Press "Enter" to skip to content

மின்முரசு

பைடனுக்கு தினசரி உளவுக்குறிப்பு அனுப்ப ஒரு பிரிவு ஆளும் எம்.பிக்கள் ஆதரவு – டிரம்பின் அடுத்த திட்டம் என்ன?

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கும் ஜோ பைடனுக்கு, உளவுத்தகவல் பகிர்வு தொடர்பான குறிப்பு அனுப்பும் வழக்கத்துக்கு ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவு எம்.பி.க்கள்…

தீபாவளி பண்டிகை- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.  இதையொட்டி தமிழக ஆளுநர்   பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்பு… மறைந்த தாயாரின் ஆசையை நிறைவேற்றும் மகன்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஏழை எளிய மாணவர்களை கைதூக்கி விடுவதற்காக பாரக் தீவன் என்பவர் இலவசமாக படிப்பு சொல்லித் தருகிறார். ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டம், குவாரிகாட் பகுதியைச் சேர்ந்தவர் பாரக்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் கிடையாது

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டில்…

இது கருப்பு தீபாவளி… வீடு வீடாக சென்று போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிய பஞ்சாப் விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது. அமிர்தசரஸ்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டங்களில்…

அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது- மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள்

அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புதுச்சேரி: புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர்…

தீபாவளி பண்டிகைக்கு துணிகள் எடுக்க குவிந்த மக்கள் கூட்டம்

மழையை ஒரு பொருட்டாக கருதாமல் தீபாவளி பண்டிகைக்கு ஜவுளிக்கடைகளில் துணிகள் எடுக்க மக்கள் கூட்டம் குவிந்திருந்தன. அதேபோல் பட்டாசுகள் வாங்கவும் ஆர்வம் காட்டினர். சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி…

நேபாளத்தில் விபத்தில் சிக்கிய பேருந்து -9 பயணிகள் உயிரிழப்பு

நேபாளத்தில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். காத்மாண்டு: நேபாளத்தின் தார்சுலா மாவட்டம் மகேந்திரநகர் நோக்கி நேற்று இரவு ஒரு பயணிகள் பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து, பைதாடி மாவட்டத்தில்…

ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து மரடோனா வீடு திரும்பினார்

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். மரடோனா அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார். கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான யூனிஸ்கான் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளராக…

ஒரு பதற்றமான, அறிய முடியாத குணம் கொண்டவர் ராகுல் காந்தி- முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா

ராகுல் காந்தி ஒரு பதற்றமான, அறியப்படாத குணம் கொண்டவர் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா  புதிதாக வெளியிடும் தனது…

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 12 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 12 ஆயிரம் காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தீபாவளி பொருட்கள் விற்பனை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.…

ஓய்வூதியம் கேட்டு 99 வயது தியாகியின் விண்ணப்பத்தின் மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும்- அரசுக்கு,உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

99 வயது சுதந்திர போராட்ட தியாகியின் ஓய்வு ஊதியம் கோரும் மனு மீது விரைவாக பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். அதுகுறித்து வருகிற 26-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக…

கொரோனா பரவல் காலத்தில் உலக இந்தியர்கள் எப்படி தீபாவளி கொண்டாடுகிறார்கள்?

கொரோனா பரவல் காலத்தில் உலக இந்தியர்கள் எப்படி தீபாவளி கொண்டாடுகிறார்கள்? இந்துக்களின் முக்கியமான பண்டிகை தீபாவளி. கொரோனா ஊரடங்கால் இந்த பண்டிகையை கொண்டாடும் விதம் பாதிக்கப்பட்டுள்ளது. லண்டன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள…

வீடு வாங்குவோருக்கு சலுகை – மத்திய அரசு அறிவிப்பு

வீடு வாங்குவோருக்கு ஏதுவாக மத்திய அரசு ஒரு சலுகை அறிவிப்பை நேற்று வெளியிட்டது. புதுடெல்லி: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றால் தொழில், வர்த்தகம் முடங்கியதால் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளின் விற்பனை கடும் பாதிப்புக்கு…

