Press "Enter" to skip to content

மின்முரசு

மகன் பாசத்திற்காக ஏங்கும் அர்ச்சனா

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பருவம் 4 போட்டியில் இருக்கும் அர்ச்சனா, மகன் பாசத்திற்காக ஏங்கி அழும் காணொளி வெளியாகி இருக்கிறது. கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பருவம் 4 போட்டி தற்போது நடைபெற்று…

பாலியல் தாக்குதல்: அமெரிக்காவில் காம வழிபாட்டு முறை தலைவருக்கு 120 ஆண்டு சிறை

பாலியல் தாக்குதல்: அமெரிக்காவில் காம வழிபாட்டு முறை தலைவருக்கு 120 ஆண்டு சிறை அமெரிக்காவின் மிகப்பெரிய பாலியல் அமைப்பின் தலைவரான கீத் ரெனேரிக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். நெக்சியம்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரின் இன்றைய நிலை என்ன?

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரின் இன்றைய நிலை என்ன? இந்த தலைமுறை தன் நினைவில் எப்போதும் வைத்திருக்கும் நகரங்களில் ஒன்று வுஹான். இந்த நகரத்தில் இருந்துதான் கொரோனா தொற்று பரவ…

மதுரை எய்ம்ஸ் உறுப்பினராகும் சுப்பையா சண்முகம்: எதிர்கட்சிகள் கண்டனம்

12 நிமிடங்களுக்கு முன்னர் பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே…

மதுரை எய்ம்ஸ் உறுப்பினராகும் சுப்பையா சண்முகம்: எதிர்கட்சிகள் கண்டனம்

6 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த பக்கத்தில் இன்றைய நாளில் உலக அளவில் நடந்த நிகழ்வுகள் தொடர்பான முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.) பட மூலாதாரம், Subbaiah Shanmugam FB பெண்ணைத் துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு…

மதுரை எய்ம்ஸ் உறுப்பினராகும் சுப்பையா சண்முகம்: எதிர்கட்சிகள் கண்டனம்

14 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த பக்கத்தில் இன்றைய நாளில் உலக அளவில் நடந்த நிகழ்வுகள் தொடர்பான முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.) பட மூலாதாரம், Subbaiah Shanmugam FB பெண்ணைத் துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு…

கொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வேட்டு வைக்குமா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தால் பிளே ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு பறிபோகிவிடும் என்பதால் வெற்றிக்காக கொல்கத்தா போராடும். ஐபிஎல் 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

முதன்முறையாக லாரன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ்

பைவ் விண்மீன் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி, நடித்த…

மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்கும் சமீரா ரெட்டி?

நடிகை சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் படத்தில் நாயகியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால், ஆர்யா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள்.…

இன்று 48-வது ஆட்டம்: பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா? பெங்களூரா?

இன்று நடக்கும் ஐபில் போட்டியில் மும்பை-பெங்களூ அணிகள் மோத இருக்கின்றன. இதில் வெற்றி பெரும் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அபுதாபி: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்…

பாலியல் தாக்குதல்: அமெரிக்காவில் காம வழிப்பாட்டு முறை தலைவருக்கு 120 ஆண்டு சிறை

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters அமெரிக்காவின் மிகப்பெரிய பாலியல் அமைப்பின் தலைவரான கீத் ரெனேரிக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். நெக்சியம் எனும் பாலியல் வழிபாட்டு அமைப்பின்…

மணிரத்னத்தின் ஆந்தாலஜி படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் பிரபலங்கள் – ஏன் தெரியுமா?

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ‘நவரசா’ என்ற படத்தில் பிரபலங்கள் பலர் சம்பளம் வாங்காமல் பணியாற்றி உள்ளார்களாம். தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து…

சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது- வார்னர் பாராட்டு

நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் விருத்திமான் சாஹாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது என்று ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார். துபாய்: ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 88 ஓட்டத்தை வித்தியாசத்தில்…

கத்தார் விமான நிலைய குப்பைத் தொட்டியில் குழந்தை: பெண்கள் ஆடையை கழற்றி சோதனை

7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் 10 விமானங்களில் இருந்த பெண்களுக்கு , சமீபத்தில் குழந்தை பெற்றார்களா என ஆடையை கலைந்து மருத்துவப் பரிசோதனை…

உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன்? – சீனு ராமசாமி விளக்கம்

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் என்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தது…

திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு- முதலமைச்சர்

திரையரங்குகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ வல்லுநர் குழு வழங்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை: கொரோனா ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன்…

உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன்? – சீனு ராமசாமி விளக்கம்

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் என்பது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டிருந்தது…

பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்க உள்ளாராம். சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம்…

என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட்

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சீனு ராமசாமி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட பல…

புதிய தளர்வுகள் என்ன?- மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை: கொரோனா பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு…

என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட்

சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி…

1066 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பீகார் முதல்கட்ட தேர்தல்… வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பீகாரில் தேர்தல் நடைபெறுவதால், சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரின் இன்றைய நிலை என்ன?

