Press "Enter" to skip to content

மின்முரசு

பாடலாசிரியர் சினேகனுக்கு விரைவில் திருமணம்

தமிழ் திரைப்படத்தில் நடிகராகவும் பாடலாசிரியராகவும் இருக்கும் கவிஞர் சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்படத்தில் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். இவர் யோகி மற்றும் உயர்திரு…

பிரபல கிரிக்கெட் வீரரை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை புகழ்ந்து பேசியிருக்கிறார். கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா ‘கிரிக்பார்டி, படத்தின் மூலம் புகழ் பெற்றார். சிறப்பான நடிப்பு…

தொடர்ந்து உதவி செய்து வரும் சோனு சூட்… கட்-அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்த பொதுமக்கள்

ஊரடங்கில் தொடர்ந்து உதவி செய்து வரும் நடிகர் சோனு சூட்டிற்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்து மாலைப்போட்டு பொதுமக்கள் பால் ஊற்றி வணங்கியுள்ளனர். தமிழ் திரைப்படத்தில் பல படங்களில் பகைவனாக நடித்து ரசிகர்கள் மத்தியில்…

சமந்தா நடித்த வெப் சீரிஸ்க்கு எதிர்ப்பு

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தாவின் வெப் தொடருக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில்…

பணியாளர்கள் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி ஏற்பாடு செய்த அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் 45 வயதிற்கு மேற்பட்ட தனது பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார்.…

உலகின் எந்த இடத்திலும், எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இந்திய அணியிடம் உள்ளது: புஜாரா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணி எது? என்பது குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப்…

பாகிஸ்தான் சூப்பர் லீக்கை அபு தாபியில் நடத்த பாகிஸ்தான் அனுமதி அளித்தது ஐக்கிய அரபு அமீரகம்

பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர்…

எதை சாப்பிட கூடாது.. சாப்பிட வேண்டும் – ரகுல் பிரீத் சிங் சொல்லும் அறிவுரை

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனா தொற்றில் சிக்கியவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற விவரங்களை பகிர்ந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் சிக்கி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு…

இங்கிலாந்து சோதனை கிரிக்கெட்: சகாவிற்கு மாற்று வீரராக கே.எஸ். பரத் அணியில் சேர்ப்பு

இங்கிலாந்து சோதனை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேன் சகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்துள்ளார். இந்திய சோதனை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி…

இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்?

இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரின்போது, இலங்கை தொடரும் நடைபெற இருப்பதால் ரவி சாஸ்திரி இரண்டு இடத்திலும் பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய சோதனை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐசிசி…

மறுதயாரிப்பு படத்தில் நடிக்க மறுத்த ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, மறுதயாரிப்பு படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். கன்னடத்தில் வெளியான ‘கிரிக்பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா. தற்போது…

முன்னாள் ஆல்ரவுண்டரின் தாயாரின் சிகிச்சைக்கு ரூ.6.77 லட்சம் வழங்கி உதவிய விராட் கோலி

கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து கொரோனா நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீராங்கனை ஒருவரின் தாயாரின்…

தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா, கடந்த செவ்வாய்க்கிழமை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா…

பீர் பாட்டிலால் மாடல் அழகியை தாக்கிய விவகாரம் – சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு

மாடல் அழகியை தாக்கிய விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல தமிழ் நடிகை நிக்கி…

கொரோனா: பாலியல் உறவை தவிர்க்கத் தூண்டுகிறதா கட்டாய சூழ்நிலை?

ஜெசிகா க்ளெயின் பிபிசி ஒர்க் லைஃப் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல தம்பதி “இரவில் இரண்டு கப்பல்கள் ஒன்றையொன்று கடந்து செல்வது” போல வாழ்ந்ததாக…

முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ‘ஜகமே தந்திரம்’ படக்குழு

கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’.…

18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி திட்டம்- திருப்பூரில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுகிறது. திருப்பூர்: இந்தியாவில் ஜனவரி 16-ந்தேதி முதன்முதலாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலாவதாக…

ஜூனியர் என்.டி.ஆர். பிறந்தநாள்…. மக்கள் விரும்பத்தக்க விளம்பர ஒட்டியை வெளியிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழு

