Press "Enter" to skip to content

மின்முரசு

புதிய அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்

அட்டகத்தி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகத்தி. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த தினேஷ், அப்படம்…

கருச்சிதைவு விடுப்பு – இந்தியா, நியூஸிலாந்தில் உள்ள முரண்கள் என்ன?

சரோஜ் சிங் பிபிசி இந்தி 11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Thinkstock “பார்க்கப்போனால், குழந்தை என்று பிறக்கிறதோ, அந்த நாளில் தாயும் குழந்தையுடன் பிறக்கிறாள்.” என் வயிற்றில் வளர்ந்த குழந்தை இப்போது இந்த…

பபூனாக மாறிய வைபவ் – மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழில் ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் படங்களில் நடித்து பிரபலமான வைபவ், தற்போது பபூனாக மாறி இருக்கிறார். ஈசன், மங்காத்தா, கோவா, மேயாதமான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வைபவ். மேலும் நடிப்பில் ‘காட்டேரி’, ஆலம்பனா…

கணவருடன் முதல் கொண்டாட்டம்… மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், தனது கணவருடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்திய திரைப்படத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சமீபத்தில்…

வக்கார் யூனிஸ் மோசடி செய்து பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்: முகமது ஆசிஃப் குற்றச்சாட்டு

வேகப்பந்து வீச்சில் தலைசிறந்த வீரராக கருதப்படும் வக்கார் யூனிஸ்க்கு புதிய பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் எனத் தெரியாது என்று முகமது ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். சிறப்பான வகையில் யார்க்கர் வீசக்கூடிய, ரிவர்ஸ் ஸ்விங்…

சூயஸ் கால்வாய் கப்பல்: 80% மீட்புப்பணி முடிந்தாலும் அடுத்தடுத்து தொடரும் சிக்கல்கள்

12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA எகிப்தின் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பலை, மிதக்கும் நிலைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்ற நிபுணர்கள்,…

வருத்தம் தெரிவித்த ஆர்யா… வழக்கை முடித்த நீதிமன்றம்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா, நீதிமன்றத்தில் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. பாலாவின் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு…

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்தனர் அஷ்வின், அக்சார் பட்டேல், கிறிஸ் வோக்ஸ்

ஐபிஎல் 2021 பருவத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏப்ரல் 10-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது.…

12-ல் 10 முறை டாஸ் தோல்வி: இருந்தாலும் கெத்து காட்டிய டீம் இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரை 3-1 எனவும், டி20 தொடரை 3-2 எனவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனவும் இந்தியா வென்று அசத்தியுள்ளது. பொதுவாக விளையாட்டில் திறமையை பொறுத்துதான் வெற்றித் தோல்வி அமையும்…

பவித்ரா வீட்டில் விசேஷம்… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்து இருக்கும் பவித்ரா லட்சுமியின் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது குக் வித்…

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது இவர்களுக்கு இல்லையா?- ஆச்சர்யத்தில் விராட் கோலி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்…

ஆட்டநாயகன் விருதை ‌ஷர்துல் தாகூருக்கு கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது – விராட்கோலி

ஷர்துல் தாகூருக்கு தான் நேர்மையாக ஆட்ட நாயகன் விருது கொடுத்து இருக்க வேண்டும் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். புனே: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது புனேயில்…

அடுத்த கட்டத்திற்கு சென்ற விஷாலின் எனிமி

ஆர்யா, விஷால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் எனிமி படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து…

கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நடராஜனுக்கு இங்கிலாந்து வீரர்கள் பாராட்டு

3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய நடராஜனுக்கு இங்கிலாந்து வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். புனே: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு தமிழக…

அதிக முறை 100 ரன்னுக்கு மேல் குவிப்பு: ரோகித் சர்மா-தவான் ஜோடி சாதனை

ரோகித் சர்மா-தவான் தொடக்க மட்டையிலக்குடுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது. புனே: இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க ஜோடியான…

விஜய் சேதுபதிக்காக கதை தயார் செய்திருக்கும் ராமராஜன்

80-களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்க இருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் ராமராஜன். தற்போது பல வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் படம் இயக்க…

முதலமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்- ஆ.ராசா

எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல. பொது வாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். உதகை: உதகையில் திமுக எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…

‘துருவங்கள் பதினாறு’ இந்தி மறுதயாரிப்புகில் நடிக்கும் பிரபல நடிகர்

கார்த்திக் நரேன் இயக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து, தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘துருவங்கள் பதினாறு’. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து…

சென்னையில் இன்று 10 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஓட்டு வேட்டை

சென்னையில் இன்று மாலையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ஐஸ்அவுஸ் அருகே பேசுகிறார். சென்னை: தமிழக சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்…

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா?- கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி கடும் தாக்கு

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந் தேதிக்கு பிறகு தெரியும். சென்னை:…

அ.தி.மு.க. வேட்பாளரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடி பணம் சிக்கியது

மணப்பாறை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரின் டிரைவர் வீட்டில் ரூ.1 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணப்பாறை: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…

மங்காத்தா அஜித் போன்று ‘சால்ட் அன்ட் பெப்பர்’ பார்வைகில் நடிக்கும் விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம்…

தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்

தமிழில் வீரா, தமிழ்படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா மேனன், தற்போது தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். தமிழில் வீரா படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதையடுத்து…

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிவன் கப்பல் ‘மீண்டும் மிதக்கத் தொடங்கியது’

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான…

‘நாய் சேகர்’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு

தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம். நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால்…

