விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கெத்தாக வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில்…
மின்முரசு
நடிகை யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். தமிழ் திரைப்படத்தில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.…
ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் துடுப்பு படகு போட்டியில் ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் ஹீட் தகுதிச்சுற்று…
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவும், இஸ்ரேல் வீராங்கனை செனியா பெர்லிகர்போவா ஆகியோர் இன்று காலை…
பெண்களுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனா, கிரீஸ், ரஷ்யா வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய…
பெண்களுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனா, கிரீஸ், ரஷ்யா வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய…
பிரேசிலில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.96 கோடியாக அதிகரித்துள்ளது. பிரேசிலியா: உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதைத்தொடர்ந்து 3-வது…
கார்கில் வெற்றி தினத்தையொட்டி கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மரியாதை செலுத்துகிறார். புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் 28-ம்…
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. கொழும்பு: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி…
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. கொழும்பு: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி…
2003, ஜனவரியில் ஒரே கையெழுத்தில், ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை ஜெயலலிதாவையே சாரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை: லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம்…
தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, கிட்டத்தட்ட 95 சதவீத அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்டன. வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் உள்நாட்டு போர் நடக்கிறது. இதில் ஆப்கானிஸ்தான்…
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மக்களிடம் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும்…
ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது. காபுல்: ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள்…
டெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை…
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 799 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,…
ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஜிகா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில்…
சேலம் அணிக்கு எதிராக திருப்பூர் அணியின் கேப்டன் பிரான்சிஸ் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ்…
புஜி மலைப்பகுதியில் நடைபெற்ற சைக்ளிங் போட்டியில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த ரிச்சர்டு கரபஸ் முதல் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீராங்கனைகள் ஆக்ரோஷமாக முன்னேறிய நிலையில், இந்திய வீராங்கனைகளின் கோல் முயற்சி பலன் அளிக்கவில்லை. டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் இன்று பெண்களுக்கான ஹாக்கி லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், உலகின்…
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில்,…
அமெரிக்காவில் பரவி வரும் புதிய பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக கேண்டிடா என்ற ஆரிஸ் என்ற ஒரு வகை பூஞ்சை நோய் பரவி…
பவர்விண்மீன் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை…
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில்,…
சீனாவில் பேய் மழை: கார்களை குப்பை போல இழுத்து வந்து குவித்த ‘கார்கால’ வெள்ளம் சீனாவில் இது ஒரு தேர் காலம். ஆனால், மிதமான அழகிய கார்காலம் அல்ல. கார்களை குப்பைகளைப் போல அடித்துச்…
அதிரடியாக ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஜெகதீசன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது.…
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள நோவக் ஜோகோவிச், ஒலிம்பிக் போட்டியின் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள நோவக் ஜோகோவிச், ஒலிம்பிக் போட்டியின் முதல் சுற்றில் எளிதாக வெற்றி…
தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்த சவுரப் சவுத்ரி, இறுதிச்சுற்றில் 7-வது இடத்தை பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார். ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல்…
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரணீத் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். ஒலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், இந்தியாவை…
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்கிறது. சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று மாலை தொடங்கியது.…
கிரேட் பிரிட்டன் வீராங்கனைக்கு ஒரு கேம்-ஐ கூட விட்டுக்கொடுக்காமல் 4-0 என முதல் சுற்றில் வெற்றி பெற்றார் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா. டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா…
பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாக இருக்கும் 2வது பாகத்தில் திடீர் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம் பிச்சைக்காரன். இந்த…
மீராபாய் சானு, பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். இந்தப் பிரிவில் அவருக்கும் சீனாவின் ஹாவு ஷிஹூயுக்கும் தங்கப் பதக்கம் வெல்வதில் போட்டி இருந்தது. இந்தியா சார்பில் பளுதூக்குதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில்…
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில் கடைசி வீரராக சென்ற சுமித் நகல், முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நகல் உஸ்பெகிஸ்தானைச்…
கஜினிகாந்த் திரைப்படத்தின் போது நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்த ஆர்யாவிற்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் ‘அறிந்தும் அறியாமலும்’ ‘நான்…
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடிய சரத் கமல் – மணிகா பத்ரா ஜோடி தோல்வியடைந்தது. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் உலக ரேங்கில் மூன்றாவது இடத்தில் உள்ள…
15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதானவர்கள் நூலகம் வர அனுமதியில்லை. சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் பல்வேறு தளர்வுகள்…
பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில், தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்த நார்வே வீராங்கனை இறுதிச்சுற்றில் ஏமாற்றம் அளித்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி…
3-வது காலிறுதி ஆட்டத்தில் 26வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில்…
3-வது செட்டில் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் அபாரமாக அம்பு எய்ததன் மூலம், சீன தைபே ஜோடியை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர். வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று…
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 64 ரன்னுக்குள் 7 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி கட்டுப்படுத்திய நிலையில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ்…
3-வது செட்டில் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் அபாரமாக அம்பு எய்ததன் மூலம், சீன தைபே ஜோடியை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர். வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று…
பெண்களுக்கான 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நார்வே மற்றும் கொரிய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி…
உலக சுகாதார அமைப்பு சார்பில் நிபுணர்கள் குழு ஒன்று சீனாவிற்கு சென்று சுமார் 4 வாரங்கள் தங்கியிருந்து கொரோனா தொற்று குறித்து ஆய்வு நடத்தியது. வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர்…
கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட தொடர் வண்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை: வடமாநிலங்களில் தொடரும் அடைமழை (கனமழை) மற்றும் வெள்ளம் காரணமாக தென்மாநிலங்களில் இருந்து செல்லும்…
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை வாழ் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது போல் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை:…
அதிநவீன இயந்திரங்களான நீா் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீா்நிலைகளில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி…
மும்பை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை (கனமழை)யை முன்னிட்டு…
உத்தரகாண்டில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. உத்தர்காஷி: உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி பகுதியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் கிழக்கே இன்று அதிகாலை 1.28 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்…
அர்ஜென்டினாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கத்தால் 1.03 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். பியூனோஸ் ஐர்ஸ்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி…