதிரான விசாரணையைத் தொடங்கியது பிரேசில்…

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா -மத்திய அரசு எச்சரிக்கை

வேலூர் மாவட்டத்தில் நவம்பர் இறுதியில் 93 ஆக இருந்த தொற்று இம்மாத முதல் வாரத்தில் 128 ஆக அதிகரித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் கொரோனா பரவல் கட்டுக்குள்…

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்- பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, சிந்துவிடம் தோல்வி அடைந்தார். பாலி: இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின்…

அரசு பணியில் பிற மாநிலத்தவர் சேருவதை தடுக்கவே தமிழ்தாள் தேர்வு- அமைச்சர் விளக்கம்

எந்த ஒரு அரசாங்கத்துக்கும், நிர்வாகத்துக்கும் பணம் எந்த அளவுக்கு முக்கியமோ அதற்கு மேல் மனிதவளம் முக்கியம். எனவே சரியான ஊழியரை சரியான வகையில் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து அவர்கள் சரியாக பணியாற்றுகிறார்களா என்று கண்காணித்து…

உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்- பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, சிந்துவிடம் தோல்வி அடைந்தார். பாலி: இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின்…

தங்க மீன்கள் சாதனாவின் நடனத்திற்கு குவியும் பாராட்டுகள்

தங்க மீன்கள் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த நடிகை சாதனாவின் நடனத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற…

வான்கடே சோதனை கிரிக்கெட்- 62 ரன்களுக்குள் நியூஸிலாந்தை சுருட்டியது இந்தியா

இந்தியாவிற்கு எதிரான 2வது சோதனை கிரிக்கெட் சோதனை போட்டியில் நியூஸிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 10 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். மும்பை இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை வான்கடே மைதானத்தில்…

மாயோன் படக்குழுவினரின் வித்தியாசமான முயற்சி

சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயோன் படத்தின் குழுவினர், சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முயற்சியை செய்திருக்கிறார்கள். சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ்…

மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய கமல்

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.…

வான்கடே சோதனை கிரிக்கெட்- 10 மட்டையிலக்குகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் புதிய சாதனை

நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 சுற்றுகள் வீசி இந்திய அணியின் 10 மட்டையிலக்குகளையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.…

கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்

முன்னதாக தனது டுவிட்டரில், ‘முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசன் லேசான கொரோனா…

இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் முடிந்த நிலையில் தற்போது…