பொதுமக்கள் மின்சார தொடர் வண்டிகளில் பயணிக்க அனுமதி

பொதுமக்கள் மின்சார தொடர் வண்டிகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெற்குதொடர்வண்டித் துறை தெரிவித்துள்ளது. சென்னை: கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் மின்சார தொடர் வண்டிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம்…

மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட குருணால் பாண்ட்யா

மும்பை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யாவை வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை: ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததை அடுத்து அமீரகத்தின் பயோ பபுளில் இருந்து…

198 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம்

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA உலகின் மிகவும் அரிதான பர்புள் – பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று ஸ்விட்சர்லாந்தில் 26.6 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது இது…

பொதுமக்களுக்கு சிரமமின்றி தீபாவளியை கொண்டாட வேண்டும்- தீயணைப்புத்துறை இயக்குனர் வேண்டுகோள்

தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பவர்கள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதவாறு பண்டிகையை கொண்டாடுங்கள் என தீயணைப்புத்துறை இயக்குனர் ஜாபர் சேட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் ஜாபர் சேட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா…

பீகாரின் புதிய அரசில் மந்திரி பதவியை ஏற்க மாட்டேன் – முன்னாள் முதல்-மந்திரி மஞ்சி அறிவிப்பு

பீகாரின் புதிய அரசில் மந்திரி பதவி எதுவும் தனக்கு வேண்டாம் எனவும், அதை ஏற்க மாட்டேன் எனவும் முன்னாள் முதல்-மந்திரி மஞ்சி தெரிவித்தார். பாட்னா: பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக…

அதிரும் அமெரிக்கா- ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து…

இந்தியாவும், சீனாவும் பேச்சு நடத்த வேண்டும் – ரஷியா அறிவுறுத்தல்

இந்தியாவும், சீனாவும் தங்களுக்கிடையிலான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கூறியுள்ளது. புதுடெல்லி: இந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் ரோமன் பாபுஸ்கின் நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஆசிய கண்டத்தின்…

அசாமில் 3.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

அசாமில் இன்று அதிகாலை 3.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கர்பி அங்கோங்  பகுதியில் இன்று அதிகாலை 3.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில்…

சிவசேனா கூட்டணி ஆட்சி அடுத்த 4 ஆண்டுகளை நிறைவு செய்யாது – சந்திரகாந்த் பாட்டீல்

சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அடுத்த 4 ஆண்டுகளை நிறைவு செய்யாது என மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு தேர்தலுக்கு பிறகு முதல் மந்திரி…

வெள்ளை மாளிகையில் முக்கிய பதவிக்கு ரான் கிளைன் தேர்வு – ஜோ பைடன் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லமான வாஷிங்டன் மாளிகையின் பணியாளர் குழு தலைவராக ரான் கிளைனை ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய 77 வயது…

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் அரசியல் விளம்பர தடை நீட்டிப்பு

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் விளம்பர தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் விளம்பர தடை மேலும் ஒரு மாதத்துக்கு…

டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பிரசார ஆலோசகராக இருந்த லூவண்டோவ்ஸ்கை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்தன.  இதில், ஜனநாயக கட்சியின்…

பிரான்சை விடாத கொரோனா – 19 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்தை நெருங்குகிறது. பாரிஸ்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 210…

4 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் தயார் – இந்திய நிறுவனம் அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசி 4 கோடி ‘டோஸ்’ தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. புதுடெல்லி: உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை…

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீத கூடுதலான – தமிழக அரசு அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத கூடுதலான அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத கூடுதலான அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி…

போதை பொருள் வழக்கு – இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. மும்பை: இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்புடைய வழக்கு விசாரணையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள்…

எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்குவேன் – நிதிஷ்குமார் பேட்டி

எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்குவேன் என்று நிதிஷ்குமார் கூறினார். பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி, 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய…

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி திருவனந்தபுரத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசா அறிவித்துள்ளார். திருவனந்தபுரம்: கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க பல்வேறு மாநிலங்களில் கடும்…

