Press "Enter" to skip to content

மின்முரசு

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா- புதிய பாதிப்பு 81000-ஐ தாண்டியது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 469 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.…

ரஜினிக்காக காத்திருக்கும் மகாராஷ்டிர கிராம மக்கள்

ரஜினியின் குடும்ப பெயரான ‘கெய்க்வாட்’ என்ற பெயர் கொண்ட பலர் புனேவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மாவடி கதேபதார் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். புனே: நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊர், மகாராஷ்டிர…

தேஜஸ் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி திண்டுக்கல் தொடர் வண்டி நிலையத்தில் நின்று செல்லும்- தெற்குதொடர்வண்டித் துறை

கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி இன்று முதல் திண்டுக்கல் தொடர் வண்டி நிலையத்தில் நின்று செல்லும் என தெற்குதொடர்வண்டித் துறை அறிவித்துள்ளது. சென்னை: சென்னை எழும்பூர்-மதுரை இடையே பகல் நேரத்தில்…

கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை சூப்பிரண்டு மாற்றம்- தலைமைச்செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை சூப்பிரண்டு ஆகியோரை தேர்தல் இல்லாத பணிக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டு தலைமைச்செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. சென்னை: தமிழகத்தில் தேர்தல் நேரங்களில் பணப்பட்டுவாடா மூலம் அரசியல்…

அதிமுக ஆட்சியில் சீரழிந்த சென்னையாக மாறி இருக்கிறது- முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

நான் மேயராக இருந்தபோது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றி வைத்திருந்தேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை: சென்னை மயிலாப்பூரில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்தவேனில் பிரசாரம் செய்து பேசியதாவது:- முதல்-அமைச்சர்…

வழக்கமான தொடர் வண்டி சேவை தொடங்குவது எப்போது?:தொடர்வண்டித் துறை அதிகாரி விளக்கம்

கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான தொடர் வண்டி சேவை எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது. புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு…

இன்று புனித வெள்ளிக்கிழமை

இந்த புனித வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடத்தப்படும். இன்று புனித வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைபிடிக்கின்றனர். இயேசு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.48 கோடியைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர்…

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் – ஜோ பைடன் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. வாஷிங்டன்: அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே…

கும்பமேளாவை முன்னிட்டு ஹரித்வாரில் பாதிகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

உத்தரகாண்டின் ஹரித்வாரில், வரலாற்று சிறப்பு மிக்க கும்பமேளா நேற்று முறைப்படி தொடங்கியது. ஹரித்வார்: உத்தரகாண்டின் ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடும் கும்பமேளா நிகழ்ச்சி 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2010-ம்…

2வது சோதனை – இலங்கை வெற்றி பெற 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட்இண்டீஸ்

இறுதி நாளில் இலங்கை அணி 348 ஓட்டங்கள் எடுத்து வெஸ்ட் இண்டீசுடனான சோதனை தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி…

2வது சோதனை – இலங்கை வெற்றி பெற 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட்இண்டீஸ்

இறுதி நாளில் இலங்கை அணி 348 ஓட்டங்கள் எடுத்து வெஸ்ட் இண்டீசுடனான சோதனை தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி…

ரஷ்ய வெளியுறவு மந்திரி இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் வரும் திங்கட்கிழமை இந்தியாவுக்கு வருகை தருகிறார். மக்கள் விரும்பத்தக்கதுகோ: ரஷ்ய நாட்டு வெளியுறவு அமைச்சக பெண் செய்தி தொடர்பு அதிகாரி மரியா ஜகரோவா செய்தியாளர்களை சந்தித்தார்.…

இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் அரசியல்வாதிகள், திரைப்படம் மற்றும் விளையாட்டு பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. புதுடெல்லி: இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்பையில், சஞ்சய் லீலா…

இந்தி நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் அரசியல்வாதிகள், திரைப்படம் மற்றும் விளையாட்டு பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. புதுடெல்லி: இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்பையில், சஞ்சய் லீலா…

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – மம்தா பானர்ஜி அழைப்புக்கு மெகபூபா முப்தி ஆதரவு

ஜனநாயகம் மீதும், அரசியல் சட்டம் மீதும் பா.ஜ.க தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார். புதுடெல்லி: மேற்கு வங்காள சட்டசபைக்கு 2-வது கட்ட தேர்தல்…

மிசோரமில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மிசோரம் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐசால்: மிசோரம் மாநிலத்தின் ஐசால் பகுதியின் தென்கிழக்கை மையமாக கொண்டு இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8…

ஜிஎஸ்டி வசூலில் சாதனை – மார்ச் மாத வசூல் ரூ.1.24 லட்சம் கோடியாக உயர்வு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அறிவிக்கப்பட்டது முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வசூலாகியிருப்பதே அதிகபட்ச தொகையாகும். புதுடெல்லி: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி…

இத்தாலியை விடாத கொரோனா – 36 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை

இத்தாலி நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.09 லட்சத்தை கடந்தது. ரோம்: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில்…

ஹாங்காங்: ஜனநாயக ஆதரவாளர்கள் ஜிம்மி லாய், மார்டின் லீ குற்றவாளிகள் என அறிவிப்பு

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் முக்கியமான ஏழு பேர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்ததாகவும், அதனால் பெரிய அளவில்…

வைட்டமின் டி: கொரோனா பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள உதவுமா?

9 நிமிடங்களுக்கு முன்னர் மனிதர்களின் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின்-டி உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் இதற்கு…

மிகுதியாகப் பகிரப்படும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் பட விளம்பரம்

‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன்…

‘கே.ஜி.எப்’ இயக்குனருடன் இணையும் விஜய்?

கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ள பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல்.…

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் மறுதயாரிப்புகில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மறுதயாரிப்பு ஆகிறது, இயக்குனர் ஆர்.கண்ணன் இதனை இயக்குகிறார். மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட்…

ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பதற்காக விராட் கோலியை நீக்க முடியாது: முன்னாள் தேர்வாளர்

விராட் கோலி இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறைக்கூட வென்றதில்லை என்பதற்காக, இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது என சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போதெல்லாம், இந்திய அணியின்…

ரஜினிக்கு ‘தளபதி’ ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த மம்முட்டி

மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சூர்யாவாகவும், மம்முட்டி தேவாவாகவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய திரைப்படம்த்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு…

ஏலம் குறித்து கேட்க ஆர்சிபி-யிடம் ஏராளமான கேள்விகள் உள்ளன: பார்தீவ் பட்டேல்

ஒரு வீரரால் ஒட்டுமொத்த ஆடும் லெவன் கலவையை முற்றிலுமாக மாற்ற முடியும் என ஆர்சிபி முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி இரு அணிகளுக்காகவும் விளையாடியவர் பார்தீவ்…

3-வது டி20 போட்டியிலும் வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து

பின் ஆலன் 29 பந்தில் 71 ஓட்டங்கள் விளாச, 3-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20…

வலிமை பட கதாநாயகன்யினிடம் அப்டேட் கேட்ட பிரபல தமிழ் நடிகர்

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா…

மருமகளின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட டிரம்பின் காணொளி

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA ஃபேஸ்புக் நிறுவனம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரு காணொளியை, அவரது மருமகள் லாரா டிரம்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. ஃபேஸ்புக்…

திமுக- காங்கிரஸ் கட்சிகள், பெண்களுக்கு எதிரானவை என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்: மோடிக்கு கேஎஸ்அழகிரி கண்டனம்

தமிழக வாக்காளர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக வெற்றி வழங்குவது உறுதியாகி விட்டது என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார். சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

விண்கலம் தரையிறங்கியது: ஆர்சிபி டுவீட்- ஏபிடி, விராட் கோலி சென்னை வந்தடைந்தனர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ், விராட் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி…

‘இந்தியன் 2’ விவகாரம் – இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் வழக்கு

இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டத்தில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும்…

‘தாதா சாகேப் பால்கே விருது’ வழங்கிய மத்திய அரசிற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி – ரஜினிகாந்த்

தனக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த், தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய திரைப்படம்த்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே…

தாதா சாகேப் பால்கே விருது உருவானது எப்படி?

இந்திய திரைப்படம்த்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய திரைப்படத்தின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரிலேயே இந்த விருது…

சானியா மிர்சா வாழ்க்கைக் கதை திரைபடம்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை?

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை திரைப்படம் படமாகிறது, இதனை ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார். விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து திரைப்படம் எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி தடகள வீரர் மில்கா சிங்,…

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை சோதனை ஆட்டம் மழையால் பாதிப்பு

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி சோதனை போட்டியின் 3-வது நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி…

சென்னை வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் – தமிழில் பேசி காணொளி வெளியிட்ட ரோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சென்னை வந்ததையொட்டி அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தமிழில் பேசிய காணொளியை வெளியிட்டுள்ளார். சென்னை: ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில்…

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் – நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி

திருமணத்துக்கு பிறகு திரைப்படத்தை விட்டு ஒதுங்கிய நடிகை பிரியாமணி தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி பருத்தி…

ரஜினியை ‘தலைவா’ என அழைத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த ரஜினி, பல தலைமுறைகளிடம் பிரபலமானவர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: இந்திய திரைப்படம்த் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்குவோருக்கு, மத்திய அரசால் மிக உயரிய விருதான…

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு

ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 51-வது…

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது- மத்திய அரசு அறிவிப்பு

ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 51-வது…

சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு திரும்பப்பெற- மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

2021-22-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை) வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது. புதுடெல்லி: பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி…

ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் ஹசில்வுட் விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹசில்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். சென்னை: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்  ஹசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.  இந்த ஆண்டுக்கான ஐபிஎல்…

மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ, நைக் நிறுவனம் எதிர்ப்பு

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், MSCHF தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், நெகிழி (பிளாஸ்டிக்), மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள். ஆனால் அமெரிக்காவில்…

மேற்கு வங்காளம், அசாமில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்க மாநிலத்தில் 30 தொகுதிகளில் 19 பெண்கள் உள்பட 171 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தநிலையில், 2-ம் கட்ட வாக்குப்பதிவு …

1200 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு; உலகை எச்சரிக்கும் ஜப்பானிய பூக்கள்?

1200 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வு; உலகை எச்சரிக்கும் ஜப்பானிய பூக்கள்? ஜப்பானில் கடந்த 1200 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு பருவக்காலத்திற்கு முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அழகான பூக்களை நோக்கும்போது…

மியாமி ஓபன் டென்னிஸ் : ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேறினார். மியாமி: மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது…

ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு தேர் பரிசு

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த சோதனை தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. சென்னை: இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய…

மாற்று அரசியல்- இதுவரை நாம் தமிழர் மாற்றியது என்ன?

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட 12 ஆண்டுகளில் அவர்கள் நிகழ்த்திய அரசியல் மாற்றம் தான் என்ன? விரிவாகப் பார்ப்போம்… “நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்றி திமுகவை அமர வைப்பது அல்ல.…