Press "Enter" to skip to content

மின்முரசு

‘Killers Of The Flower Moon’ Review: நேர்த்தியான திரை மொழியில் வரலாற்றுத் துயரமும், ‘மூவர்’ மீதான ஈர்ப்பும்!

1920-களில் அமெரிக்காவின் ஓசேஜ் நேசன் என்ற பகுதியில் செவ்விந்தியர்கள் மீது அமெரிக்கர்கள் நிகழ்த்திய தொடர் படுகொலைகளை அடிப்படையாகக் கொண்டு 2017-ஆம் ஆண்டு டேவி கிரான் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்’ என்ற ஒரு…

நவ.1-ல் விளம்பரம், ஜன.26-ல் வெளியீடு: விக்ரம் – பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ அப்டேட்

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித்தும், விக்ரமும் இணையும் படம் ‘தங்கலான்’. அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன்…

இந்தியாவை புறக்கணித்து சீனா பக்கம் சாய்கிறதா பூடான்? இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பூடான் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களாக இருந்துவரும் எல்லைப் பிரச்னை முடிவுக்கு வரலாம் என ஊகங்கள் எழுந்து…

கேரளாவில் கணினிமய திரைப்படம் விமர்சகர்கள் 7 பேர் மீது வழக்குப் பதிவு

கொச்சி: ‘ரஹேல் மக்கன் கோரா’ என்ற மலையாள படத்தின் இயக்குநர் உபைனி அளித்த புகாரின்பேரில் கேரளாவில் 7 யூடியூப் திரைப்படம் விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு…

“ஆட்சிக்கு வந்ததிலிருந்து நீட் தேர்விற்கு எதிராக போராடுகிறோம்” – உதயநிதி ஸ்டாலின்

ஆட்சிக்கு வந்ததில் இருந்து நீட் தேர்விற்கு எதிராக போராடி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல்லை கே டி சி நகர் பகுதியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி…

கமல்ஹாசன் – மணிரத்னம் படப் பணிகள்: புது காணொளி வெளியீடு

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் பெயரிடப்படாத ‘KH234’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதை படக்குழு காணொளி வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி…

ஆயிரம் பிறை கண்ட சிரஞ்சீவி சிவகுமார்! – ஓர் அனுபவ பகிர்வு

திரைப்படம் உலகின் சிரஞ்சீவி நடிகர் சிவகுமார் தனது 80 வயதைக் கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதியன்று நிறைவு செய்தார். இதனையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்ல வாய்ப்பொன்று என்.சி. மோகன்தாஸ் புண்ணியத்தில் அடியேனுக்கும் கிட்டியது.…

சென்னிமலை ஜெபக்கூட்டத்தில் தொடங்கிய தகராறு பெரும் பிரச்னையானது எப்படி? – பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரு சிறிய வீட்டில் ஜெபம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கிறிஸ்தவ முன்னணி என்ற அமைப்பு பேசிய…

உச்சகட்ட பாதுகாப்பில் ராஜ்பவன் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்!

இரண்டு அடுக்கு பாதுகாப்பு, மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் சென்னைக்கு 2 நாள் பயணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை விமான…

ஆளுநர் மாளிகையில் நடந்த குண்டு வீச்சுக்கு, மாற்றி மாற்றி குற்றம்சாட்டிக்கொள்ளும் பாஜக, திமுக!

ஆளுநர் மாளிகையில் கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக ஒரு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு…

சென்னைக்கு வந்தார் குடியரசுத் தலைவர்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு  மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு…

கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images 4 மணி நேரங்களுக்கு முன்னர் அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தார் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதல்கட்டத்…

பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய இலங்கை அணி – கேள்விக்குறியாக இங்கிலாந்தின் நிலை

பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அணியின் ஆழமான நம்பிக்கையுடன் கூடிய போராட்டம், மட்டையாட்டம்கிலும், பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் வெளிப்படுத்திய ஒழுக்கம் ஆகியவைதான் நடப்பு சாம்பியனுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப்…

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘REBEL’ படத்தின் முதல் தோற்றம் வெளியீடு 

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘REBEL’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்குகிறார்.…

 பரபரப்பான இறுதிக்கட்டப் பணிகளில் “தருணம்” திரைப்படம் !!  

