Press "Enter" to skip to content

மின்முரசு

இலங்கை கடற்கரையில் கொட்டி கிடக்கும் ரசாயனங்கள்; மீன்பிடி தொழிலுக்கு ஆபத்தா?

இலங்கை கடற்கரையில் கொட்டி கிடக்கும் ரசாயனங்கள்; மீன்பிடி தொழிலுக்கு ஆபத்தா? கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீபற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், கப்பலில்…

சின்மயி சொல்வது பொய்…. வைரமுத்து மகன் மதன் கார்க்கி டுவிட்

சமூக வலைதளத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி, பாடகி சின்மயி சொல்வது பொய் என்று பதிவிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து மீடூ புகார் தெரிவித்து வரும் பாடகி சின்மயி,…

ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகும் விஷ்ணு விஷால் படம்?

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாம். தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது…

விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை உறுதி செய்த பிரபல தெலுங்கு இயக்குனர்

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் விஜய், மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும்…

ஐபிஎல் இடமாற்றத்துக்கு வானிலைதான் காரணம் – கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தகவல்

ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மும்பை: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம்…

20 ஓவர் உலக கோப்பைக்கு மேலும் ஒருமாதம் அவகாசம் – கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் முடிவு

இந்திய கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்பதற்கு 2 காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுடெல்லி: 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம்…

குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஷிவானி…. மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஷிவானி, ரீல்ஸ் காணொளியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நடிகையானவர்…

7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்

பொதுமக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள கடைகளை தேர்ந்தெடுத்து தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கடைக்காரர்கள் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வந்து தருவார்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை: கொரோனா பரவாமல் இருப்பதற்காக தமிழக…

நத்தை திரவத்திலிருந்து சோப்பு – பிரான்ஸ் இளைஞரின் வித்தியாச முயற்சி

நத்தை திரவத்திலிருந்து சோப்பு – பிரான்ஸ் இளைஞரின் வித்தியாச முயற்சி நத்தையில் இருந்து வரும் திரவத்தை கொண்டு சோப்பு தயாரிக்கிறார் பிரஞ்சு இளைஞர் டாமின். Source: BBC.com

வியட்நாமில் வேகமாக பரவி வரும் `புதிய கலவையான` கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவில் பரவிய கொரோனா வகையும், பிரிட்டனில் பரவிய வகையும் கலந்த ஒரு புதிய கோவிட் திரிபு வியட்நாமில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை…

கொரோனா முடிஞ்சதும் நான் வந்துருவேன் – தொண்டரிடம் சசிகலா பேசிய ஒலிநாடாவால் பரபரப்பு

‘தைரியமாக இருங்கள், கட்சியை சரிசெய்து கொள்ளலாம், நிச்சயமாக வருவேன்’ என தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஒலிநாடா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும்…

அர்ஜெண்டினாவில் 37 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

அர்ஜெண்டினாவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 76 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பியூனோஸ் ஐர்ஸ்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை…

மும்பையில் கல்லெண்ணெய் விலை ரூ.100-ஐ தாண்டியது

மும்பையில் கடந்த 1-ந் தேதி கல்லெண்ணெய் விலை ரூ.96.83 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து கல்லெண்ணெய் விலை அதிகரித்து கொண்டே வந்தது. மும்பை: மும்பையில் கடந்த 1-ந் தேதி கல்லெண்ணெய் விலை ரூ.96.83 ஆக…

தெலுங்கானா: அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து

தெலுங்கானாவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிடம் சிகிச்சைக்காக அதிக கட்டணம்…

மாநிலங்களிடம் 1.82 கோடி தடுப்பூசி கையிருப்பு – அடுத்த 3 நாளில் 5 லட்சம் ‘டோஸ்’ வினியோகம்

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 22.77 கோடி தடுப்பூசி டோஸ்களை வினியோகம் செய்துள்ளது. புதுடெல்லி: நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறையில் இருந்து…

ஆசிய குத்துச்சண்டை : இறுதிப்போட்டியில் ஷிவ தபா

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவ தபா 4-0 என்ற கணக்கில் உஸ்மோனோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி…

சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் – ஐ.சி.சி. தகவல்

முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் (ஜூன்18-22) மோதுகின்றன. கோப்புப்படம் முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில்…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…

உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும் – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட்

சீனாவில் இருந்து கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா. சிட்னி: சீனாவில் இருந்து கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

உலங்கூர்தியில் வந்து காவல்துறையில் சரணடைந்த வாலிபர்

தாக்குதல் வழக்கில் தலைமறைவான வாலிபர் உலங்கூர்தியில் வந்து காவல்துறையில் சரணடைந்த சம்பவம் நியூசிலாந்தில் நிகழ்ந்துள்ளது வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒடாகோ பிராந்தியத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் பிரையன்ட். 32 வயதான இவர் தன்னுடன்…

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்துகிறது – பாஜக குற்றச்சாட்டு

கொரோனாவுக்கு எதிரான போர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் பரஸ்பரம் ஒன்றின் மீது மற்றொன்று குற்றம் சாட்டி வருகின்றன. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா காணொலி காட்சி வழியாக…

பிரேசிலில் கொரோனா நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உடல் கருகி பலி

பிரேசிலும் தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பிரேசிலியா: உலக அளவில் கொரோனா…

