Press "Enter" to skip to content

மின்முரசு

மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டி- வைகோ

சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார். வைகோ சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார். சென்னை: திமுகவின்…

மறைந்த எஸ்.பி.பி.யின் நினைவாக பாடல்கள் பாடி தீபம் ஏற்றிய பாடகர்கள்

மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி பக்திப்பாடல்கள் பாடினர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது உடலுக்கு ஏராளமானோர்…

முக கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம்- சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கவலை

அதிகாரிகளை பார்த்தால் மட்டுமே முககவசம் அணிகின்றனர் என்றும், தற்போது பொதுமக்களிடையே முககவசம் பயன்படுத்தும் முறை குறைந்துள்ளது எனவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை…

ஜம்மு காஷ்மீர் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்)… 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம், சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து…

கொரோனா அதிகரிப்புக்கு அரசின் மிகப்பெரிய ஊழலே காரணம்: சித்தராமையா

கர்நாடகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு மாநில அரசின் மிகப்பெரிய ஊழலே காரணம் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார் பெங்களூரு : கர்நாடகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு அரசின் மிகப்பெரிய ஊழலே காரணம் என்று…

அர்மீனியா – அஜர்பைஜான் போர் நிறுத்தம் : பிணங்களை எடுத்துக்கொள்ள அனுமதி மற்றும் பிற பிபிசி செய்திகள்

5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நாகோர்னோ – காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக சண்டையிட்டு வந்த அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் தற்காலிக…

போரை நிறுத்த அர்மீனியா-அசர்பைஜான் ஒப்பந்தம்… மக்கள் விரும்பத்தக்கதுகோவில் சுமுகமாக நடந்த பேச்சுவார்த்தை

நாகோர்னோ-காராபாக் எல்லைக்காக நடைபெற்று வந்த போரை நிறுத்துவதற்கு அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. மாஸ்கோ: நாகோர்னோ-காராபாக் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா – அசர்பைஜான் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.…

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் வேகமாக அதிகரிப்பு- மாநகராட்சி தகவல்

சென்னையில் ஊரடங்கு தளர்வால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 70 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த…

கர்நாடகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கக்கூடாது: மந்திரி ஈசுவரப்பா வலியுறுத்தல்

கர்நாடகத்தில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்கக்கூடாது என்று கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா வலியுறுத்தி உள்ளார். பெங்களூரு : கர்நாடக கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை…

ஊரடங்கு காலத்திலும் அயராத பணி- தமிழகத்தில் 15 தபால்காரர்கள் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா ஊரடங்கு காலத்திலும் தபால் பட்டுவாடா தொய்வின்றி நடந்தது. இந்த அயராத பணிகளின்போது தமிழகத்தில் 15 தபால்காரர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று முதன்மை தபால்துறை தலைவர் கூறினார். சென்னை: உலக தபால் தினம் நேற்று…

பப்புவா நியூ கினியாவில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட்மோரஸ்பி: தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் நடாலை சந்திக்கிறார் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறியுள்ளனர். பாரீஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் நடாலை சந்திக்கிறார் ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டிக்கு ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறியுள்ளனர். பாரீஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள்…

இந்திய போர் விமானங்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் எச்.ஏ.எல். நிறுவன ஊழியர் கைது

இந்திய போர் விமானங்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்த எச்.ஏ.எல். நிறுவன ஊழியரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை: நாசிக்கில் செயல்பட்டு வரும் எச்.ஏ.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்…

நேபாளத்தில் அதிகரித்து வரும் கொரோனா – ஒரு லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு

நேபாளத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. காத்மாண்டு: சீனாவில் உருவான கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும்…

காற்றாலையில் இருந்து குடிநீர் உற்பத்தி: பிரதமரின் யோசனை குறித்து ராகுல்காந்தி கிண்டல் – பா.ஜனதா பதிலடி

காற்றாலையில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யுமாறு பிரதமர் கூறிய யோசனையை ராகுல்காந்தி கிண்டல் செய்தார். அவருக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஒரு…

விவசாயிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

விவசாயிகளின் சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும் சொத்து அட்டை வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார். புதுடெல்லி மத்திய அரசின் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள்…

சிறப்பு குழந்தைகளையுடைய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசுப் பணிகளுக்கான அடிப்படை விதிகளில் ஆளுநர் மாற்றங்களைக் கொண்டு வந்து ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை: தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக…

சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் சீனா சேர்ந்தது

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக சர்வதேச அளவில் தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்கும் திட்டம் ‘கோவேக்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. பீஜிங்: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக சர்வதேச அளவில்…

ரஷ்யாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது

ரஷ்யாவில் மேலும் 12126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாஸ்கோ: உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம்…

இன்று முதல் அரசு பணிகளை தொடங்குகிறார் ஜனாதிபதி டிரம்ப் – வெள்ளை மாளிகை மருத்துவர் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த கொரோனா சிகிச்சை முடிவடைந்ததாகவும் இன்று (சனிக்கிழமை) முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில்…

மகாராஷ்டிராவில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு- உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது என அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 11-ம் தேதி  அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.…

இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடங்களில் தமிழகம் ஒன்றாக திகழ்கிறது – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

