Press "Enter" to skip to content

மின்முரசு

விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும்…

ஐரோப்பா லீக் பைனல்: பெனால்டி ஷூட் அவுட்டில் வில்லாரியல் அணி சாம்பியன்

ஐரோப்பா லீக் பைனல் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 11-10 என வில்லாரியல் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஐரோப்பா சாம்பியன் லீக் பைனல் கால்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்தின்…

வீரர்கள் அதிருப்தி: ஜஸ்டின் லாங்கருக்கு எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு

பயிற்சி முறையை மாற்றாவிடில், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்கப்படுவீர்கள் என்று லாங்கருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜஸ்டின்…

40 ஆண்டுகள் திரைப்பயணம்… மீனாவிற்கு குவியும் வாழ்த்துகள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த நடிகை மீனாவின் 40 வருட திரைப் பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். நடிகை மீனா 1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன்…

இந்திய சோதனை தொடரில் விளையாட விரும்பாத ஜாப்ரா ஆர்ச்சர்

முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ள ஜாப்ரா ஆர்ச்சர், முழு உடற்தகுதியுடன் டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடரில் விளையாட விரும்புகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர். தன்னுடைய அபார…

ஜடேஜாவால் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம் – உலக சோதனை போட்டியில் இடம் பெற்ற வீரர் சொல்கிறார்

இந்திய அணி இங்கிலாந்து சென்று உலக சோதனை இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது. மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அக்‌ஷர் படேல். 27 வயதான இவர்…

பாலிவுட்டில் தனுஷ் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ், தெலுங்கு, இந்தி…

அட்லீ படத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஷாருக்கான்…. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார். 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது…

உலகளவில் 12 மொழிகளில் வெளியாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகளவில் 12 மொழிகளில் வெளியாக உள்ளதாம். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண்…

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர வேண்டும்- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்க வேண்டும். சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:…

ஊரடங்கு எதிரொலி- போக்குவரத்து தடையால் சென்னையில் காற்று மாசு குறைந்தது

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது. சென்னை: இன்றைய உலகில் தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உள்பட பல்வேறு காரணங்களால்…

சீனாவில் வீகர் மக்கள் மீது பரிசோதிக்கப்பட்ட உணர்ச்சி கண்டறியும் மென்பொருள்

ஜேன் வேக்ஃபீல்ட் தொழில்நுட்ப செய்தியாளர் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters உணர்ச்சி நிலைகளை கண்டுபிடிக்கக்கூடிய, செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அடையாளத்தை பயன்படுத்தும் ஒளிக்கருவி (கேமரா) அமைப்பு ஆகியவை ஷின்ஜியாங்கில் உள்ள…

மோகன் ராஜா படத்தை கைவிடுகிறார் சிரஞ்சீவி?

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின், தெலுங்கு மறுதயாரிப்பை சிரஞ்சீவி கைவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘லூசிபர்’. இந்தியாவையே மிரள‌ வைத்த இந்த படத்தில்…

கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களில் கண்டுபிடியுங்கள்: உளவுத்துறைக்கு உத்தரவிட்ட ஜோ பைடன்

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தமது நாட்டின் உளவு அமைப்புகளிடம் கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களுக்குள் கண்டறிந்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…

தங்கை அக்‌ஷரா ஹாசன் இயக்கத்தில் நடிக்க ஆயத்தம் – சுருதிஹாசன்

லாபம் படத்தில் நடித்தபோது மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் கம்யூனிசத்தை பற்றி நிறைய கற்றுக் கொண்டதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சுருதிஹாசன். இவரது நடிப்பில் இந்தாண்டு வெளியான…

வைர வியாபாரி மெகுல் சோக்சி டொமினிகாவில் எப்படி பிடிபட்டார்?

