Press "Enter" to skip to content

மின்முரசு

ஈரானை விடாத கொரோனா – 80 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

ஈரான் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28.86 லட்சத்தைத் தாண்டியுள்ளது. டெஹ்ரான்: உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில்…

கொரோனா பரவல் எதிரொலி – கேரளாவில் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் எதிரொலியாக கேரள மாநிலத்தில் நடைபெறவிருந்த ராஜ்யசபா இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம்: கேரள காங்கிரஸ் (மணி) தலைவர் ஜோஸ் கே.மணி, பாராளுமன்ற மேலவை எம்.பி. பதவியை கடந்த ஜனவரி 11-ம் தேதி…

3வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை – ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்

டாக்காவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது. டாக்கா: வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி…

3வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை – ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்

டாக்காவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது. டாக்கா: வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி…

மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தவரை தூக்கில் போட வேண்டும் – நடிகர் விஷால் ஆவேசம்

பி.எஸ்.பி.பி. பள்ளி விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னையில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒரு…

ஈரான் அனுப்பிய 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியா வருகை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகின்றன. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை கட்டுப்படுத்த மத்திய,…

சிங்கத்தை கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் சிங்கம் திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில், ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சிங்கம்.…

அடுத்த படத்திற்கு தயாரான வெங்கட் பிரபு… புதிய அறிவிப்பு

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல…

அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார் பகைவன் நடிகர்

தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் பகைவனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான நடிகர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பாலிவுட் திரைப்படத்தில் மிக முக்கியமான இயக்குர்களில் ஒருவர் அனுராக்…

மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது அவ்வளவு எளிதல்ல, ஏன்?

விஷால் சுக்லா பிபிசி செய்தியாளர் 8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images 2011 நவம்பர் 29 ஆம் தேதி, இந்தியாவின் முதல் தங்க பண இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது என்ற செய்தி நாட்டின்…

இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் – கவுரி கிஷன் கோபம்

பள்ளியில் தனக்கு பாலியல் கொடுமை நடக்கவில்லை என்றும், தனது நண்பர்களுக்கு நடந்த விஷயங்களை தான் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாகவும் நடிகை கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார். சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் கணினிமய…

நயன்தாரா படத்தின் புதிய அறிவிப்பு

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன்…

ஆண்ட்ரியாவின் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.…

தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், அடுத்த மாதம் 7-ந்தேதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது. கோப்புப்படம் தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், அடுத்த மாதம்…

கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்- அதிகாரி தகவல்

வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று சந்தைக்கு வார விடுமுறை நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று கோயம்பேடு மார்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. போரூர்:  கொரோனா…

அடியாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன தனுஷ், சிம்பு பட நடிகை… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழில் தனுஷ், சிம்பு படங்களில் நடித்து பிரபலமான ரிச்சா கங்கோபாத்யாய் திருமணமானதும் உடல் எடை கூடி காணப்படும் புகைப்படம் இணையதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’…

ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறி உள்ளது – தமன்னா

திரைப்படங்கள் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மாறி உள்ளது என்று முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது வெப் தொடர்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில்…

வைரமுத்துக்கு வழங்கும் விருதுக்கு எதிர்ப்பு – ஓ.என்.வி கலாச்சார அகாடமி திடீர் அறிக்கை

கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்குவதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது. மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம்…

5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டார் – முன்னாள் அமைச்சர் மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூலிப்படையை வைத்து தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சாந்தினி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை…

இளையராஜாவின் தீவிர ரசிகர் மரணம்… பாடல்கள் பாடி நண்பர்கள் இறுதி அஞ்சலி – நெகிழ வைக்கும் காணொளி

இளைஞர்கள் சிலர் இளையராஜா பாடல்கள் பாடி நண்பனின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காணொளி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. மலேசியாவில் வசித்து வந்த இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் ஒருவர், தான் உயிரிழந்த பின்,…

கமலின் ‘விக்ரம்’ படத்தில் சுருதிஹாசன்?

விக்ரம் படத்தில் நடிகை சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தநிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்…

கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறதா? – படக்குழு விளக்கம்

கவினின் ‘லிப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் தற்போது நாயகனாக நடித்துள்ள படம்…

20 ஓவர் உலக கோப்பையை வெல்ல 4 அணிக்கு வாய்ப்பு – வாசிம் அக்ரம் கணிப்பு

20 ஓவர் உலக கோப்பை போட்டியை வெல்லும் அணி யார்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். லாகூர்: 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற செப்டம்பர்…

வாசிம் அக்ரம், வக்கார் யூனிசுக்கு  இணையான பவுலர் இந்திய அணியில் இருக்கிறார் – சல்மான் பட் புகழாரம்

ஐபிஎல் போட்டியில் ரி‌ஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் புகழாரம் சூட்டியுள்ளார். கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட். அவர் சமீபத்தில் நியூசிலாந்து வீரர்…

சூர்யா, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘நவரசா’ வெப் தொடரின் வெளியீடு அப்டேட்

நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் நவரசா ஆந்தாலஜி வெப் தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து…

இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரம் : `நான் ஒரு யூதனாக இருந்திருந்தால்`…யூதர்களுக்கு காந்தி சொன்ன செய்தி

குமார் ப்ரஷாந்த் பிபிசி இந்தி வலைதளத்துக்காக 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images 2021 மே 10 அன்று தொடங்கிய இஸ்ரேல் – பாலத்தீனப் போர் 11 நாட்கள் நீடித்தது, இதன்…

யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு

யாஸ் புயலால் ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புவனேஸ்வர்: வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு…

வேகமெடுக்கும் கொரோனா தொற்று- 6 மாவட்டங்களில் நோய் பரவலை தடுக்க தீவிரம்

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொற்று பரவலின் விகிதம் தொடர்ந்து அதிகரித்த…

ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்?

