Press "Enter" to skip to content

மின்முரசு

பஞ்சாப் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

துபாயில் நடைபெற இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று மட்டையாட்டம்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 36-வது லீக் ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்…

நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நயன்தாரா அடுத்ததாக திரில்லர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக படங்கள் நடித்து…

வாழ்வா? சாவா? நிலைக்குத் தள்ளப்பட்ட மூன்று அணிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் வாழ்வா? சாவா? நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாட வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல்…

40 ஆண்டு திரைப்படம் வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை – ஹேமமாலினி சொல்கிறார்

எனது 40 ஆண்டு திரைப்படம் வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை என நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார். இந்தி திரை உலகமான பாலிவுட்டில் தற்போது போதைப்பொருள் பயன் படுத்தும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.…

சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மோர்கன், தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடி காட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல்…

ஐ.பி.எல். பருவத்தில் இதுவரை மூன்று சதங்கள்

கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ஷிகர் தவான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தவான் சதம் அடித்ததன் மூலம் இந்த பருவத்தில் இதுவரை மூன்று சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. சி.எஸ்.கே. அணிக்கு எதிரான ஆட்டத்தில்…

சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மோர்கன், தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடி காட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல்…

விரைவில் திரையரங்கம்கள் திறப்பு…. தீபாவளி வெளியீட்டிற்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்

தமிழகத்தில் திரையரங்கம்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 புதிய படங்கள் ரிலீசாக உள்ளதாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்கம்கள் மூடப்பட்டு உள்ளன. புதிய படங்கள்…

மார்ச்-க்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துவிடும் – இங்கிலாந்து அறிவியல் ஆலோசகர் தகவல்

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1-க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துவிடும் என இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார். லண்டன்:  கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின்…

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சத்குருவுடன் சந்திப்பு

அமெரிக்காவில் உள்ள பூர்வகுடிமக்களின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக சத்குரு அந்நாட்டில் மோட்டார் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளார். கோவை: அமெரிக்காவில் மோட்டார் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர்…

அதிவிரைவாக 50 மட்டையிலக்கு: நரைன், லிசித் மலிங்காவை முந்தினார் ரபடா

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 மட்டையிலக்கு வீழ்த்திய நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி…

சுனில் நரைன் பந்து வீச ஆக்சன் குழு அனுமதி: சந்தோசத்தில் கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்து வீச்சில் பிரச்சனை இல்லை என ஐபிஎல் பந்துவீச்சு ஆக்சன் குழுல் தெரிவித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து…

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பெரும் அடைமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பெரும் அடைமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வளிமண்டல…

காதல் மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ராணா

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா தனது காதல் மனைவி மிஹீகாவுடன் ஹனிமூன் சென்றுள்ளாராம். ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை…

25 பந்துக்குள் அதிக முறை அரைசதம்: டேவிட் வார்னர் சாதனையை சமன் செய்தார் டி வில்லியர்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 22 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

கேட்ச் மிஸ்சிங் மேட்ச் போச்சு: சென்னை தோல்வி ஒரு அலசல்

தவானுக்கு பல கேட்ச்களை மிஸ் செய்ய, கடைசி ஓவரை ஜடேவிடம் கொடுத்து அதற்கு டோனி விளக்கம் அளிக்க சிஎஸ்கே தோல்வி குறித்து ஆராய்வோம். சிஎஸ்கே – டெல்லி போட்டி நேற்று ஷார்ஜாவில் நடந்தது. தொடக்கத்தில்…

தாங்க முடியலடா சாமி – ‘புத்தம் புதுக் காலை’ படத்தை விமர்சித்த பிரபல ஒளிப்பதிவாளர்

சமீபத்தில் வெளியான ‘புத்தம் புதுக் காலை’ என்கிற ஆந்தாலஜி படத்தை கடுமையாக விமர்சித்து பிரபல ஒளிப்பதிவாளர் டுவிட் செய்துள்ளார். தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ்…

வாடிவாசல் படத்துக்காக தோற்றத்தை மாற்றிய சூர்யா – மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்துக்காக நடிகர் சூர்யா தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு…

முதன்முறையாக மணிரத்னத்துடன் இணைந்த கவுதம் மேனன்

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நவரசா’ என்ற வெப் தொடரில் இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற வெப் தொடரை…

இந்திய சீன பதற்றம்: அமெரிக்காவால் இந்தியாவுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும்?

ஜுபைர் அகமது பிபிசி செய்தியாளர் 4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், EPA/LUONG THAI/REUTERS/ADNAN ABIDI/JONATHAN ERNST அக்டோபர் 12ம்தேதி இந்தியாவும் சீனாவும் முக்கிய தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தியது. கிழக்கு லடாக்கின் சுஷுல்…

இனி அந்த மொழி படங்களில் பாடமாட்டேன் – விஜய் யேசுதாஸ் அதிரடி அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ், இனி அந்த மொழி படங்களில் பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார். கே.ஜே.யேசுதாசின் மகனும் பிரபல பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸ் இனிமேல் மலையாள படங்களில் பாட…

பஞ்சாப்புடன் இன்று மோதல்- மும்பை அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று இரவு மோதுகின்றன. அபுதாபி: ஐ.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30…

காயத்தால் பிராவோ சில நாட்கள் ஆட மாட்டார்

காயம் காரணமாக பிராவோ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார். சார்ஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோவுக்கு நேற்றைய போட்டியின்போது…

போர்க்கால அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள் -முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் வேலை இழந்து நிற்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என முதலமைச்சருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நகர்ப்புறங்களிலும்,…

ரஜினியின் அரசியல் வருகையே தமிழகத்துக்கு மாற்று மருந்து- தமிழருவி மணியன்

ரஜினி மாநகராட்சிக்கு சொத்து வரி கட்ட மறுக்கிறார் என்று கூப்பாடு போட்டவர்கள் கவுதம் சிகாமணியின் சட்டத்திற்கு புறம்பான சொத்து விவகாரம் குறித்து கொஞ்சம் வாய் திறந்தால் நல்லது என தமிழருவி மணியன் கூறியுள்ளார். சென்னை:…

அர்மீனியா – அஜர்பைஜான்: மீண்டும் தொடங்கிய தாக்குதல் , பரஸ்பர குற்றச்சாட்டுகள் – தற்போதைய நிலை என்ன?

