Press "Enter" to skip to content

மின்முரசு

“இஸ்ரேல்-பாலத்தீன மோதலைத் தீர்க்க இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும்”

ஜுபைர் அகமது பிபிசி செய்தியாளர் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான அமைதி நடவடிக்கைகளை தொடங்குவதில் இந்தியா முன்வந்து, முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று இந்தியாவில் உள்ள பாலத்தீன…

2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-க்கு ஒத்திவைப்பு

கொரோனா தொற்றின் காரணமாகவும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளுக்கு இடையில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.…

ஷங்கர் படத்தில் ஆலியா பட்?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல்…

ஆதிபுருஷ் படத்துக்காக உடல் எடையை அதிகரிக்கும் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் பகைவனாக நடிக்கிறார். நடிகர் பிரபாஸின் 21-வது படம் ‘ஆதிபுருஷ்’. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக…

மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு கூட மக்களிடம் இல்லை – இயக்குனர் ரவிக்குமார் வேதனை

வைரஸிற்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை என்ன என்பது இன்னமும் மக்களுக்கு சரிவர தெரியவில்லை என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.…

ஒவ்வொரு தொடருக்குப்பின்னும் ஷுவை ஒட்ட முடியாது என்ற ஜிம்பாப்வே வீரரின் துயரத்தை போக்கிய பூமா

நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஜிம்பாப்வே அணியால் வீரர்களுக்கு ஷு போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 1990 மற்றும் 2000-ங்களில் ஜிம்பாப்வே அணி சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற அணிகளுக்கு…

சீனாவில் மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை: 21 பேர் பலி

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், STR/AFP VIA GETTY IMAGES சீனாவில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய தீவிர வானிலையில் சிக்கி மாரத்தான் போட்டியொன்றில் பங்கேற்ற 21 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மீண்டும் டோலிவுட்டுக்கு செல்லும் அனிருத்

இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான…

எனது மருமகன் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா: சாஹித் அப்ரிடி

எனது மகளை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி திருமணம் செய்ய இருக்கிறார் என சாஹிப் அப்ரிடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள அதிரடி பேட்ஸ்மேன் சாஹித் அப்ரிடி. இவரது மகளை தற்போது…

பாகிஸ்தான் சூப்பர் லீக்: லாகூர் அணியில் மீண்டும் இணைந்தார் ரஷித் கான்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டி20 நட்சத்திர வீரர் ரஷித் கான் மீண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் அணிக்காக விளையாட இருக்கிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது.…

கே.ஜி.எப். இயக்குனரின் படத்தில் நடிப்பது உண்மையா? – நடிகை ஜோதிகா விளக்கம்

கே.ஜி.எப். இயக்குனரின் புதிய படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக…

ஒரு பக்கம் உலகக்கோப்பை, மறுபக்கம் இங்கிலாந்து தொடர்: மத்தியில் ஐபிஎல் மீதி போட்டியை நடத்த பிசிசிஐ திட்டம்

ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டி20 உலகக்கோப்பை அக்டோபர் 18-ந்தேதி தொடங்குகிறது.  இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து…

உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் பிக்பாஸ் ஆரவ்

தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், ஓய்வெடுத்து வரும் நடிகர் ஆரவ், தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல்…

புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு – இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு

புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது. கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 24 வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது. புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி…

ஜாம்நகர் விமான தளத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தகர்க்க இஸ்ரேல் உண்மையில் முன்வந்ததா?

ஜெய்தீப் வசந்த் பிபிசி குஜராத்திக்காக 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மத்திய கிழக்கில், இஸ்ரேலுக்கும் பாலத்தீன ஆயுதக்குழு ஹமாசுக்கும் இடையில் சமீபத்தில் மோதல் வெடித்தது. இந்த தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்துவிட்டனர்.…

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விஜய் பட பாடல் சாதனை

விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘தெறி’. விஜய்க்கு…

மீண்டும் பிரபாஸுடன்இருவர் பாடும் பாடல் பாடும் ‘தளபதி 65’ நடிகை

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே, ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே…

உலக சோதனை சாம்பியன்ஷிப்: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு – மான்டி பனேசர் கணிப்பு

உலக சோதனை சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீரரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். லண்டன்: விராட்கோலி…

ஸ்ரேயா பந்தா இல்லாத நடிகை – பிரபல இயக்குனர் புகழாரம்

நடிகை ஸ்ரேயா சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார் என்றும் அவரால் எந்த தொல்லையும் கிடையாது எனவும் பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார். மதுர, அரசாங்கம், மோகினி, மிரட்டல் ஆகிய படங்களை இயக்கிய மாதேஷ், இப்போது…

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 148 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் – இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்

ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது. புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று…

கொரோனா பரவல் எதிரொலி…. நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு

நடிகை திரிஷா கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் உள்ளன. தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற…

சக வீரரை கொலை செய்த வழக்கு- மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி காவல் துறையினர் பார்வைஅவுட் அறிவிப்பு பிறப்பித்திருந்தனர். புதுடெல்லி: ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த…

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை- அரசு எச்சரிக்கை

நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு…

சக வீரரை கொலை செய்த வழக்கு- மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி காவல் துறையினர் பார்வைஅவுட் அறிவிப்பு பிறப்பித்திருந்தனர். புதுடெல்லி: ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி: குழந்தைகளும் கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டுமா?