நார்பெர்டோ பரெடெஸ் பிபிசி உலக சேவை 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்த தலைமுறை தன் நினைவில் எப்போதும் வைத்திருக்கும் நகரங்களில் ஒன்று வுஹான். இந்த நகரத்தில் இருந்துதான் கொரோனா…

பீகார் சட்டசபை தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இன்று காலை தொடங்கியது. பாட்னா: நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த…

தந்தையை இழந்த சோகத்திலும் மந்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது – கேஎல் ராகுல் பாராட்டு

தந்தை இறந்த துயரத்திலும் மந்தீப் சிங் மன உறுதியுடன் விளையாடிய விதம் பெருமைக்குரியது என பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பாராட்டு தெரிவித்தார். ஷார்ஜா: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு…

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு…

‘பிபா’ தலைவர் கொரோனாவால் பாதிப்பு

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஜியானி இன்பான்டினோ ஜியானி இன்பான்டினோ சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைவரான ஜியானி இன்பான்டினோ கொரோனாவால்…

ஜம்மு காஷ்மீர் – பட்காம் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் அரிபாக் மச்சமாஎன்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு…

அமெரிக்காவில் காவல் துறை அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை – எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை

அமெரிக்காவில் காவல் துறை அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. பிலடெல்பியா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் நேற்று முன்தினம் மாலை கருப்பின…

அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? – தலைமை செயல் அதிகாரி தகவல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் என்பது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ்…

மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள்- மத்திய மந்திரி ஆவேசம்

சீனா உதவியுடன் செயல்படுவோம் எனக்கூறிய மெகபூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள் என மத்திய மந்திரி ஆவேசமுடன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து…

அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? – தலைமை செயல் அதிகாரி தகவல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் என்பது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ்…

மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு கொரோனா

சமூக நீதித்துறை இணை மந்திரியாக பதவி வகிக்கும் ராம்தாஸ் அத்வாலேவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மும்பை: கொரோனா தொற்றால் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிதின் கட்காரி, பிரகலாத் சிங் பட்டேல், தர்மேந்திர பிரதான்,…

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு காற்று மாசு தடை – விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு காற்று மாசு தடையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் உணர்த்தி உள்ளனர். புதுடெல்லி: டெல்லி மற்றும் வட மாநிலங்கள் பலவும் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் வானம் புகை…

சாஹா, ரஷீத் கான் அபாரம் – டெல்லியை 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ்…

சாஹா, ரஷீத் கான் அபாரம் – டெல்லியை 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ்…

திருமணத்திற்கு மறுத்த நடிகைக்கு கத்திக்குத்து

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சின்னத்திரை நடிகை ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மால்வி மல்கோத்ரா. இவர் இந்தி தொடர்களில் நடித்து வருகிறார். நேற்று…

நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு போட்டியாக பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளரான கஸ்தூரி களமிறங்கியிருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற…

முதல் முறையாக காஜல் வெளியிட்ட போட்டோ… குவிந்த வாழ்த்துக்கள்

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட போட்டோவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், கமல்ஹாசன்…

டெல்லிக்கு 220 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வார்னர், விருத்திமான் சாஹா வாணவேடிக்கை நிகழ்த்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 220 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ்…

டெல்லிக்கு 220 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வார்னர், விருத்திமான் சாஹா வாணவேடிக்கை நிகழ்த்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 220 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ்…

ஒரே நாளில் இரண்டு பூஜை போட்ட விஷால்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் ஒரே நாளில் இரண்டு படத்திற்கான பூஜை போட்டிருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகியுள்ளது.…

குழந்தைகளை நெகிழ வைத்த சாய் பல்லவி… குவியும் பாராட்டு

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் சாய்பல்லவி குழந்தைகளை நெகிழ வைத்திருக்கிறார். பிரேமம் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமான சாய்பல்லவி தமிழில் மாரி 2 என் ஜி கே ப…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு

துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில்…

பென் ஸ்டோக்ஸ் மனைவி குறித்து கொச்சையாக பேசிய சாமுவேல்ஸ்

கோரன்டைன் குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசிய நிலையில், பரம எதிரியாக நினைக்கும் சாமுவேல்ஸ் ஸ்டோக்ஸின் மனைவியை தரக்குறைவாக பேசியுள்ளார். இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உடல் நலம்…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு

துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில்…

களத்தில் சந்திக்க தயாராகும் ஜீவா – அருள்நிதி

தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகர்களாக இருக்கும் ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் களத்தில் சந்திக்க தயாராகி வருகிறார்கள். பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் வெளியீடு ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியின் 90வது…

பென் ஸ்டோக்ஸ் மனைவி குறித்து கொச்சையாக பேசிய சாமுவேல்ஸ்

கோரன்டைன் குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசிய நிலையில், பரம எதிரியாக நினைக்கும் சாமுவேல்ஸ் ஸ்டோக்ஸின் மனைவியை தரக்குறைவாக பேசியுள்ளார். இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரது தந்தை நியூசிலாந்தில் உடல் நலம்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இந்தியாவில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் நவம்பர் 30வரை பொதுமுடக்கம் தொடரும்

13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இந்தியாவில் கொரோனா வைரஸையொட்டி அமல்படுத்தப்பட்ட பொது முடக்க நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சகம்…

சென்னையில் 695 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 522 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம். சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 522 பேருக்கு கொரோனா…