எங்களுடைய உறுதியான முயற்சியால் இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதாக எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டுள்ளார். சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை…

மகாராஷ்டிராவில் 12,134 பேருக்கு கொரோனா – 15 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

மகாராஷ்டிராவில் இன்று 12 ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்,…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் டியாகோ ஸ்வாட்ர்ஸ்மேனை வீழ்த்தி ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பாரீஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று…

ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜா: டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.  டாஸ்…

ஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜா: டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது.  டாஸ்…

அந்த சந்திப்புதான் பெரிய மிராக்கிள் – கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் திரைப்படத்தில் பல வெற்றி படங்களை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், அந்த சந்திப்புதான் பெரிய மிராக்கிள் என்று கூறியிருக்கிறார். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய…

விஜய்யுடன் மீண்டும் மோத தயாராகும் கார்த்தி

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் மீண்டும் மோத கார்த்தி தயாராகி இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘ஆசிரியர்’ படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி

ஹெட்மையர், மார்கஸ் ஸ்டாய்னிஸ் தாக்குப்பிடித்து விளையாடியதால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 185 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி. டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. டாஸ்…

சிம்பு பட நடிகையின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சனா கான். இதை தொடர்ந்து இவர்,…

‘இட்லி சலிப்புமிக்க உணவா?’ – இந்த சர்ச்சையின் பின்னணி என்ன?

‘இட்லி சலிப்புமிக்க உணவா?’ – இந்த சர்ச்சையின் பின்னணி என்ன? பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இந்திய உணவான இட்லியை ‘சலிப்புமிக்கது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்ட சம்பவம் மிகப் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.…

உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் என்னாகும்?

4 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Athanasios Gioumpasis இந்த உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் அல்லது இல்லாமல் போனால் என்னாகும் என்று யோசித்து இருக்கிறீர்களா? “பிபிசி ரீல்ஸ்” இது குறித்து…

நர்சாக சேவை செய்த நடிகைக்கு கொரோனா

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி சேவை செய்த இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா நர்ஸ் படிப்பில் பட்டம் பெற்றவர். கொரோனா இந்தியாவில்…

டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஸ்மித், ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.…

என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்

தமிழ் திரைப்படத்தில் இளம் கதாநாயகியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், என் கனவு அது மட்டும்தான் என்று பேட்டியளித்துள்ளார். தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன்…

கோவில் கோவிலாக சுற்றும் சிம்பு… மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, வேண்டுதலுக்காக கோவில் கோவிலாக சுற்றி வருகிறார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வரும் நிலையில், கொரோனா…

வாட்சன், டு பிளிசிஸ் vs விராட் கோலி, டி வில்லியர்ஸ்: வெற்றி யாருக்கு? நாளை சிஎஸ்கே – ஆர்சிபி பலப்பரீட்சை

மிடில் ஆர்சர் சொதப்பலால் வாட்சன், டு பிளிசிஸ் ஆகியோரை நம்பியே சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை சென்னை அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

டோனி மகள் ஜிவாவுக்கு இப்படி ஒரு மிரட்டலா?

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது மகளுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. இந்தியா கிரிக்கெட் மீது அதிக பேரார்வம் கொண்ட நாடு. இங்கு கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம்.…

நோபல் பரிசு 2020: அமைதிக்கான பரிசுக்கு உலக உணவு திட்ட அமைப்பு தேர்வு

8 நிமிடங்களுக்கு முன்னர் பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே…

ஐபிஎல் மிட் பருவம் டிரான்ஸ்பர்: ஒவ்வொரு அணியில் எத்தனை பேர்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பாதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் மிட் பருவம் டிரான்ஸ்பர் மூலம் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு வீரர்கள் மாற முடியும். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்…

சூரி கூறுவது பொய்…. விஷ்ணு விஷால் பரபரப்பு அறிக்கை

சூரியின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் அதனை சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். நிலம் வாங்கித் தருவதாக கூறி 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக…

மீண்டும் சிம்புவுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்…. ஹாட்ரிக் ஹிட் கொடுப்பாரா?

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி உள்ளிட்ட படங்களை இயக்கி…

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் அமிதாப் பச்சன்

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புதிய படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். 50 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஏராளமான வெற்றிப்படங்களை ‘வைஜெயந்தி மூவீஸ்’ தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது.…

6 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியதால் தோல்வி- லோகேஷ் ராகுல் சொல்கிறார்

நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் 6 பேட்ஸ்மேன்களுடன் விளையாடியதால் தோல்வி அடைந்தோம் என்று பஞ்சாய் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார். துபாய்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில்…

’இட்லியை தவறாக பேசுவதா?’ – ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்

சுதா ஜி திலக் டெல்லி 5 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இந்திய உணவான இட்லியை ‘சலிப்புமிக்கது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்ட சம்பவம் மிகப் பெரிய…

தமிழ் ஈழ பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி இமான்… குவியும் பாராட்டு

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் படத்தில் தமிழ் ஈழ பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த டி இமானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்…

4 மொழிகளில் உருவாகும் தனுஷ் படம்

ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் 4 மொழிகளில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த அசுரன் பெரிய வெற்றி பெற்றது. தற்போது…

நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி- தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல்…

தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு

தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழை மொழியை சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல்…