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று, ஆர்.ஆர்.ஆர் படக்குழு புதிய விளம்பர ஒட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின்…

அவர் சொன்னால் திரைப்படத்தை விட்டுவிலகி விடுவேன் – நடிகை காஜல் அகர்வால்

சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய காஜல் அகர்வால், திரைப்படத்தை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான காஜல்…

சேலத்தில் புதிய கொரோனா சிகிச்சை மையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை திருப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சேலம்: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு…

மீண்டும் ‘ஜன கன மன’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம்ரவி, மீண்டும் ‘ஜன கன மன’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் கடந்த ஜனவரியில் ஓ.டி.டி. தளத்தில்…

‘இந்தியன் 2’ பிரச்சனை எதிரொலி…. ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை

தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் முடங்கியதால், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை…

புயல் பாதிப்பு மத்தியில் போட்டோஷூட் நடத்திய நடிகை – இணையப் பயனாளர்கள் கண்டனம்

நடிகை ஒருவர் டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். கோரதாண்டவம் ஆடிய டவ்-தே புயல், குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில்…

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க தமிழக அரசு அனுமதி

வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. சென்னை:  வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்கள் தமிழகத்தில்…

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த சாலையோர வியாபாரிகள்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி இருப்பதாக கூறும் சாலையோர கடை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் தங்களின் குறையை யாரிடம் சொல்வது என தெரியாமல் தவிப்பதாக வேதனையோடு தெரிவித்தனர். சென்னை: கொரோனா நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வந்த…

‘பிக்பாஸ்’ வீட்டுக்கு முத்திரை – விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தியதால் அதிகாரிகள் நடவடிக்கை

மலையாள ‘பிக்பாஸ்’ அரங்கில் விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர். நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், ஈ.வி.பி. பிலிம்…

இஸ்ரேல் – காசா மோதல்: எந்த நாடுகள் யார் பக்கம்?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பாலத்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் ஒரு வாரத்திற்குப்பிறகும் தொடர்கிறது. இந்த மோதல்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த மோதல் இப்போது…

கொரோனாவுக்கு பலியானவரின் பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணம் பறித்த ஆஸ்பத்திரி

கொரோனாவுக்கு பலியானவரின் பிணத்தை வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்த ஆஸ்பத்திரி மருத்துவர்கள், ஊழியர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாந்தெட் : நாந்தெட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவினால்…

சென்னையில் ‘இ-பதிவு’ இல்லாமல் வந்த 5,400 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் ‘இ-பதிவு’ இல்லாமல் வந்த 5,400 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிகளை மீறி வந்த 3,422 பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, அவர்களின் வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை: கொரோனா…

பொறுப்பற்ற கருத்துகளால் நட்புறவு பாதிக்கும்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெய்சங்கர் கண்டனம்

லண்டன் உருமாறிய கொரோனா பற்றி விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் உஷார்படுத்தியபோது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதுதான் பெருமளவிலான கொரோனா மரணங்களுக்கு காரணமாகி விட்டது. புதுடெல்லி : டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தனது…

ராஜஸ்தானில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொற்று நோயாக அறிவிப்பு

கொரோனாவில் இருந்து மீண்டுவரும் நோயாளிகளை கருப்பு பூஞ்சை எனப்படும் ஒருவித நோய் பாதித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. ஜெய்ப்பூர்: கொரோனாவில் இருந்து மீண்டுவரும் நோயாளிகளை கருப்பு…

ஜெனீவா ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் தோல்வி

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய சாதனையாளருமான ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு இரு கால் முட்டிகளிலும் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஜெனீவா: முன்னாள் நம்பர்…

இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டம் – உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மும்பை: இந்திய கிரிக்கெட்…

அதிக நேரம் பணிசெய்வதால் உயிரிழக்கும் அப்பாவி தொழிலாளர்கள் – எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை அதிக நேரம் பணிசெய்வதால் உயிரிழக்கும் அப்பாவி தொழிலாளர்கள் – எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு 6 நிமிடங்களுக்கு முன்னர் மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் லட்சக்…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டருக்கு 94.54 ரூபாய், டீசல் லிட்டருக்கு 88.34 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை,…

