Press "Enter" to skip to content

மின்முரசு

பிரதமரை விளம்பரப்படுத்தும் கருவியான தடுப்பூசி – பிரியங்கா கண்டனம்

தடுப்பூசி திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தடுப்பூசி என்பது பிரதமர் மோடியின் தனிப்பட்ட விளம்பரத்துக்கான கருவியாக பயன்படுவதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு…

கொரோனாவை வீழ்த்த 2 புதிய மருந்துகள் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றை மனித குலத்திடம் இருந்து விரட்டியடிப்பதற்கான முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள். புதுடெல்லி: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றை மனித குலத்திடம் இருந்து…

உயிர்களை காப்பாற்ற தடுப்பூசி அவசியம் – புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் மோடி பேச்சு

புத்த பெருமான் பிறந்த நாள், புத்த பூர்ணிமாவாக உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காணொலிக்காட்சி வழியாக நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். புதுடெல்லி: உயிர்களை காப்பாற்றுவதில், கொரோனாவை வீழ்த்துவதில் தடுப்பூசி அவசியமானது…

சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் உள்பட12 எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் ரத்து மேலும் நீட்டிப்பு – தெற்குதொடர்வண்டித் துறை அறிவிப்பு

சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் உள்பட12 எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை: தெற்குதொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் தொடர்…

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்ட…

நோயாளிகளுக்கு உதவி செய்ய நிதி அகர்வால் எடுத்த அதிரடி முடிவு

ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிதி அகர்வால் நோயாளிகளுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் உதவிய செய்ய இருக்கிறார். ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால் தற்போது…

இங்கிலாந்து சூழ்நிலை நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும்: பேட் கம்மின்ஸ்

இங்கிலாந்தில் நிலவும் சூழல் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி…

நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடை இல்லை – தமன்னா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, நவம்பர் ஸ்டோரி வெப் தொடரின் வெற்றி குறித்து பேட்டியளித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் நடிப்பில் தற்போது நவம்பர்…

பாடல் படைத்த சாதனை… நன்றி சொன்ன சிம்பு

தான் நடித்த படத்தின் பாடல் ஒன்று சாதனை படைத்து இருப்பதால், அதற்கு நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு…

கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் – கார்த்தி

தமிழ் திரைப்படத்தில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழ் திரைப்படத்தில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி.…

சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

தமிழ் திரைப்படத்தில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா ரசிகர்களுக்கு பயப்படுவதாக கூறியிருக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில்…

கொக்கி குமாரை கொண்டாடும் ரசிகர்கள்

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை படத்தில் வரும் கொக்கி குமாரை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் 2006 ஆண்டு வெளியான திரைப்படம் புதுப்பேட்டை.…

ராஜமவுலி படத்தை கைப்பற்றிய 2 ஓடிடி நிறுவனங்கள்

ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் இரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தை 2 ஓடிடி நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கிறது. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது.…

முழங்கை காயத்திற்கு ஆபரேசன் செய்து கொண்ட ஜாப்ரா ஆர்ச்சர்: ஜூலை வரை விளையாட வாய்ப்பில்லை

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் முழங்கை காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர். இவர் தென்ஆப்பிரிக்காவில் விளையாடும்போது வலது முழங்கை…

ஒரே நாளில் 2 நண்பர்களை இழந்து விட்டேன் – பாடலாசிரியர் விவேக் உருக்கம்

ஒரே நாளில் தனது 2 நண்பர்களை கொரோனாவால் இழந்திருப்பதாக பாடலாசிரியர் விவேக் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கொரோனா 2-ம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவலை…

அல்கே புரதங்கள் உதவியால் கண் பார்வை ஓரளவுக்கு திரும்ப வாய்ப்பு

ஜேம்ஸ் கல்லேகர் பிபிசி சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images முழுமையாக கண் தெரியாத ஒருவருக்கு, அல்கே என்கிற உயிரினத்தில் இருக்கும் ஒளியை உணரும் புரதங்களை…

நியூசிலாந்துக்கு எதிரான சோதனை போட்டியை காண 18 ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து திட்டம்