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளார்களாம். கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை…

முதல் மில்லியனை எட்ட உதவிய ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள் – சிம்பு நெகிழ்ச்சி

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. தமிழ் திரைப்படம் பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைத் தான்…

கொரோனா பாதிப்பு உறுதியானதும் மரண பயம் வந்தது – கோமாளி பட நடிகை

அந்தஸ்தும் ரசிகர்களும் இருந்தாலும் நோய் விஷயத்தில் உதவியற்றவர்களாகவே உணர்ந்ததாக கோமாளி பட நடிகை தெரிவித்துள்ளார். கொரோனா 2-வது அலையில் நடிகர் – நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில்,…

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் மம்தா பானர்ஜி -புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை

புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார். கொல்கத்தா: வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20…

சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் காணொளியை டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்தார். இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, சிறை, 4ஜி,…

கொரோனோ நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சீன ஆய்வகத்திலிருந்து உருவானதா? – அமெரிக்காவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சீன ஆய்வகத்திலிருந்து உருவானதா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா…

கொரோனா பாதிப்பில் சிக்கியதால் திருமணத்தை தள்ளி வைத்த தனுஷ் பட நடிகை

கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வரும் தனுஷ் பட நடிகை ஒருவர், தனது திருமணத்தை தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளாராம். தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் முலம் அறிமுகமானவர் மெஹ்ரின். தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுசின் பட்டாஸ்…

யாஸ் புயல் பாதிப்பு – ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு

ஒடிசாவில் யாஸ் புயல் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் மந்திரி நவீன் பட்நாயக் நேற்று பார்வையிட்டார். புதுடெல்லி: வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20…

கொரோனா காலத்தில் ரூபாய் தாள்கள் புழக்கம் அதிகரிப்பு

கொரோனா காலத்தில், பொதுமக்கள் தங்கள் கைகளில் முன்னெச்சரிக்கையாக பணம் வைத்திருந்ததால் ரூபாய் தாள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. புதுடெல்லி: மைய கட்டுப்பாட்டு வங்கி ஆண்டுதோறும் தனது செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதுபோல், 2020-2021…

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை வலுவாக்க பணியாற்றுவேன் – கேப்டன் மிதாலி ராஜ்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை வலுவாக்க புதிய பயிற்சியாளர் ரமேஷ் பவாருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்தார். புதுடெல்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள்…

ரியல்மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார், ஜிடேன்

ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட் கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த முன்னாள் பிரான்ஸ் வீரர் ஜினேடின் ஜிடேன் அந்த பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். மாட்ரிட்: ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட் கால்பந்து கிளப்பின்…

ஜோ பைடன் ஆட்சியில் முதல் முறையாக அமெரிக்கா, சீனா வர்த்தக பேச்சுவார்த்தை

ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.இந்த நிலையில் அவரது ஆட்சியில் முதன்முதலாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – துப்பாக்கி வன்முறைக்கு முடிவு கட்ட ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து துப்பாக்கி வன்முறைக்கு முடிவு கட்டுமாறு நாடாளுமன்றத்தை ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள்…

மேற்கு வங்காளத்தில் ஊரடங்கு ஜூன் 15-ந் தேதி வரை நீட்டிப்பு

கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புக்கு ஏற்ப கட்டுப்பாடுகள், ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மம்தா பானர்ஜி கொரோனா 2-வது அலை காரணமாக நாடு முழுவதும், பல்வேறு மாநிலங்களிலும்…

அது நானில்லை… போலியானவை… மயில்சாமி

பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி, என்னுடைய பெயரில் இருக்கும் கணக்குகள் போலியானவை என்று கூறியுள்ளார். யோகிபாபு, சிபிராஜ், நடிகை அதுல்யா ஆகியோரின் பெயரில் சமூக வலைத்தளங்களில்போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு,…

புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா… கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவின் புதிய புகைப்படத்தை இணையப் பயனாளர்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள். பிக்பாஸ் தமிழின் 3-வது பருவம் மூலம் தமிழக திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.…

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்.. யார் யார் எத்தனை கோடி வாங்குகிறார்கள் தெரியுமா?

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பற்றிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்றும் படம் வெற்றிபெறும்போது சம்பளத்தை ஏற்றும் நடிகைகள்,…

70 கிலோ போதை மருந்து வைத்திருக்கிறேன் – யுவன் மனைவி

எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருத்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஸப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர்…

சூரியின் கொரோனா தடுப்பூசி அனுபவம்

சில தினங்களுக்கு முன்பு மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி, அதன்பின் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப்…

பாலியல் புகார் சுமத்தப்பட்டவருக்கு விருதா… வைரமுத்துக்கு எதிராக பிரபல நடிகை

கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருக்கும் வைரமுத்துக்கு ஓ.என்.வி விருது வழங்க பட்டத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம்…

நேற்று சிம்பு… இன்று ஹிப் ஹாப் ஆதி

சிம்பு நடிப்பில் வெளியான பாடல் ஒன்று 100 மில்லியன்களை கடந்த நிலையில் தற்போது ஹிப் ஹாப் ஆதியின் பாடலும் அதேபோல் 100 மில்லியன்களை கடந்துள்ளது. சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய…

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் கிரிக்கெட் வீரர் நடராஜன்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். சென்னை: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க ஒரேவழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும்…