Press "Enter" to skip to content

மின்முரசு

அசாம் – மிசோரம் எல்லையில் பதற்றம் : இரு மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

அசாம்-மிசோரம் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை தணிப்பது குறித்து இரு மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் இடையே…

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் : ரஷிய வீரர் ரூப்லெவ் ‘சாம்பியன்’

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆந்த்ரே ரூப்லெவ், போர்னா கோரிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். வெற்றிக்கோப்பையுடன் ஆந்த்ரே ரூப்லெவ் பாவனை கொடுக்கிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆந்த்ரே ரூப்லெவ்,…

ஜோ பைடன் இந்தியாவுக்கு எதிரானவர் – டிரம்பின் மகன் சொல்கிறார்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் இந்தியாவுக்கு எதிரானவர் என்று ஜனாதிபதி டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர் விமர்சித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில்…

நன்னடத்தை தண்டனை குறைப்பு விஷயத்தில் விரைவில் சட்டப்படி முடிவு – சிறையில் இருந்து சசிகலா பரபரப்பு கடிதம்

நன்னடத்தை தண்டனை குறைப்பு விஷயத்தில் விரைவில் சட்டப்படி முடிவு எடுப்பார்கள் என சிறையில் இருந்து சசிகலா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில்…

7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

சென்னைக்கு எதிரான போட்டியில் 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. அபுதாபி: ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

சென்னைக்கு எதிரான போட்டியில் 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. அபுதாபி: ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

சென்னை அதிரடி பந்துவீச்சு – 6 சுற்றில் 31 ரன்னுக்கு 3 மட்டையிலக்குடுகளை இழந்து ராஜஸ்தான் திணறல்

சென்னை அணி வீரர்களின் அதிரடி பந்து வீச்சால் ராஜஸ்தான் அணி 31 ரன்னுக்குள் 3 மட்டையிலக்குடுகளை இழந்துள்ளது. ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

மோசமான மட்டையாட்டம் – ராஜஸ்தான் வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 20 சுற்றுகள் முடிவில் 5 மட்டையிலக்குடுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 125 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அபுதாபி: ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று…

தாய்லாந்து போராட்டங்கள்: டெலிகிராம் செயலியை முடக்கிய அரசு

14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters தாய்லாந்தில் தீவிரமாகி வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கையாக, அரசு எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடுவதற்கு பயன்படுத்தும் டெலிகிராம் செயலியை அந்த நாட்டு அரசு முடக்கியுள்ளது.…

சூரரைப் போற்று படத்தின் பட விளம்பரம் அப்டேட்…. கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படத்தின் பட விளம்பரம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம்…

விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் – மிஷ்கின்

தமிழ் திரைப்படத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் மிஷ்கின், விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு…

கதாநாயகன் அந்தஸ்தை காட்டாத விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள் – பிரபல இயக்குனர்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகியதை தொடர்ந்து, பிரபல இயக்குனர் அவருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’…

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை மட்டையாட்டம் தேர்வு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. அபுதாபி: ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் சென்னை…

முதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம்…

தாயார் மறைவு – முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய் சேதுபதி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சேதுபதி சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். அவரின் இறுதி…

எனக்கு அந்த பழக்கம் இல்லை – ஹரிப்பிரியா

பெங்களூருவில் பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எனக்கு அந்த பழக்கம் இல்லை என்று கூறியிருக்கிறார். கன்னட திரை உலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் ராகிணி…

இலங்கையில் தலைமறைவாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் 6 நாட்களுக்கு பிறகு கைது மற்றும் பிற செய்திகள்

6 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக…

800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது.…

800 படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் – விஜய் சேதுபதிக்கு முரளிதரன் வேண்டுகோள்

முரளிதரன் வாழ்க்கைக் கதை திரைபடம்கான 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற…

800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது.…

லடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்

லடாக் எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவிய சீன வீரர் இந்திய ராணுவத்திடம் சிக்கினார். லடாக்: இந்திய-சீன எல்லைப்பகுதியான லடாக் அருகே சுமர்-டெம்சோக் பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்து சென்றபோது இந்திய பகுதிக்குள் சீன…

குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்…. அடித்து துரத்திய வனிதா… கசிந்தது தகவல்

பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்ட வனிதா, தற்போது அவரை அடித்து துரத்திவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக்…

முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட ரேகா…. பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து வெளியிட்ட கண்ணீர் பதிவு

பிக்பாஸ் 4வது பருவத்தில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட நடிகை ரேகா, பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது.…

பிரான்சில் கொல்லப்பட்ட ஆசிரியர் – நடந்தது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை பிரான்சில் கொல்லப்பட்ட ஆசிரியர் – நடந்தது என்ன? 14 நிமிடங்களுக்கு முன்னர் பிரான்சில் வெள்ளியன்று தலை வெட்டி கொல்லப்பட்ட ஆசிரியர், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில்…

இலங்கையில் தலைமறைவாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் 6 நாட்களுக்கு பிறகு கைது மற்றும் பிற செய்திகள்