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கடன் மோசடியில் தேடப்பட்டு வந்த பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, டொமினிகா என்ற கரீபிய நாட்டில் பிடிபட்டார். அவர்…

கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார் இயக்குனர் லிங்குசாமி

ஆசிரமத்தின் திறப்பு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.எம்.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி.…

தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்

ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய 8 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. நாக்பூர்: தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு…

முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை:  தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகரித்த தொற்று பரவலால், கடந்த 10ம்…

வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது…

டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் பிரபாஸ் நடிக்கிறாரா? – ஹாலிவுட் இயக்குனர் விளக்கம்

நடிகர் பிரபாஸ், டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது. ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள்…

இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது துபாய் அரசு

நீண்ட நாட்கள் வசிப்பதற்கான கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு, துபாய் அரசு வழங்கி உள்ளது. அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு…

தமிழிலும் இனி பொறியியல் பாடங்கள்- அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய…

கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பெரிய ‘பைபிள்’

துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் கையால் எழுதிய உலகின் மிகப்பெரிய பைபிளை உருவாக்கியுள்ளனர். அந்த பைபிளை துபாயில் உள்ள மார் தோமா தேவாலயத்திற்கு அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். துபாய்: துபாயில் வசித்து வருபவர்…

குமரியில் 2 நாட்களாக வெளுத்து வாங்கிய அடைமழை (கனமழை)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.…

30 நாட்கள் பரோல் கேட்டு நளினி, முருகன் முதல்-அமைச்சருக்கு கடிதம்

நளினி, முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய சிறை சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் தமிழக முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும்படி கடிதம் வழங்கி உள்ளனர். வேலூர் : முன்னாள்…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சராசரி அளவைவிட மழை அதிகம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரபிக்கடல் பகுதியில் உருவான டவ்தே புயல் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் நல்ல மழை பெய்தது. சென்னை: கோடை மழை…

தொடர்ந்து நடிக்க ஆசை…. உடல் ஒத்துழைக்குமான்னு தெரியல – அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி உருக்கம்

ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய கடைசி நாளில் படக்குழுவினரிடம் ரஜினி மனம் திறந்து பேசி இருக்கிறார். ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து அண்ணாத்த படத்தில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கோவிட் பெருந்தொற்று உங்களின் கனவுகளை மாற்றுகிறதா?

ஜார்ஜினா ரன்னார்ட் பிபிசி 13 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு, கோவிட் பெருந்தொற்று ஆரம்பித்தது முதல், பலருக்கும் மிகவும் விசித்திரமான கனவுகள் வருவது தொடர்பான செய்திகள் வெளியாகின. கோவிட் தொற்று பரவ ஆரம்பித்து ஓராண்டு…

திருப்பதி அலிபிரி நடைபாதை ஜூன் 1-ந் தேதி முதல் மூடப்படும்

வருகிற 1-ந் தேதி முதல் ஜூலை மாதம் 31-ந் தேதி வரை திருப்பதி முதல் திருமலை வரையிலான அலிபிரி பாதை மூடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும்…

இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி

இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், தடுப்பூசி போடும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது. லண்டன்: உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், கொரோனா தடுப்பூசி போடும்…

சீனா போன்ற கட்டுப்பாடு இந்தியாவில் சாத்தியம் இல்லை – குஜராத் உயர்நீதிநீதி மன்றம் கருத்து

கொரோனா தடுப்பு விஷயத்தில் சீனாவைப்போன்ற கட்டுப்பாட்டை இந்தியாவில் அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று குஜராத் உயர்நீதிநீதி மன்றம் கருத்து தெரிவித்தது. ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி நிலவரம் மற்றும் கொரோனா தொடர்பான பிற…

இணையத்தில் வாங்கியது ‘கைபேசி’ வந்தது ‘வெங்காயம்’

கணினிமய மூலம் வாங்குதல் கொடுப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் எவ்வளவு தூரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றும் ஒரு சாட்சி. சிம்லா: இமாசலபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள அனு கிராமத்தைச்…

கொரோனா கால சேவை :தொடர்வண்டித் துறையை வரலாறு நினைவில் கொள்ளும் – பியூஷ் கோயல் பெருமிதம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியதொடர்வண்டித் துறை மகத்தான பங்களிப்பு செய்துள்ளது. இதை வரலாறு நினைவில் கொள்ளும் என பியூஷ் கோயல் கூறினார். புதுடெல்லி: டெல்லியில் மண்டலதொடர்வண்டித் துறைக்களின் மூத்த அதிகாரிகளுடனான…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டருக்கு 95.28 ரூபாய், டீசல் லிட்டருக்கு 89.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை,…

ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெசை மீண்டும் தேர்வு செய்ய இந்தியா ஆதரவு