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை ஜூன் 10 முதல் 14-ந்தேதி வரை எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில்…

அவர் ஒருபோதும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்: உனத்கட் எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் தகவல்

ரஞ்சி கோப்பை 2019-2020 பருவத்தில் 67 மட்டையிலக்கு வீழ்த்திய ஜெய்தேவ் உனத்கட் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியாவின் முதல்-தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில்…

நான் சிங்கிள் இல்லை – லட்சுமி மேனன்

குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் போன்ற படங்களில் நடித்த லட்சுமி மேனன் நான் சிங்கிள் இல்லை என்று கூறி இருக்கிறார். நடிகை லட்சுமி மேனன் ‘கும்கி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே…

முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.…

பூசக்காயை கிருமி நாசினியாக பயன்படுத்தும் பழங்குடியின மக்கள்

பூசக்காய்களை தாங்கள் மட்டும் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமவெளி பகுதிகளில் உள்ள தனியார் சோப்பு நிறுவனங்களுக்கும் பழங்குடியின மக்கள் அனுப்பி வருகின்றனர். குன்னூர்: கொரோனா தொற்று பரவலை அடுத்து மக்கள் அடிக்கடி கிருமி நாசினி மற்றும்…

வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஐசிசி தரவரிசையில் 2-வது இடம் பிடித்து சாதனை

சாஹிப் அல் ஹசன், அப்துர் ரசாக் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறிய வங்காளதேச வீரர் என்ற சாதனையை மெஹிதி ஹசன் பெற்றுள்ளார். இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கு இடையில்…

வங்காளதேசம் சென்று ஆஸ்திரேலியா ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது

ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்த நிலையில், தற்போது 5 போட்டி கொண்ட தொடராக உயர்ந்துள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று இரண்டு…

தெலுங்கில் மறுதயாரிப்பு ஆகும் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’… நடிக்கப்போவது யார் தெரியுமா?

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் விரைவில் தெலுங்கில் மறுதயாரிப்பு செய்யப்பட உள்ளதாம். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் தற்போது மறுதயாரிப்பு படங்களில் நடிக்க…

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கான குரலைவிட, பழிவாங்கும் குரல்கள்தான் அதிகம் கேட்கிறது – இயக்குனர் பேரரசு

மாணவிக்காக குடுக்கும் குரலில் தாயின்குரல், தந்தையின்குரல், அண்ணனின் குரல் என்று சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும் என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன்…

அடையாறு பள்ளியில் படித்தபோது நானும் அத்தகைய கொடுமைகளை எதிர்கொண்டேன் – நடிகை கவுரி கிஷன்

96, மக்கள் விரும்பத்தக்கதுடர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம்…

அமெரிக்காவில் பயண கட்டுப்பாடு: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை பாதிக்காது – அமைப்பு குழு தகவல்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைவருக்குமே ஜப்பானுக்குள் நுழையும் போது அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என அமைப்பு குழு தெரிவித்துள்ளது. டோக்கியோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4…

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கண்டனம்

பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் குத்தாட்டம் போட பிரபல பாலிவுட் நடிகை ஒப்பந்தம்

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் அப்பாடல் காட்சியை படமாக்க புஷ்பா படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு…

இந்திய அணியால் சோதனை போட்டி மீண்டும் புத்துயிர் பெற்று உள்ளது – நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹேட்லி புகழாரம்

இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் வருமானத்தை கொண்டு வருகிறது எனவும் இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளம் வேறு மாதிரி இருக்கும் எனவும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹேட்லி கூறியுள்ளார். லண்டன்: நியூசிலாந்து கிரிக்கெட்…

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு பகைவனாகும் பிரபல பாலிவுட் கதாநாயகன்?