நம்ம அனைவருமே பள்ளியில்  படிக்கும் போது புத்தகத்துல  ஒட்ட  லேபில் வாங்கியிருப்போம். அந்த லேபில் தான் நமக்குத் தெரியும். ஆனா லேபிலுக்கு பின்னாடி நாம் நினைத்தே பார்க்காத ஒரு அர்த்தம் இருக்கு. வடசென்னை பகுதிகளில்…

நவராத்திரி கொண்டாட்டத்தில் அசத்திய சூப்பர் சிங்கர் பாடகர்கள் !!   ரசிகர்களின் வீட்டுக்குச் சென்ற விஜய்தொலைக்காட்சிவிண்மீன்கள் ! 

நம்ம அனைவருமே பள்ளியில்  படிக்கும் போது புத்தகத்துல  ஒட்ட  லேபில் வாங்கியிருப்போம். அந்த லேபில் தான் நமக்குத் தெரியும். ஆனா லேபிலுக்கு பின்னாடி நாம் நினைத்தே பார்க்காத ஒரு அர்த்தம் இருக்கு. வடசென்னை பகுதிகளில்…

கமல்ஹாசன் – மணிரத்னம் படத்தின் ப்ரொமோ காணொளி நவ.7-ல் வெளியீடு

சென்னை: கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவாகும் படத்தின் அறிவிப்பு காணொளியை கமலின் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை…

தெலுங்கில் நடிகராக செல்வராகவன் அறிமுகம் – ரவிதேஜாவுடன் கைகோக்கிறார்!

இயக்குநர் செல்வராகவன் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம் தெலுங்கில் அவர் நடிகராக கால் பதிக்கிறார். கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன்.…

விஜய்யின் ‘லியோ’ 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஆசிரியர்’ படத்துக்குப் பிறகு விஜய்…

“கல்லெண்ணெய் குண்டு வீச்சு; திட்டமிட்டது அல்ல” – அமைச்சர் ரகுபதி விளக்கம்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு  மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு…

இரவோடு இரவாக காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் டாங்கிகள்

பட மூலாதாரம், X: @IDF 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேற்று இரவு, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் டாங்கிகள் வடக்கு காஸாவில் நுழைந்து ‘இலக்குகளைத் தாக்கியதாகத்’ தெரிவித்திருக்கின்றன. எதிர்பார்க்கப்பட்டபடி இஸ்ரேல் காஸா மீது தரைவழி…

இலங்கையை வந்தடைந்த சீனாவின் கடல் ஆராய்ச்சி கப்பல்: ஷி யென் 6 கப்பலை எதிர்க்கும் இந்தியா

பட மூலாதாரம், K.ARULANANTHAN ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று மாலை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கிலேயே இந்த கப்பல்…

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா! 

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை…

“லியோ படத்தால் தமிழக திரையரங்குகளுக்கு லாபம் இல்லை” – திருப்பூர் சுப்ரமணியம் கருத்து

சென்னை: “பெரும்பாலான திரையரங்கைச் சேர்ந்தவர்களுக்கு ‘லியோ’ படத்தை திரையிடுவதில் விருப்பமே இல்லை. லியோவுடன் வேறு படம் வெளியாகியிருந்தால் இத்தனை திரையரங்குகள் கிடைத்திருக்காது” என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.…

86 இளநிலை மருத்துவ படிப்பு இடங்களை நிரப்பும் விவகாரம் – மா.சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு  மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு…

கோவையில் மேம் பாலத்தில் பாலஸ்தீன கொடி: 3 பேர் மீது வழக்கு பதிவு..!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு  மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு…

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்…3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மூன்று அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு  மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு…

“லோகி ஒரு திரைச் சித்தன்” – மன்சூர் அலிகான் திடீர் பல்டி!