அமெரிக்க மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை விரிவுபடுத்த முயற்சி

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் இந்தியாவில் இருந்து ஒரு கேபினட் மந்திரி அங்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும் வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி…

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – ஜிதேந்திர சிங் அறிவுறுத்தல்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி…

ரஷ்யாவில் மேலும் 9,289 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.21 லட்சத்தை நெருங்குகிறது. மக்கள் விரும்பத்தக்கதுகோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது…

வடகொரிய சுரங்கங்களில் குழந்தைப் பணியாளர்கள்: குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் அரசு

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MINJU CHOSUN வட கொரியாவில் இருக்கும் ஆதரவற்றவர்கள், தன்னார்வலர்களாக முன் வந்து அரசாங்கத்தின் சுரங்கங்கள் மற்றும் பண்ணைகளில் பணியாற்றுவதாக வட கொரிய அரசு ஊடகம் கூறுகிறது. நல்ல…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியுதவி- மோடி அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். புதுடெல்லி: நாட்டில் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாநில…

மொஹம்மது அஜீஸ்: சைப்ரசிலிருந்து மலேரியாவை விரட்டியடித்த வரலாற்று நாயகனின் வாழ்கை வரலாறு

தபிதா மோர்கன் சைப்ரஸ் ஆய்வாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், THE CYPRUS REVIEW மொஹம்மது அஜீஸ். கடந்த நூற்றாண்டில் சைப்ரசின் மிக முக்கியமான சாதனை ஒன்றில் அவருக்குப் பெரிய பங்கு இருந்தது.…

கார்த்திக் சுப்புராஜின் புதிய அறிவிப்பு… தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜகமே தந்திரம் படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜின் புதிய அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’.…

முடிவுக்கு வந்தது நரகாசூரன்… விரைவில் ஓடிடியில் வெளியீடு

‘துருவங்கள் 16’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ‘நரகாசூரன்’ படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் ரிலீசாக இருக்கிறது. ‘துருவங்கள் 16’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம்…

செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான கேப்ரில்லா, தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும்- பிசிசிஐ

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு…

ஃபைசர் தடுப்பு மருந்தை 12-15 வயதினருக்கு செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஐரோப்பிய மருந்துகள் முகமை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்தை 12-15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கலாம் என ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐரோப்பிய மருந்துகள் முகமை என்பது ஐரோப்பிய…

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் என்று வைரமுத்து அறிவித்துள்ளார். மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு…

நீ சமுத்திரம்… வைரமுத்துக்கு ஆதரவாக பாரதிராஜா

ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்து இருக்கும் நிலையில் வைரமுத்து ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி- முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை:  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்… விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்

நடிகர் விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாலியல் புகார் கூறி இருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர்…

கம்மல் அணிந்து சர்ச்சையில் சிக்கிய பிரபல ஆபாச பட நடிகை

மாடல் அழகி மற்றும் ஆபாச படங்களில் நடித்து பிரபலமான கிம்கர்தாஷியான் கம்மல் அணிந்து பாவனை கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். ஹாலிவுட் படங்களிலும்…

3 மாவட்டங்களில் நாளை மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கோவை: தமிழகத்தில்…

நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

தன் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பணம் பறிக்க இந்த பொய்யான புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார். நடிகை சாந்தினி…

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காலியாக கிடக்கும் 600 படுக்கைகள்

கொரோனா தொற்று குறைந்து இருந்தாலும் சென்னையை பொறுத்தவரை உயிர் பலி தொடர்ந்து அதே நிலையில்தான் உள்ளது. சென்னை: சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்தாலும் உதவூர்தி சத்தமாக இருந்தது. உயிருக்கு…

ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று முடிவு

ஐ.பி.எல். போட்டியின் அதிகாரபூர்வ தேதி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு இந்திய…

கணவரின் கைபேசியை நோண்டிய மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கணவரின் கைபேசியை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கிறது என்று நோண்டி பார்த்த மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துபாய்: ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு…

சி.டி.ஸ்கேன் எடுப்போர் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்- ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு

சென்னை சோதனை மையங்களில் ‘சி.டி.ஸ்கேன்’ எடுப்போர் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…

நடிகரும், விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்

நடிகரும், திரைப்படம் விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் காலமானார். சென்னை: நடிகரும், திரைப்படம் விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

இங்கிலாந்தில் விராட் கோலி பொறுமையாக மட்டையாட்டம் செய்ய வேண்டும் – கபில்தேவ் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட சோதனை தொடரிலும் விளையாட உள்ளது. புதுடெல்லி: இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்…

இங்கிலாந்தில் விராட் கோலி பொறுமையாக மட்டையாட்டம் செய்ய வேண்டும் – கபில்தேவ் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட சோதனை தொடரிலும் விளையாட உள்ளது. புதுடெல்லி: இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்…

கொரோனா நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின்…

கர்நாடகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கர்நாடகம் தான் கொரோனா தினசரி பாதிப்பில் 50 ஆயிரத்தை தாண்டிய மாநிலம் ஆகும். பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது.…

கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுகிறது- எடப்பாடி பழனிசாமி

கொரோனா இறப்புகளை வெளிப்படைத் தன்மையுடன் அரசு அறிவிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சேலம்: சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலம் மாவட்டத்தில்…