ஜேம்ஸ் கலேகர் சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர், பிபிசி 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பொதுவாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருப்பதுதான். தட்டம்மை, பொன்னுக்கு…

சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்யும் ஆஸ்திரேலிய மாற்றுத் திறனாளி

சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஸ்கேட்டிங் செய்யும் ஆஸ்திரேலிய மாற்றுத் திறனாளி அமர்ந்திருப்பதோ சக்கர நாற்காலியில், அடிப்பதோ பேக் ஃபிலிப் – தன்நம்பிக்கையை மிளிரச் செய்யும் மாற்றுத் திறனாளி டிம். Source: BBC.com

முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய இரு வார ஊடரங்கு நாளையுடன் நிறைவடைய உள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை…

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி மந்திரிகள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறது. புதுடெல்லி: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு…

யோகா குரு ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு அனுப்பியுள்ளது. புதுடெல்லி: பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோகா குரு என்றும் சிலர் கூறுகின்றனர். பதஞ்சலி நிறுவனம் மூலம் ஆயுர்வேத…

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இந்திய அணி துபாய் சென்றது

இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர் வினோத் தன்வாருக்கு (49 கிலோ) கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகினார். புதுடெல்லி: ஆசிய குத்துச்சண்டை போட்டியில்…

சீனாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலி

சீனாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள யுன்னான் மாகாணத்தில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த…

உத்தரகாண்டில் கருப்பு பூஞ்சை நோயால் 7 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர். டேராடூன்: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, தற்போது கருப்பு பூஞ்சை…

வடகொரியாவுக்கான சிறப்பு தூதரை நியமித்தார் ஜோ பைடன்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வாஷிங்டன்: அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும்…

ரஷ்யாவை விடாத கொரோனா – 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மக்கள் விரும்பத்தக்கதுகோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது…

‘இந்திய வகை கொரோனா’ என்ற வார்த்தைகளை நீக்குங்கள் – சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

இந்தியா கொரோனா என குறிப்பிட்டு அது பல்வேறு நாடுகளிடையே பரவி வருவதாக தவறான தகவல்கள் இணையத்தில் பரப்பப்படுகிறது. புதுடெல்லி: ‘இந்திய வகை கொரோனா’ என்ற அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று சமூக…

யாஸ் புயல் எதிரொலி : 22 சிறப்பு தொடர் வண்டிகள் ரத்து – தெற்குதொடர்வண்டித் துறை அறிவிப்பு

‘யாஸ்’ புயல் எதிரொலியால் கீழ்க்கண்ட 22 சிறப்பு தொடர் வண்டிகள் ரத்து செய்யப்படுவதாக தெற்குதொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது சென்னை: தெற்குதொடர்வண்டித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ‘யாஸ்’ புயல் எதிரொலியால் கீழ்க்கண்ட…

பீகாரிலும் கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பீகாரிலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்னா: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு…

லத்திஃபா: இன்ஸ்டாகிராமில் பதியப்பட்ட பல மாதங்களாக காணமல் இருந்த துபாய் இளவரசியின் புகைப்படம்

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Instagram இரு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் துபாய் இளவரசி லத்திஃபாவின் புகைப்படம் ஒன்று இந்த வாரம் பகிரப்பட்டுள்ளது. துபாய் ஆட்சியாளரின் மகளான லத்திஃபா சில மாதங்களாக பொதுவெளியில் காணப்படவில்லை.…

சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர்… கண்டுபிடிக்க உதவி கோரும் ஜிவி பிரகாஷ்

சாலையோரம் நாதஸ்வரம் வாசித்து உதவி கேட்கும் ஒருவரின் காணொளியை பகிர்ந்து, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே,…

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது

தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து…

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தனுஷ் பாடல்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் புதிய பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. இந்த படத்தில்…

கொரோனா தேவியுடன் ஒப்பிட்ட இணையப் பயனாளர்கள்… கடுப்பான வனிதா விஜயகுமார்

சமூக வலைத்தளத்தில் இணையப் பயனாளர்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக கிண்டல் செய்து வருகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுத்து வருகிறது.…

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை:  கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த…

முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி- முழு விவரம்

மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும்…

பாலியல் கொலைகளா? – எல் சால்வடோரில் முன்னாள் காவலரின் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த பெண்களின் பிணங்கள்

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters தென்னமெரிக்க நாடான எல் சால்வடோரில் ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் வீட்டுத் தோட்டத்தில் குறைந்தது எட்டு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு காவல்…

நிர்வாண காணொளி வெளியானதும் வெளியே தலைகாட்ட முடியவில்லை – ராதிகா ஆப்தே

ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா படத்தில் ஏமாற்றப்பட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பேட்டி அளித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ள ராதிகா…

கனவை நிறைவேற்ற முயற்சிக்கும் நாகார்ஜுனா

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா, தனது கனவை நிறைவேற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். நாகார்ஜுனாவுக்கு ஐதராபாத்தில்…

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு?

தமிழகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை:  கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி,…

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஜெயசித்ரா நிவாரண உதவி

நடிகை ஜெயசித்ரா தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை தனது சொந்த செலவில் வழங்கி உள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கொரோனா ஊரடங்கால் பணி…

இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஐ.சி.சி. 1-ந் தேதி முடிவு

கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தால் இந்தியாவிலேயே 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. துபாய்: ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம்…