8 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக…

30 சதவீதம் சம்பளத்தை விட்டுக் கொடுங்கள் – நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்

சம்பளக் குறைப்பு தொடர்பாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களாக தமிழ் திரையுலகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த இழப்புகளை ஈடு…

தடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது

தேனியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார். தேனி: மத்திய அரசு வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதா உள்பட 3 மசோதாக்களை பாராளுமன்றத்தின் இரு…

ராகுல் காந்தி வயநாடு வருகை- கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பு

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மலப்புரத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். மலப்புரம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான…

ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை

ஜோதிகா கொடுத்த நிதியின் மூலம் தஞ்சையில் உள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ளது. நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா…

படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா…. ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பில் கலந்து கொண்டவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை தளர்த்தி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை…

சீனாவின் பொருளாதாரம் பெருந்தொற்றிலிருந்து மீண்டு தொடர்ந்து வளர்ச்சியடைவதன் காரணம் என்ன?

6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு, கடந்த காலாண்டில் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரை பொருளாதாரத்தில் 4.9 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது சீனா. உலகின்…

தாயார் மறைவு- முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினார். சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர்…

பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி?- மதுரை மாணவி விளக்கம்

பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து மதுரை மாணவி கூறினார். மதுரை: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிகம்…

தங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு

தங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்ந்தது. பண்டிகை காலத்தையொட்டி தங்கம் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். சென்னை: தங்கத்தின் விலை கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 815…

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : ஜப்பான் வீராங்கனை சாம்பியன்

டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நஜோமி ஒகுஹரா, கரோலினா மரினை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நஜோமி ஒகுஹரா டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில்…

லா லிகா கால்பந்து : பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி

ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மாட்ரிட்: ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. 20…

வீட்டை பழுதுபார்க்கும் பணியில் அசத்தும் கொரியா பெண்கள்

வீட்டை பழுதுபார்க்கும் பணியில் அசத்தும் கொரியா பெண்கள் ‘பெண்கள் இதெல்லாம் செய்யக்கூடாது அல்லது செய்ய முடியாது’ என்று கூறுவதை கேட்டு துவண்டு போகாத கொரிய பெண்கள் பலரும் இணைந்து பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யும்…

ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் டேவிட் வார்னர்

ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார். அபுதாபி: துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்…

2வது சூப்பர் சுற்றில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி

இரண்டாவது சூப்பர் சுற்றில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. துபாய்: மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்…

2வது சூப்பர் சுற்றில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணி

இரண்டாவது சூப்பர் சுற்றில் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. துபாய்: மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்…

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டி – அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பு

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர். இதில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (பிரதிநிதிகள் சபை) மருத்துவர் அமி…

பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பிரம்மாண்ட பேரணி நடத்தின. கராச்சி: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஜாமியத்…

பஞ்சாப் அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

பொல்லார்ட், நாதன் கவுல்டர் நைல் அதிரடியாக விளையாட பஞ்சாப் அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது.…

ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் நியூசிலாந்து பிரதமராகிறார்: யார் இவர்?

ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் நியூசிலாந்து பிரதமராகிறார்: யார் இவர்? கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல், எரிமலைச் சீற்றம், இப்போது கொரோனா தொற்று என அனைத்திலும் நியூசிலாந்து நாட்டை வழிநடத்தி சென்ற ஜெசிந்தா ஆர்டெர்ன் அந்நாட்டின்…

சூப்பர் ஓவரும், கொல்கத்தா அணியும்: சுவாரஸ்ய தகவல்

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது முறையாக சூப்பர் ஓவரை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதன்முறையாக வெற்றியை ருசித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனைகளும், சில சுவாரஸ்யமாக நிகழ்வுகளும் நடப்பதுண்டு. இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் –…

சூப்பர் சுற்றில் கொல்கத்தாவிடம் பரிதாபமாக தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சூப்பர் சுற்றில் 2 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு மட்டையிலக்குடுகளை இழந்த கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின்  35-வது ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் –…

சூப்பர் சுற்றில் கொல்கத்தாவிடம் பரிதாபமாக தோற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சூப்பர் சுற்றில் 2 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு மட்டையிலக்குடுகளை இழந்த கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். ஐபிஎல் தொடரின்  35-வது ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் –…

இந்தியாவில் பிங்க் பால் கிரிக்கெட் விளையாட உள்ளது இங்கிலாந்து: பி.சி.சி.ஐ.

அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்தியா வர இருக்கும் இங்கிலாந்து சோதனை அணி ஒரு பகல்-இரவு ஆட்டத்தில் விளையாடும் எனத் தெரிகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பி.சி.சி.ஐ உறுப்பினர்கள் வெர்ச்சுவல் மீட்டிங்கில் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில்…

ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் நியூசிலாந்து பிரதமர்: வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல், எரிமலைச் சீற்றம், இப்போது கொரோனா தொற்று என அனைத்திலும் நியூசிலாந்து நாட்டை வழிநடத்தி சென்ற ஜெசிந்தா ஆர்டெர்ன் அந்நாட்டின் பிரதமராக…