Press "Enter" to skip to content

மின்முரசு

ஜோ பைடனை சந்திக்கவோ, பேச்சு நடத்தவோ மாட்டேன் – ஈரான் புதிய அதிபர்

ஈரான் அதிபா் தேர்தலில் போட்டியிட்ட அப்துல் நாசா் ஹெம்மாட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்திக்க விரும்புவதாக பிரசாரத்தின்போது தெரிவித்தார். டெஹ்ரான்: ஈரான் அதிபா் தோதலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தலைமை நீதிபதி இப்ராஹிம்…

கொலம்பியாவை துரத்தும் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது

கொலம்பியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்குகிறது. கொலம்பியா: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த…

கொரோனாவுக்கு மத்தியில் ராகுல் அரசியல் செய்கிறார் – பா.ஜ.க. பாய்ச்சல்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் எப்போதெல்லாம் நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அதைத் தடம் புரளச்செய்வதற்காக ராகுல் எதையாவது செய்கிறார் என சம்பித் பத்ரா கூறியுள்ளார். புதுடெல்லி: கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

தடுப்பூசி செலுத்த ஆறு, காடுகளை கடந்து 40 கி.மீ. குழந்தையுடன் செல்லும் சுகாதார ஊழியர்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் தீவிரப்படுத்தி உள்ளன. ராஞ்சி:  ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகிறார்…

கணினிமய வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை

கணினிமய வணிக நிறுவனங்களின் அதிரடி தள்ளுபடி விற்பனை குறித்து புகார் வந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு…

டெல்டா பிளஸ் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கவலையளிக்கக் கூடியது – மத்திய சுகாதாரத் துறை

இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்ந்து உருமாறி வருகிறது.…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில், போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடக்கின்றன. வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில்…

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா கசிந்ததா? – ஆய்வு தகவல்கள்

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கசிய விடப்பட்டதாக அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது பரபரப்பு தகவல் வெளியிட்டு அதிர வைத்தார். மான்செஸ்டர்: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சீனாவின் உகான் நகரில்…

ரஷ்யாவை விடாத கொரோனா – புதிதாக 16715 பேருக்கு பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 546 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும்…

உலக சோதனை சாம்பியன்ஷிப் – 5ம் நாள் முடிவில் இந்தியா 64/2

உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் நியூசிலாந்து 249 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. சவுத்தம்டன்: இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள…

வலிமை அப்டேட் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசும்போது, அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோத் இயக்கி வரும்…

விஜய் வசனம் பேசி வாழ்த்து தெரிவித்த மக்கள் விரும்பத்தக்கதுடர் நடிகர்

முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது…

நடுக்கடலில் சுவரொட்டி வைத்து வாழ்த்து தெரிவித்த விஜய் ரசிகர்கள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக…

விஜய்க்கு நடனம் ஆடி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு நடனம் ஆடி வாழ்த்துக் கூறி இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது…

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்- அமைச்சர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

செப்டம்பர் 15-ந் தேதிக்குள் 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர்,…

பாஜகவுக்கு எதிராக வலுவான அணி… சரத்பவார் வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலிமையான கூட்டணியை உருவாக்குவது குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. புதுடெல்லி: 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போராட, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், தேசியவாத…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா – ஜோதிகா

திரைப்படம் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது…

சோதனை சாம்பியன்ஷிப் 5ம் நாள் ஆட்டம்… உணவு இடைவேளை வரை நியூசிலாந்து 135/5

உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5-வது நாளான இன்றும் மழை குறுக்கிட்டதால், ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. சவுத்தம்டன்: இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி…

அண்ணா… வெளியே வாங்க… விஜய் வீட்டின் முன் கோஷம் போட்ட ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு ரசிகர்கள் பலரும் குவிந்து கோஷம் போட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை…

மாளவிகா மோகனனை மால்மோ என்று செல்லமாக அழைக்கும் பிரபல நடிகர்

மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா, தன்னை பிரபல நடிகர் ஒருவர் செல்ல பெயர் வைத்து அழைத்து வருவதாக கூறி இருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியான மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தில் கதாநாயகியாக…

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கமல்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி…

தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ் ராஜ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ் ராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார். தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் கிருஷ்ணாவின் மகன் நரேஷ்…

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: 5-வது நாள் ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது

போட்டி தொடங்குவற்கு சற்று முன் லேசான மழை பெய்ததால், 5-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று…

கோபா அமெரிக்கா கால்பந்து: காலிறுதியில் அர்ஜென்டினா

மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா, பராகுவே அணியை வீழ்த்தி காலிறுதிக்கானா இடத்தை உறுதி செய்துள்ளது. 47-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை நடந்த ஆட்டத்தில்…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விக்ரம் பிரபு

திரைப்படம் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது…

தலைவி படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.…

மலேசியாவில் பிச்சை எடுத்த தமிழ் தொழிலாளி – களம் இறங்கிய அமைச்சர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்

சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், LAKSHMI RAMAKRISHNAN மலேசியாவில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்ற தொழிலாளர், தாம் அங்கு மிக மோசமாக நடத்தப்பட்டதாகவும், பல்வேறு துயரங்களை…

மீண்டும் ஜெய்யுடன் கூட்டணி அமைக்கும் சுந்தர் சி?

கலகலப்பு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய சுந்தர் சி-யும், ஜெய்யும் தற்போது மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை…

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட தலைப்புக்கு எதிர்ப்பு

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்துக்கு பீஸ்ட் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை விளம்பர…

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு…

ரசிகன் முதல் மக்கள் விரும்பத்தக்கதுடர் வரை…. வசீகர குரலால் ரசிகர்களை கவர்ந்த விஜய்

நடிகர் விஜய்யின் 47-வது பிறந்தநாளான இன்று, திரைப்படத்தில் அவர் பாடிய பாடல்கள் குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம். நடிப்பு, நடனம், ஆக்‌ஷன் என மிகச்சரியாக கமர்ஷியல் கதாநாயகனாக வலம் வரும் விஜய்யின், வசீகர குரலுக்கும்…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு- அடையாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

நடிகை சாந்தினி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கேட்டு செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி பல முறை கருகலைப்பு…

எழுத்தாளர் கி.ராஜநாராயணன், நடிகர் விவேக் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 13 பேருக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. சென்னை: சட்டசபை இன்று காலை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, மறைந்த…

சென்னையில் மீண்டும் மின்சார தொடர் வண்டிகளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

சென்ட்ரல், கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், அண்ணாநகர், திருமங்கலம், வடபழனி, அசோக்நகர், மெட்ரோ தொடர் வண்டி நிலையங்களில் பயணிகள் கணிசமாக ஏறி இறங்கினார்கள். சென்னை: சென்னையில் ஒரு மாதத்திற்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.…

பிறந்தநாள் வருது, ஆனா வயசே ஆக மாட்டேங்குது – விஜய் குறித்து பிக்பாஸ் பிரபலம் டுவிட்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி…

மூக்கில் 3 தையல்…. விபத்தில் சிக்கிய திகில் அனுபவங்களை பகிர்ந்த பகத் பாசில்

விபத்து காரணமாக மூக்கில் மூன்று தையல்கள் போடப்பட்டு உள்ளதாகவும் அந்த தழும்பு மறைய கொஞ்ச காலம் ஆகும் எனவும் பகத் பாசில் தெரிவித்துள்ளார். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ள பகத் பாசில்,…

டக்அவுட்டில் கேரியரை தொடங்கி, கேப்டன் அளவிற்கு உயர்ந்து நிற்கும் மார்னஸ் லபுஸ்சேனுக்கு இன்று பிறந்த நாள்

முதல் பந்துவீச்சு சுற்றில் டக்அவுட் ஆகி, ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கி நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேனுக்கு இன்று பிறந்த நாள். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ்…

பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்த சமந்தா?

தமிழ், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்துவிட்டாராம். ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா,…

மாண்புமிகு மாணவனாக இருந்த ‘விஜய்’ மக்கள் விரும்பத்தக்கது கதாநாயகனானது எப்படி? – சிறப்பு தொகுப்பு

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், இன்று 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை பற்றிய சிறப்பு தொகுப்பை இதில் காணலாம். திரைப்படத்தில் நகைச்சுவை, நடனம் ஆகியவற்றைத் தாண்டி ஒரு ஆக்‌ஷன் கதாநாயகனாக…

குடி பழக்கத்தை நிறுத்தி ஒரு வருஷம் ஆச்சு – ஓப்பனாக சொன்ன சிம்பு

சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் வேலையாக நடித்து…

சோதனை கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஓட்டத்தை மெஷின் விராட் கோலி

இந்திய கேப்டன் விராட் கோலி ஐசிசி ​​சோதனை தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார். புதுடெல்லி: விராட்-கோலி 2011, ஜூன் 20-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சபினா பார்க் கிரிக்கெட் மைானத்தில் முதல்…

ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெருவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கயிற்றுப் பாலம்

ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெருவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கயிற்றுப் பாலம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பெருவில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கயிற்றுப் பாலம். இதை ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்க மக்கள் சமூகத்தினர்…

கேரளா – உடல்நலம் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் நோயாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று 7,499 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா…

நைஜீரியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலால் மூடப்படும் பள்ளிக்கூடங்கள்

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆயுதக்குழுக்கள் பள்ளி மாணவர்களை கடத்தி பிணைய கைதிகளாக வைத்துக் கொண்டு தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்கின்றன. அபுஜா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி…

யோகா நேபாளத்தில் தான் உருவானது – பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு

ஏழாவது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. காத்மண்டு: அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்தக் கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில்…

கொரோனா 2-வது அலை முடிந்துவிட்டதா? – நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

புதிதாக தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது புதுடெல்லி: நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் பதிவானாலும், 2-வது…

ஈரானில் 31 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

ஈரான் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தை நெருங்குகிறது. டெஹ்ரான்: உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில்…

சோமாலியாவில் ராணுவ தளத்தை குறிவைத்து நடந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு

சோமாலியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள டைன்சூர் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். மொகாதிசு: கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன்…

நீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் – சீமான்

சட்டசபையில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றார். சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:…

கோபா அமெரிக்கா கால்பந்து – பெரு அணி முதல் வெற்றி

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. ரியோடிஜெனீரோ: தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து…