உரம், கல்லெண்ணெய் – டீசல் விலை உயர்வு : மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவதற்காக விவசாயிகளை மத்திய அரசு தண்டிப்பதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார். புதுடெல்லி: டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.…

இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – ஹர்சவர்தன் உறுதி

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை நாளொன்றுக்கு 25 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்தார். புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சுகாதார மந்திரிகள், முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோருடன்…

உலக பாரம்பரிய நினைவு சின்னமாகிறது காஞ்சீபுரம் கோவில்கள் – யுனெஸ்கோ தற்காலிக பட்டியலில் தகவல்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கு நாடு முழுவதும் இருந்து 48 முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதுடெல்லி: யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கு நாடு முழுவதும் இருந்து 48…

டவ்தே புயல் எதிரொலி – டெல்லியில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது

டவ்தே புயல் தாக்கம் காரணமாக டெல்லி, புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வானிலை இதமாக காணப்பட்டு வருகிறது. புது டெல்லி: டவ்தே புயல் தாக்கம் காரணமாக டெல்லி, புறநகர்…

வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, சீனாவில் வர்த்தகம் அதிகரிப்பு – ஐ.நா. அறிக்கையில் தகவல்

இந்தியாவில் 2020-ம் ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடுகையில் சரக்கு இறக்குமதி 45 சதவீதமும், சேவை இறக்குமதி 14 சதவீதமும் அதிகரித்து உள்ளது. நியூயார்க்: 2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை வர்த்தகம் மற்றும்…

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் 3-வது டோஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று. மக்கள் விரும்பத்தக்கதுகோ: கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில்…

கொரோனா தடுப்பு பணி : சேலம், திருப்பூர், கோவை உள்பட 5 மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சேலம், திருப்பூர், கோவை உள்பட 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார். சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த…

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு 3 மாதத்துக்கு பிறகே தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு

நோய் எதிரணுக்கள் (மோனோகுளோனல் ஆன்டிபாடிகள்) அல்லது பிளாஸ்மா தானம் பெற்ற கொரோனா நோயாளிகளும் தடுப்பூசி போடுவதை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும். புதுடெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள…

மே 1 முதல் ஜூன் 15 வரையில் மாநிலங்களுக்கு 6 கோடி தடுப்பூசி வினியோகம் – முன்கூட்டியே திட்டமிட நடவடிக்கை

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு எதிரான இரண்டாவது அலையை வீழ்த்துவதற்காக நாடு தீவிரமாக போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புதுடெல்லி: முன்கூட்டியே திட்டமிட்டு, போடுவதற்கு வசதியாக மே 1-ந்தேதி…

ஒரே நாளில் 20 லட்சம் கொரோனா மாதிரிகள் சோதனை – இந்தியா உலக சாதனை

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவுவதை தடுக்கிற வகையில் தொற்று மாதிரி பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவுவதை தடுக்கிற வகையில் தொற்று மாதிரி பரிசோதனைகள்…

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 75 சதவீத வீரர், வீராங்கனைகள் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் – தாமஸ் பேச்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளில் 75 சதவீதம் பேர் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார். 32-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா…

பிரான்சை துரத்தும் கொரோனா : புதிதாக 19,050 பேருக்கு கொரோனா பாதிப்பு – 141 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பாரிஸ்: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

ஆகஸ்டு 1-ந் தேதி முதல் சவுதி அரேபியாவில் அனைத்து பணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்

சீனாவில் இருந்து கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக சவுதி அரேபியா இருந்தது.‌ ரியாத்: சவுதி அரேபியாவில்…

இஸ்ரேல்-காசா மோதல் : சண்டை நிறுத்தத்துக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை – இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டம்

ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 2-வது வாரமாக தொடர்ந்து…

புதிய தனியுரிமை கொள்கையை திரும்பப்பெற பெற‘வாட்ஸ் அப்’புக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

தகவல்கள், புகைப்படம் மற்றும் காணொளிக்கள் பகிர்வதற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ‘வாட்ஸ் அப்’ செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். புதுடெல்லி: வாட்ஸ் அப் தனது புதிய தனியுரிமை கொள்கையை திரும்பப்பெற பெற வேண்டும் என்று மத்திய…