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது

கால்வாயின் கரைகளில் மோதி தரைதட்டிய கப்பலையொட்டி இதுவரை 18 மீட்டர் ஆழத்திற்கு 27,000 கன மீட்டர் மணல் தோண்டப்பட்டுள்ளது. கெய்ரோ: சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59…

மாநிலங்களவை தேர்தலை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

கேரளாவில் மாநிலங்களவை தேர்தலை நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த…

இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கொரோனாவால் பாதிப்பு

சச்சின் தெண்டுல்கர் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தமிழகத்தை சேர்ந்தவருமான 40 வயதான பத்ரிநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.…

போராட்டக்களத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய விவசாயிகள் -காணொளி

கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்ப பெற்றால்தான் போராட்டத்தை கைவிட்டு ஊருக்கு செல்வோம் என விவசாயி ஒருவர் தெரிவித்தார். காசிபூர்: வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள…

ஏப்ரல் 1ந் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி இறுதிகட்ட பிரசாரம்

மதுரையில் 2ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். சென்னை: அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஏப்ரல் 6-ந் தேதி அன்று நடைபெறவுள்ள…

குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான் 60 படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். பா.இரஞ்சித் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல…

ஆ.ராசாவை கட்சியில் இருந்து நீக்காதது ஏன்? ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

முதல்-அமைச்சரின் தாய் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த ஆ.ராசாவை தி.மு.க.வை விட்டு நீக்காதது ஏன் என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அரியலூர்: பா.ம.க. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அரியலூர்…

தமிழகத்தில் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு படிப்படியாக கட்டுப்பாடு விதிக்கப்படும்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரு நாளில் 2 சதவீதத்துக்கு மேல் பொதுமக்கள் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை:…

‘சார்பட்டா பரம்பரை’-யை அறிமுகம் செய்து வைத்த பா.இரஞ்சித்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் முக்கிய அப்டேட்டை பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார். இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க…

மன் கி பாத் நிகழ்ச்சியில் மிதாலி ராஜ், பிவி சிந்துவை பாராட்டிய பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசி வருகிறார். புதுடெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.…

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா 30 பதக்கங்கள் குவித்து முதலிடம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த 18-ந்தேதி டெல்லியில் தொடங்கியது. 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். புதுடெல்லி: டெல்லியில் நேற்றுடன் நிறைவடைந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய…

பார்முலா1 கார்பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நடந்தது. கோப்பையுடன் ஹாமில்டன் பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.…

இந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர் – ஆட்ட நாயகன் சாம் கர்ரன், தொடர் நாயகன் பேர்ஸ்டோவ்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற…

இந்திய விவசாயத்தின் இன்றைய தேவை, நவீனமயமாக்கல்தான் – பிரதமர் மோடி பேச்சு

கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில்தான் ஜனதா ஊரடங்கு என்ற வார்த்தையை நாடு முதன் முதலாக கேட்டது. இந்த வார்த்தை ஒட்டுமொத்த உலகையும் கலக்கி விட்டது. புதுடெல்லி: நரேந்திர மோடி முதன் முதலாக பிரதமர்…

இந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர் – ஆட்ட நாயகன் சாம் கர்ரன், தொடர் நாயகன் பேர்ஸ்டோவ்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற…

பரபரப்பான கடைசி ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி- ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது

ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றியது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட்…

பரபரப்பான கடைசி ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி- ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது

ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றியது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட்…

சூயஸ் கால்வாய்: 20,000 டன் மணல் அள்ளியும் தோல்வி, ஆனால் ஒரு சிறு முன்னேற்றம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை சூயஸ் கால்வாய்: 20,000 டன் மணல் அள்ளியும் தோல்வி, ஆனால் ஒரு சிறு முன்னேற்றம் 10 நிமிடங்களுக்கு முன்னர் எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும்…

மியான்மர் ராணுவ ஆட்சி: இதுவரை 400க்கு மேற்பட்டவர்கள் உயிரிழப்பு; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ராணுவம் – வலுக்கும் எதிர்ப்புகள்

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images மியான்மரில் நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக 90 பேர் கொல்லப்பட்ட சம்பவம், உலகளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, உலக நாடுகளின் கவனத்தை மியான்மர் மீது திருப்பியுள்ளது. இதுவரை…

தெண்டுல்கர், யூசுப் பதானை தொடர்ந்து பத்ரிநாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

முன்னாள் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் எஸ். பத்ரிநாத், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். மும்பை: இந்தியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.…

அபோபிஸ் விண்கல் – நெருங்கி வந்த ஆபத்து; அடுத்த 100 ஆண்டுகளுக்கு கவலை இல்லை என கூறிய நாசா

11 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NASA ஒரு பெரிய எரிகல் புவியைத் தாக்கலாம் என பல ஆண்டுகளாக பயந்து கொண்டிருந்த நாம் (புவியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்), இனி நிம்மதியாக வாழலாம். குறைந்தபட்சம் அடுத்த…

என் தாயைப் பற்றி இழிவாக பேசுகிறார்… பிரசாரத்தின்போது கண்கலங்கி மக்களிடம் முறையிட்ட முதல்வர்

பெண் குலத்தை யார் இழிவாக பேசினாலும், தாயை இழிவாக பேசினாலும், ஆண்டவன் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை வழங்குவான் என எடப்பாடி பழனிசாமி பேசினார். சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து…

ஷாருக்கான் -அட்லீ இணையும் படத்தின் முக்கிய அப்டேட்

நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார். 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது…

ஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு இப்படி ஒரு வேடமா?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள்…

கடைசி போட்டியில் 329 ஓட்டங்கள் குவித்தது இந்தியா -தொடரை வெல்ல பலப்பரீட்சை

ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 330 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்…