“அறியப்படாத நிமோனியா காய்ச்சல்” ஒன்றின் பரவலை கஜகஸ்தான் சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டி சீன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைக்கு கஜகஸ்தான் அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. கஜஸ்தானில் இருக்கும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அங்குள்ள…
மின்முரசு
71-வது பிறந்த நாளை கொண்டாடும் கவாஸ்கருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), இந்திய கிரிக்கெட் வாரியம் ஆகியவை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கியவருமான…
ஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வரும்படி வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள்…
அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் “தற்போது எங்கள் மனதில் இருப்பது பதற்றமும் குழப்பமும்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை. நாங்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கான முக்கிய காரணமே உலகத் தரத்திலான கல்வியை…
உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் உள்ள மாவட்ட சிறைக்குள், வெட்டுக்கிளிகளின் கூட்டம் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரோசாபாத்: வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள்…
மும்பையில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, 14 வாகனங்களில் சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பை: மும்பையில் மிகவும் பரபரப்பாக காணப்படும் போரிவளி…
டெங்கு காய்ச்சல் சீசன் தொடங்கி இருப்பது கொரோனா வைரஸ் நெருக்கடியை அதிகரிக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் இப்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல், ஒவ்வொரு நாளும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது.…
நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேசினார். லண்டன்: இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்ற ‘இந்தியா குளோபல் வீக்’ என்னும் இந்திய…
அமேசான் நிறுவன பணியாளர்கள் தங்களது திறன்பேசியிலிருந்து காணொளி பகிர்வு செயலியான டிக்டாக்கை அகற்றுமாறு அந்த நிறுவனத்தின் தரப்பில் நேற்று மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டிருந்த நிலையில், அது தவறுதலாக அனுப்பப்பட்டுவிட்டதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது. டிக்டாக்…
சிங்கப்பூரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சிக் காலம்…
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்ட அரசாணையில்…
கொரோனா வைரஸ் இனி காதலை எப்படி மாற்றப் போகிறது? வைரஸைவிட காதல் வலியது என்பார்கள். காதலின் எதிர்காலமும் அதுதான். காதல், எத்தனை வைரஸ்கள் வந்தாலும் என்றென்றும் நிலைத்து நிற்கும். மற்ற பல துறைகளைபோல அல்லாமல்,…
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
கொரோனா வைரஸ் தொற்றால் மூன்றாவது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளது அமெரிக்கர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால்…
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. மும்பை: இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில்…
நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காத்மாண்டு: நேபாள நாட்டில் பெய்த கனமழையால் மைக்டி, ஜஜர்கோட், சிந்துபல்சோக் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடுமையான…
திருவனந்தபுரத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில்…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 73 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு…
பாகிஸ்தானில் ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. …
கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது சரியல்ல என காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…
இங்கிலாந்துக்கு எதிரான சவுத்தாம்ப்டன் முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.…
தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,089 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.09 லட்சத்தைக் கடந்துள்ளது. புதுடெல்லி: சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ்…
ஈரான் நாட்டின் அணு ஆயுத செறிவூட்டல் மையம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. தெஹ்ரன்: ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. இதையடுத்து…
பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலியை ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்கவேண்டும் என ஊழியர்களுக்கு அமேசான் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. புதுடெல்லி: லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய- சீன…
ரிலையர்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். போர்ப்ஸ் உலக பணக்கார பட்டியலை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதித்து இன்றைய நிலவரப்படி…
தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஓவியா எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் நடிகை ஓவியா. அதன்பின் சில படங்களில் நடித்த…
தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.…
ரஜினியை வைத்து லிங்கா படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். இவர் சிம்பு நடித்த ‘தம்’, விக்ரம் நடித்த ‘மஜா’ ஆகிய தமிழ்…
பிரபல நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால், என்னை குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர்…
தமிழில் பிரபல நட்சத்திரமாக இருக்கும் அமீர் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அரசியல் களத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் அமீர். இவர் யோகி…
தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா தெரபி என்ற…
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன்…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், முன்னணி நடிகையான திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகை மீராமிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும்…
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் விரக்கியடைந்தேன், கோபம் அடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இங்கிலாந்து…
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வளையத்தை மீறியதாக பார்முலா 1 கார்பந்தய வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 4 மாதங்களுக்குப்பின் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ரசிகர்கள்…
ஐபிஎல் இல்லாமல் இந்த வருடத்தை நினைத்து பார்க்கவே கடினமாக உள்ளது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
வெளிநாட்டு மண்ணில் முதல் 45 நிமிடங்கள் ரோகித் சர்மாவுக்கு கடினமானதாக இருக்கும், அதன்பின் அவரால் டபுள் செஞ்சூரி கூட அடிக்க முடியும் என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இந்திய அணி ஒயிட்-பால் அணி தொடக்க…
சீனாவில் இந்த வருடம் நடைபெற இருந்த அனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. ஊரடங்கு, அதிகப்படியான சோதனை ஆகியவற்றின் மூலம் நோயை கட்டுப்படுத்தியது.…
அயர்லாந்து தொடருக்கான பயிற்சி முகாமுக்கான 24 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் 30…
தி பிளாக் டெத்…சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்த பேரை கேட்டாலே பலருக்கும் மரண பயம் கண்ணில் தெரிய ஆரம்பித்து விடும். ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்த கொடூர தொற்று நோயாகவே…
சவுத்தாம்ப்டன் டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய ஜேசன் ஹோல்டர், சதம் அடிப்பது எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள…
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து டுவிட்டரில் ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டு வந்த நடிகையின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பிரபல இந்தி நடிகை பாயல் ரோஹாட்கி. இவர் டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சை…
கொரோனா வைரஸ்: “நீங்கள் தூக்கி எறியும் மாஸ்க், ஒரு திமிங்கலத்தையே கொல்லும்” கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் பெருமளவு குறைந்திருக்கலாம். ஆனால், கடலில் கழிவுகள் கலப்பது மட்டும் குறைந்தபாடில்லை.…
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துவந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து…
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு இன்று ஆலோசனை நடத்தியது. சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும்…
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ஊட்டியில் அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். ஊட்டி: தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள்…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சுவாசப்பிரச்சினை அறிகுறிகள் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். லண்டன்: கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து…
காயமடைந்த போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றதால் ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார். கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகள்…
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…
டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு அவரது மேனேஜரும், நண்பருமான மிஹிர் திவாகர் விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி டெஸ்ட் போட்டியில்…