ஆசியான் அமைப்புடன் தொடர்பை அதிகரிக்க இந்தியா முன்னுரிமை – பிரதமர் மோடி பேச்சு

‘ஆசியான்’ அமைப்புடன் எல்லாவகையான தொடர்புகளையும் அதிகரிக்க இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கமான ‘ஆசியான்’ அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே,…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காலத்தில் ரூ.30 லட்சம் கோடி சலுகை – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காலத்தில் ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகள் அறிவித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: நாடு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று நோய்க்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.இந்த தருணத்தில்…

கொரோனாவின் கோரப்பிடியில் இத்தாலி – 10 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு

இத்தாலியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. ரோம்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது…

குடும்ப பிரச்சினையால் சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்றது மருமகளா? – பரபரப்பு தகவல்கள்

குடும்ப பிரச்சினையால் சென்னையில் 3 பேரை சுட்டுக்கொன்றது மருமகளா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை காவல் துறையினர் புனேயில் முகாமிட்டுள்ளனர். சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தலில் சந்த் (வயது 74).…

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடக்கம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘வாகிர்’ நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. மும்பை: இந்திய கடற்படைக்கு ஸ்கார்ப்பீன் வகையை சேர்ந்த 6 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. கடற்படையின் ‘திட்டம்-75’-ன் கீழ் கட்டப்பட்டு…

மியான்மர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மியான்மர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சான் சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். யாங்கூன்: மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள…

கொரோனாவில் இருந்து மீண்ட சிரஞ்சீவி

தெலுங்கு திரைப்படம் உலகில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருக்கிறார். தெலுங்கு திரைப்படம் உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து…

வறுமையில் தேசம்: நாய்க்கு 19 அடி தங்க சிலை திறந்துவைத்த அதிபர்

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters துருக்மெனிஸ்தான் அதிபர், நாய் ஒன்றின் மிகப்பெரிய தங்க சிலையை இன்று திறந்து வைத்தார். இந்த நாய் சிலையின் உயரம் 19 அடி இது அலாபை எனும்…

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக இளம் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ என பெரும்…

சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு படக்குழுவினர் கொடுத்த பரிசு

நடிகையும் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு எதிர்வினையாற்று படக்குழுவினர் சிறப்பு பரிசு கொடுத்துள்ளனர். தமிழ் திரைப்படத்தில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.…

ஸ்டேசி ஆப்ரம்ஸ்: பைடனின் வெற்றிக்கு காரணமாக சொல்லப்படும் கறுப்பின பெண் – யார் இவர்?

10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images ஜனவரியில் அமெரிக்கத் துணை அதிபராகப் பொறுப்பேற்கும் போது கமலா ஹாரிஸ் சரித்திரத்தில் இடம் பெறுவார் ஆனால் பைடன் – ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகைக்குச்…

சிபிராஜ் படத்திற்கு உதவும் ஏ.ஆர்.ரகுமான்

நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உதவ இருக்கிறார். சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கபடதாரி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான…

பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கோங்க செல்லம்…. மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தின் விளம்பரம் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மக்கள் விரும்பத்தக்கதுடர் படத்தின் விளம்பரம் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மக்கள் விரும்பத்தக்கதுடர். லோகேஷ்…

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் சாக்‌ஷி அகர்வால்

காலா, விஸ்வாசம் படங்களில் நடித்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். காலா, விஸ்வாசம் படங்களில் நடித்த சாக்‌ஷி அகர்வால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும்…

மும்பைதான் சிறந்த ஐபிஎல் அணி: இதில் எந்த சந்தேகமும் இல்லை- டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிதான் சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஆர்சிபி வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த 13-வது ஐபிஎல் 20 சுற்றிப் போட்டியில்…

ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக வீரர்களின் பயிற்சி அடுத்தவாரம் தொடக்கம்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக தமிழக முதல்தர கிரிக்கெட் வீரர்கள் கடந்த 7 மாதங்களாக எந்தவித பயிற்சிலும் பங்கேற்காமல் உள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்புடன் பயிற்சியை தொடங்க…

சூர்யாவுக்கு தேசிய விருது வழங்காவிட்டால் போராடுவேன்: பிரபல தயாரிப்பாளர் அதிரடி

‘சூரரைப் போற்று’ படத்தைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர், சூர்யா, சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி உள்ளார். சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில்…