சென்னை: இயக்குநர் லோகேஷை பாலஸ்தீனத்துக்கு போராட அழைப்பு விடுத்த நிலையில் இன்று அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த ‘லியோ’ படத்தில் மன்சூர் அலிகான் ஒரு…

6 நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த ‘பகவந்த் கேசரி’

ஹைதராபாத்: பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த கேசரி’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள ‘பகவந்த் கேசரி’ படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். சுமார் ரூ.100…

“தலைவர் என்றால் நீங்கள்தான்” – ரஜினிக்கு அமிதாப் பச்சன் பதில்

சென்னை: அமிதாப் பச்சனுடன் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிப்பது குறித்து ரஜினி பகிர்ந்திருந்த ட்வீட்டுக்கு அமிதாப் பதிலளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது…

ஆளுநரை சந்தித்த காவல் ஆணையர் சந்திப் ரத்தோர்…பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம்!

ஆளுநர் ஆர்.என். ரவியின் பாதுகாப்பு குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.  ஆளுநர் மாளிகை முன்பு கல்லெண்ணெய் குண்டு வீசிய கருக்கா வினோத்  மீது…

போக்சோ வழக்கில் கோயில் அர்ச்சகர் கைது…!

ஆளுநர் மாளிகையில் கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக ஒரு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு…

ஆந்திராவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அவசரம் காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி

பட மூலாதாரம், CMO ANDHRA PRADESH கட்டுரை தகவல் சாதிவாரி கணக்கெடுப்பை முடித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிகார் அரசு. அதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதசே அரசும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாராகி விட்டது. ஆனால், இதில்…

“சுட மாட்டோம் என ஹமாஸ் சொன்னார்கள். ஆனால், எங்கள் மகளைச் சுட்டு கொன்றுவிட்டனர்”

பட மூலாதாரம், Family handout கட்டுரை தகவல் எழுதியவர், அன்னா ஃபோஸ்டர் பதவி, பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர் 26 அக்டோபர் 2023, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,496 கன அடியாக அதிகரிப்பு…!

புராணம் படிக்கவில்லை என்று பயந்து பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி குறை கூறுவதா என தி.மு.க.செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழப்பு… அமெரிக்காவில் பயங்கரம்!

ஈரானில் ஹிஜாப் அணியாததால் சிறையில் அடித்துக்கொல்லப்பட்ட பெண் குறித்த செய்திகலை வெளியிட்டதற்காக   இரு பெண் பத்திரிகையாளா்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குா்து…

சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

“பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க”,  என்ற தலைப்பில் முரசொலியில் விமர்சன கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதன் விவரங்கள் பின்வறுமாறு:-   ‘நாட்டில் வறுமை ஒழியும் வரை ஓயமாட்டோம் என்று வாயால் வடை சுட்டுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி, மத்தியப்பிரதேச…

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ஆளுநர் மாளிகையின் மீது நேற்று கல்லெண்ணெய் குண்டு வீச்சு தாக்குதல் நடந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ஆளுநர் மாளிகை முன்பு கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் மாநிலத்தின் உண்மையான சட்டம்…

ஐ.நா. பொதுச்செயலாளரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் இஸ்ரேல் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images 55 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 19-வது நாளை எட்டியுள்ள நிலையில், பாலத்தீனம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்த கருத்து அவருக்கே…

“பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க”, என்ற தலைப்பில் முரசொலியில் விமர்சனம்..!

மதுரையில் வங்கி பெட்டகத்தில் இருந்த முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.  பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 4.5 கோடி…

அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக  சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்,…

“ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” – மத்திய அமைச்சர் எல்.முருகன்

குடியரசு தலைவர் நாளை வர உள்ள நிலையில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று சென்னை பெருநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா  தெரிவித்துள்ளார்.   சென்னை வேப்பேரியில் உள்ள…

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: காவல் ஆணையர் விளக்கம்..!

குடியரசு தலைவர் நாளை வர உள்ள நிலையில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று சென்னை பெருநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா  தெரிவித்துள்ளார்.   சென்னை வேப்பேரியில் உள்ள…