பிரபாஸுக்கு பகைவனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து…

கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டுக்கு செல்லும் கர்ணன் பட நாயகி

கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை ரஜிஷா விஜயன், விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம்…

நீச்சல் உடையில் பாவனை கொடுத்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட நடிகை

நீச்சல் உடையில் பாவனை கொடுத்தவாறு இருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட நடிகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘கண்ணும்…

ராமாயண கதையில் ராவணனாக நடிக்கும் ரன்வீர் சிங்

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங், ராமாயண கதையில் ராவணனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில்…

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களைப் பற்றி சர்ச்சை காட்சிகள் உள்ளனவா? – இயக்குனர்கள் விளக்கம்

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், இயக்குனர்கள் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் ‘தி…

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

விவசாயிகளின் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை: 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்…

அடித்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை…. பிரபல நடிகர் கைது

பிரபல நடிகர் அடித்து துன்புறுத்தியதால், அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும்…

சீன மக்கள் தொகை: திருமணமாகாத ஆண்களும், குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்பாத பெண்களும்

வையீ யிப் பிபிசி நியூஸ் 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சீனாவில், ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1960களில் இருந்து பிறப்புகள் மிக அதிகமாக…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்று : ராம்குமார், அங்கிதா போராடி வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றின் முதல் ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், அங்கிதா போராடி வெற்றி கண்டனர். பாரீஸ்: ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூன்…

கொரோனா நிவாரண நிதி 2வது தவணை – முதல்வர் ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்

கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை வழங்கும் திட்டத்தை சென்னையில் ஜூன் 3-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதியில் இருந்து…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அன்வர் அலி கொரோனாவால் பாதிப்பு

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அன்வர் அலி பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர்…

இந்திய அணியின் தனிமைப்படுத்துதல் வளையத்தில் இணைந்தார் விராட்கோலி

இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மும்பையில் 14 நாட்களும், இங்கிலாந்தில் 10 நாட்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மும்பை: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்…

வேலை – கல்விக்காக வெளிநாடு செல்வோருக்கு தடுப்பூசியில் முன்னுரிமை – கேரள அரசு நடவடிக்கை

வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் கல்விக்காக வருவோருக்கு தடுப்பூசி கட்டாயம் என்பதையும் பல்வேறு நாடுகள் சட்டமாக்கியுள்ளன. திருவனந்தபுரம்: வேலை மற்றும் கல்வி விஷயமாக வெளிநாடு செல்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்று கேரள…

தடுப்பூசி தட்டுப்பாடு 6 வாரங்களுக்குத்தான் – மத்திய அரசு உறுதி

130 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகையைக் கொண்ட நமது நாட்டில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. புதுடெல்லி: இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு 6 வாரங்களுக்குத்தான் இருக்கும் என்று மத்திய அரசு உறுதிபட…

தூர எறிந்த லாட்டரிச்சீட்டுக்கு ரூ.7½ கோடி பரிசு – அமெரிக்காவில் உரியவரிடம் ஒப்படைத்த இந்தியருக்கு பாராட்டு

ஒருவர் தூர எறிந்த லாட்டரிச்சீட்டு உங்கள் கைக்கு கிடைத்து, அதற்கு ரூ.7½ கோடி பரிசு விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நியூயார்க்: ஒருவர் தூர எறிந்த லாட்டரிச்சீட்டு உங்கள் கைக்கு கிடைத்து, அதற்கு ரூ.7½…

கொரோனா இரண்டாவது அலையில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலையில் 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு…

3600 நடன கலைஞர்களுக்கு உதவிய அக்‌ஷய் குமார்

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் 3600 நடன கலைஞர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். கொரோனா முதல் அலையின்போதே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அதிக அளவிலான…

இயக்குனர் ராஜு முருகனின் அண்ணன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் அவர்களின் அண்ணன் குரு என்பவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து ஜோக்கர், ஜிப்ஸி…

சிம்புவின் அடுத்த பட இயக்குனர் இவரா?

மாநாடு, பத்து தல படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தில்…

சோனு சூட்டின் வீடு தேடி சென்று உதவி கேட்கும் மக்கள்… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் பல பேருக்கு உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட்டின் வீட்டிற்குச் சென்று மக்கள் உதவி கேட்டு வருகிறார்கள். தமிழ் திரைப்படத்தில் பல படங்களில் பகைவனாக நடித்து ரசிகர்கள் மத்தியில்…