ஐ.நா. சபையின் 9-வது பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2017 ஜனவரி 1-ந்தேதி பொறுப்பேற்றார். நியூயார்க்: ஐ.நா. சபையின் 9-வது பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2017 ஜனவரி 1-ந்தேதி பொறுப்பேற்றார். அவரின் பதவிக்காலம்…

அமெரிக்காவில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டவரை காப்பாற்றிய இந்திய தொடர் வண்டி டிரைவர்

அமெரிக்காவில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டவரை காப்பாற்றிய இந்திய தொடர் வண்டி டிரைவரை தொடர் வண்டி நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும்தொடர்வண்டித் துறை அதிகாரிகள் பாராட்டினர். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடர் வண்டி டிரைவராக வேலை…

இந்தியாவுக்கான இந்தோனேசிய தூதர் கொரோனாவுக்கு பலி

இந்தியாவுக்கான இந்தோனேசியாவின் துணைத் தூதராக பணியாற்றி வந்தவர் பெர்டி நிக்கோ யோகன்னஸ் பியா. புதுடெல்லி: இந்தியாவுக்கான இந்தோனேசியாவின் துணைத் தூதராக பணியாற்றி வந்தவர் பெர்டி நிக்கோ யோகன்னஸ் பியா. தலைநகர் டெல்லியில் உள்ள இந்தோனேசியா…

தொலைபேசி வழியாக பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சமீபத்தில்…

அமெரிக்காவில் தீயணைப்பு உலங்கூர்தி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது – 4 பேர் பலி

அமெரிக்காவில் தீயணைப்பு உலங்கூர்தி சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உலங்கூர்தியில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தீயணைப்பு துறைக்கு சொந்தமான தீயணைப்பு உலங்கூர்தி…

இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்ட விவரத்தை கேட்கும் ஒலிம்பிக் சங்கம்

கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக…

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதி – அமித், ஷிவதபா அசத்தல்

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர். துபாய்: ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி…

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதி – அமித், ஷிவதபா அசத்தல்

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர். துபாய்: ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி…

ஜப்பான் மீன்பிடி கப்பல் மீது ரஷிய சரக்கு கப்பல் மோதி விபத்து – மீனவர்கள் 3 பேர் பலி

ஜப்பான் மீன்பிடி கப்பல் மீது ரஷிய சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.‌ டோக்கியோ: ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ பிராந்தியத்தின் மோன்பட்சு நகரில் உள்ள துறைமுகத்துக்கு அருகே…

பிரேசிலில் 4½ லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தென் அமெரிக்க நாடான பிரேசிலும் ஒன்று. பிரேசிலியா: உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தென் அமெரிக்க நாடான…

தென்கொரியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முககவசம் அணிய தேவையில்லை

சீனாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதியான நிலையில், அந்த கொடிய வைரசால் சீனாவுக்கு அடுத்தபடியாக கடுமையான விளைவுகளைச் சந்தித்த நாடு தென் கொரியா. சியோல்: தென்கொரியாவில் வரும் ஜூலை மாதம் முதல், கொரோனா…

மாநில அரசுகளிடம் 1¾ கோடி தடுப்பூசிகள் கையிருப்பு – மத்திய அரசு தகவல்

தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. புதுடெல்லி: மாநில அரசுகளிடம் இன்னும் 1¾ கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் மேலும்…

ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ கழகம் அவதூறு அறிவிப்பு

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். புதுடெல்லி: யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு…

ரஷிய தடுப்பூசி, டெல்லிக்கு நேரடி விநியோகம் – உற்பத்தி நிறுவனம் சம்மதித்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை விநியோகம் செய்ய அதன் உற்பத்தி நிறுவனம் சம்மதித்துள்ளது. ஆனால் எவ்வளவு தடுப்பூசி வழங்குவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. புதுடெல்லி: வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தடுப்பூசிகளை இந்திய…

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தலாய்லாமா அழைப்பு

உலகளாவிய அச்சுறுத்தல்களை சமாளிக்க அதை எதிர்த்து நடக்கும் போரில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று தலாய்லாமா அழைப்பு விடுத்துள்ளார். தர்மசாலா: புத்த பூர்ணிமாவையொட்டி திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா, மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில்…