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images சர்ச்சைக்குரிய நாகோர்னோ – காராபாக் மலைப்பகுதியில் அஜர்பைஜான், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அர்மீனியா குற்றஞ்சாட்டியுள்ளது. மனிதநேய அடிப்படையில் மோதலை நிறுத்துவது என முடிவு…

புதிய அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

நடிப்பில் தனக்கென்று தனி முத்திரை பதித்த வரலட்சுமி சரத்குமார், “கண்ணாமூச்சி” படம் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல்…

ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பா?- பாஜக தலைவர் குற்றச்சாட்டால் பரபரப்பு

ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பா?- பாஜக தலைவர் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு: முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை திரும்ப…

பண்டிகை நாட்களுக்கு பிறகு தான் கொரோனா பாதிப்பு அதிகரித்தது- சுகாதாரத்துறை செயலாளர்

பல மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பிறகுதான் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: சென்னை ஸ்டான்லி…

ஐபிஎல் போட்டிகள் மீது சூதாட்டம்- உத்தர பிரதேசத்தில் 5 பேர் கைது

ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுடன் காவல் துறை அதிகாரிகள் ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து…

இந்திய தடகள சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் 31-ந் தேதி நடக்கிறது

இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்துள்ள குர்கயானில் வருகிற 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது. புதுடெல்லி: இந்திய தடகள சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம்…

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவிட்டர் மூலம் அறிவித்தார். கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல் ராவல்பிண்டியில் நடந்து…

கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன்? – சென்னை கேப்டன் டோனி விளக்கம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஓவரை ஜடேவுக்கு வழங்கியது ஏன் என சென்னை கேப்டன் எம்எஸ் டோனி விளக்கம் அளித்துள்ளார். ஷார்ஜா: ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

சண்டை நிறுத்தத்தை மீறி அஜர்பைஜான் மீது ஆர்மேனியா ராணுவம் ஏவுகணை தாக்குதல் – பொதுமக்கள் 12 பேர் பலி

சண்டை நிறுத்தத்தை மீறி அஜர்பைஜான் மீது ஆர்மேனியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். பாகு: சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினையில் அஜர்பைஜான்…

கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன்? – சென்னை கேப்டன் டோனி விளக்கம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஓவரை ஜடேவுக்கு வழங்கியது ஏன் என சென்னை கேப்டன் எம்எஸ் டோனி விளக்கம் அளித்துள்ளார். ஷார்ஜா: ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணுக்கு மரண தண்டனை – காரணம் இதுதான்

60 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. வாஷிங்டன்: அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த பெண் லிசா மோன்ட்கோமெரியாவார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கிட்மோர் நகரில்…

தெலுங்கானாவில் பெய்த அடைமழை (கனமழை)யில் கோல்கொண்டா அரண்மனை சுவர் இடிந்து விழுந்தது

தெலுங்கானாவில் பெய்த அடைமழை (கனமழை) காரணமாக வலுவிழந்த கோல்கொண்டா அரண்மனையின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஐதராபாத்: தெலுங்கானாவின் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோல்கொண்டா…

3 நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை வயநாடு வருகை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். புதுடெல்லி: கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 3…

பிரிட்டனில் அதிகரிக்கும் கொரோனா – 7 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது. லண்டன்: கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் 4 கோடியை…

ஷிகர் தவான் அபார சதம் – சென்னையை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி. சார்ஜா: ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

ஷிகர் தவான் அபார சதம் – சென்னையை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

ஷிகர் தவானின் அதிரடி சதத்தால் சென்னை அணியை 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி. சார்ஜா: ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்…

டெல்லியில் மேலும் 3,259 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லியில் இன்று மேலும் 3,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக சற்று குறைந்தே வருகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை…

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7,184 பேருக்கு கொரோனா தொற்று

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 7,184 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து…

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,865 பேருக்கு தொற்று

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு…

தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய மந்திரி சென்ற உலங்கூர்தியில் திடீர் கோளாறு – பரபரப்பு

தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சென்ற உலங்கூர்தியில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மத்திய மந்திரி எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினார். பாட்னா: 243 தொகுதிகளை கொண்ட…

நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்தனர் அமெரிக்க அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர், துணை அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி…

ஐபிஎல் கிரிக்கெட்: ஜடேஜா, ராயுடு அதிரடி – சென்னை சூப்பர் கிங்ஸ் 179 ஓட்டங்கள் குவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 மட்டையிலக்கு இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சார்ஜா: ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30…

ஐபிஎல் கிரிக்கெட்: ஜடேஜா, ராயுடு அதிரடி – சென்னை சூப்பர் கிங்ஸ் 179 ஓட்டங்கள் குவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 மட்டையிலக்கு இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சார்ஜா: ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று இரவு 7.30…

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை…

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை…