ஊரடங்கு காரணமாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நடிகை ஷகிலா, உணவு வழங்கி உள்ளார் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி…
மின்முரசு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள…
11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இஸ்ரேலில் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய கூட்டணி ஆட்சி அமைந்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். நெதன்யாகுவுக்கு…
ராதே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டதால், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருவதையடுத்து, சல்மான் கான் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே…
சீனாவில் திருமணத்தையும் குழந்தைகளையும் விரும்பாத பெண்கள்: மக்கள் தொகை சுருங்குவதால் அரசு கலக்கம் சீனாவில் திருமணத்தையும் குழந்தைகளையும் விரும்பாத பெண்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்வது தேவையற்ற பொறுப்பு என கணிசமான…
அதர்வா படத்துக்கு பின் மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குனர் சரவன் தெரிவித்துள்ளார். தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’.…
47-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி கடந்த ஆண்டு ஜூ ன் 12-ந்தேதி முதல் ஜூலை 12 வரை நடைபெற வேண்டியது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது. பியூனஸ்அயர்ஸ்:…
சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ரசிகர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு…
சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை சதவீதமும் வேகமாக உயர்ந்து வருகிறது. சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கியது. இதன் பின்னர்…
லூசிபர் தெலுங்கு மறுதயாரிப்புகிற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள வைத்த இந்த படத்தில் மோகன்லால்…
உலகில் 4-ம் நிலை வீரரும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவருமான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். பாரீஸ்: கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன்…
ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியில்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைசா, படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த…
பிரபல வாரிசு நடிகர் ஒருவர் தனது காதலியின் வீடருகே ரூ.20 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளாராம். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த தாரத்து மகனான அர்ஜுன் கபூர், தற்போது…
சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு மற்றும் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை…
தனது பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகிடி,…
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கோயம்பேடு உள்பட மொத்த மார்க்கெட்டுகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சென்னை: தமிழகம் முழுவதும்…
கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த தேவைப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. சென்னை: தமிழகத்தில் இதுவரை தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 450-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை…
சமூக வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, ‘எனது மகனை அறிமுகம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை…
சைக்கிளில் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை செய்து அசத்தும்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கர்கள் தென் ஆப்பிரிக்காவின் டார்கஸ்ட் 2021 நிகழ்ச்சியில் இந்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கர்கள் தங்கள் சைக்கிளில் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை அனாயசமாகச் செய்கிறார்கள். Source: BBC.com
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. களிமண் தரைப் போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர்…
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசியபோது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பக்க பலமாக இருக்கிற பலருடன் கலந்துரையாடினார். புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் ‘மனதின் குரல்’…
சென்னையில் இன்று முதல் மின்சார தொடர் வண்டி சேவை அதிகரிக்கப்பட்டு கூடுதலாக 57 தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கியதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…
ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் 1,783 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. காபூல்: ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தலீபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேவேளையில் ஆப்கானிஸ்தான்…
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஏரியில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கி பலியானார்கள். வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி மாகாணம் ரதர்போர்ட் நகரில் உள்ள…
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூஜாராணி, மாவ்லோனோவாவை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து…
சர்வதேச மோட்டார் மிதிவண்டி பந்தயத்தில் நேற்று முன்தினம் நடந்த இத்தாலி கிராண்ட்பிரிக்கான தகுதி சுற்றில் கலந்து கொண்ட வீரர்களில் ஒருவரான ஜாசன் துபாஸ்குயர் விபத்தில் சிக்கினார். சர்வதேச மோட்டார் மிதிவண்டி பந்தயத்தில் நேற்று முன்தினம்…
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 75 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூஜாராணி, மாவ்லோனோவாவை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து…
கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். ரியோ டி ஜெனிரோ: உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் தான் அதிகளவிலான…
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் எந்தவித சிக்கலும் இன்றி சிறப்பாக நடந்து வருகின்றன. அதற்கு தேவையான வளங்கள் அனைத்தும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் சிறப்பாக நடந்து வருவதாக…
வருமான வரி செலுத்துவோருக்கு எளிமையாகவும், உடனடியாக ‘ரீபண்டு’ வழங்குவதற்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை: வருமானவரி கணக்கை கணினிமய மூலம் தாக்கல் செய்வதற்கு www.incometax.gov.in என்ற புதிய இணையதளத்தை வரும் 7-ந் தேதி…
ஈரான் நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்குகிறது. டெஹ்ரான்: உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட…
ரெட்டி தனது ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக போலியான ஆவணங்களை தயார் செய்து அதன்மூலம் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தார். வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் பயிற்சியாளராக…
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இஸ்லாமாபாத்: காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு…
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து இத்தாலி வர விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரோம்: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கம் தீவிரம் அடையத் தொடங்கியதும் இந்தியாவில் இருந்து பயணிகள் இத்தாலி…
கொரோனாவின் 2-வது அலையில் ஆக்சிஜன் தேவை, மிகப்பெரிய சவாலாக அமைந்ததாக பிரதமர் மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார். புதுடெல்லி: பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியின்…
ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் 2-3 எனத் தோல்வியடைந்து தக்க பதக்கத்தை தவறவிட்டார். ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை…
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்த சிவகார்த்திகேயன் தயாரித்த படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாம். தமிழ் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகன்க்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பது மட்டுமின்றி,…
ரஜினியுடன் காலா, அஜித்துடன் வலிமை போன்ற படங்களில் நடித்துள்ள ஹூமா குரேஷி, ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி, பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக…
கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகர் சத்யராஜ் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி…
12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், REBECCA FULTON/DOWNING STREET/PA WIRE பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு நிச்சயமான பெண் கேரி சைமண்ட்ஸை வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் மணந்து…
15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா வந்ததாக மக்கள் விரும்பத்தக்கதுடர் பட பிரபலம் தெரிவித்துள்ளார். வைபவ் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு…
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு சோதனை போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களுக்கென என ஒரு இடம் உண்டு. பந்து வீச்சு,…
வீரர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட, ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர்- அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறு மைதானங்களில் ஐபிஎல் 2021 பருவம் டி20 கிரிக்கெட்…
சிம்புவின் மாநாடு படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, அடுத்ததாக இயக்கும் படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளார்களாம். சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின்…
ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி-யின்…
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வலுவான அணியை களம் இறக்க வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விரும்புகிறது. வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் இலங்கைக்கு எதிராக சர்வதேச…
9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Social Media 1933 ஆம் ஆண்டின் இறுதியில், எகிப்திய பெண் ஆர்வலர் ஹோதா ஷாராவி ஒரு இளம் பெண்ணுக்கு தந்தி மூலம் ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.…
பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அமிதாப் பச்சன், மும்பையில் ரூ.31 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டை வாங்கி உள்ளார். இந்தி ஜாம்பவான் அமிதாப்பச்சன் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் குடும்பத்துடன்…
லண்டனில் உள்ள செல்சியா கிளப் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றி உள்ளது. போர்ட்டோ: 2020-2021 ம் ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாடின.…