Press "Enter" to skip to content

மின்முரசு

எல்லை மோதலில் சீனாவின் பெயரை கூற ஏன் பயப்படுகிறீர்கள்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

எல்லை மோதலில் சீனாவின் பெயரை கூற ஏன் பயப்படுகிறீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி விடுத்துள்ளது. புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண…

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி

அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? என்ற தொண்டர்கள் கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதில் அளித்தார். சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் தனது கட்சி நிர்வாகிகளுடன்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக பறந்த இந்திய தேசிய கொடி

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. நியூயார்க்:  இந்தியா முழுவதும் சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் வசித்து…

ரஷ்யாவில் மேலும் 5,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் மேலும் 5,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்கோ:  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,14,94,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7,66,165…

புதுச்சேரியில் மேலும் 369 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.…

உலக கிரிக்கெட் இனி உலங்கூர்தி ஷாட்டுகளை இழக்கும் – டோனிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம்

உலக கிரிக்கெட் இனி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை இழக்கும் என்று டோனிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி,…

கேரளா தங்க கடத்தல் வழக்கு – சிவசங்கரனிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளரான சிவசங்கரனிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான…

உலக கிரிக்கெட் இனி உலங்கூர்தி ஷாட்டுகளை இழக்கும் – டோனிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம்

உலக கிரிக்கெட் இனி ஹெலிகாப்டர் ஷாட்டுகளை இழக்கும் என்று டோனிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி,…

2011ல் உலக கோப்பையை வென்றது சிறந்த தருணம் – சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

2011 இல் நாம் உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் என சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். நாடு முழுவதும் 74-வது சுதந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்…

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சாதனைகளும், விருதுகளும்…

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கடந்த காலத்தில் மேற்கொண்ட சாதனைகள் மற்றும் பெற்ற விருதுகள் பற்றிய விவரங்களை காணலாம். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி கடந்த 2004ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக…

கேப்டனாக 4 உலக சாதனைகள் படைத்த எம்.எஸ்.தோனி….

கிரிக்கெட் வரலாற்றில் 4 உலக சாதனைகள் படைத்த ஒரே கேப்டன் இந்திய அணியின் வீரர் எம்.எஸ்.தோனி. 2004ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் எம் எஸ் டோனி. மூன்று…

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி அறிவித்துள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும்,…

பாகிஸ்தான் தமிழர்கள்: “நாங்களும் தமிழர்களே” – பெருமிதப்படும் அறியப்படாத சிறுபான்மை சமூகம்

பாகிஸ்தான் தமிழர்கள்: “நாங்களும் தமிழர்களே” – பெருமிதப்படும் அறியப்படாத சிறுபான்மை சமூகம் அமெரிக்கா முதல் ஜப்பான் வரை, ரஷ்யா முதல் பப்புவா நியூ கினியா வரை உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் குடிபெயர்ந்து…

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா ஒய்வு பெறுவதாக அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தல தோனி அறிவிப்பை தொடர்ந்து சின்ன தல சுரேஷ் ரெய்னா தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா வைரஸ்…

தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா ஒய்வு பெறுவதாக அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தல தோனி அறிவிப்பை தொடர்ந்து சின்ன தல சுரேஷ் ரெய்னா தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா வைரஸ்…

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி அறிவித்துள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும்,…

பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு… வேல் முருகன் பாடிய பாடல்

பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு என்று வேல் முருகன், எஸ்.பி.பி. உடல்நலம் பெற வேண்டி ஒரு பாடல் ஒன்று பாடியிருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன்…

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் உடல்நலம் மோசமடைந்துள்ள நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் (வயது 73).  40…

செளதி அரேபியா: விலகும் பாகிஸ்தான், நெருங்கும் இந்தியா – என்ன நடக்கிறது?

சரோஜ் சிங், பிபிசி இந்தி சேவை 3 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே வியாழக்கிழமை ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டது, அதன்படி மேற்குகரையின் பெரும்…

இஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்

8 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இஸ்ரேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளைப் பேணுவதற்கான உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. இதனை வரலாற்றுப்பூர்வ உடன்பாடு என்கிறார் அமெரிக்க அதிபர்…

இந்தியா – இங்கிலாந்து சோதனை தொடரை நடத்த ஆர்வம் காட்டும் இலங்கை

இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த இலங்கை கிரிக்கெட் போர்டு ஆர்வம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அதிக அளவில் பாதித்துள்ளன. இந்தியாவில் மார்ச்…

வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை

மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர்…

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிக்கை

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

சுதந்திரம் குறித்து ஓவியாவின் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, சுதந்திரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனது…

பந்தை அடித்து விளையாட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பயப்படுகிறார்கள்: இன்சமாம் உல் ஹக்

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பந்தை அடித்து விளையாட பயப்படுகிறார்கள் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர்…

8-2 என பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்: கால்பந்து வரலாற்றில் மெஸ்சி கண்டிராத தோல்வி

யூரோப்பியன் சாம்பியனஸ் லீக் கால்பந்து காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என துவம்சம் செய்து அரையிறுதிக்கு முனனேறியது பேயர்ன் முனிச். யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும்,…

யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் – தௌலத் தயாரிப்பாளர்

முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அலி கூறியுள்ளார். ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில்…

ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நிறைவு- மீண்டும் முதல்வர் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள்

துணை முதலமைச்சருடனான ஆலோசனை நிறைவு பெற்றதையடுத்து, அமைச்சர்கள் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு ஆலோசனை நடத்த சென்றுள்ளனர். சென்னை: சென்னையில் உள்ள இல்லத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில்…

தாலிபான்: குடும்பத்தைக் காப்பாற்ற ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய சிறுமி

கவுன் காமுஷ் பிபிசி பெர்சியன் 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், கோர் மாகாண அரசு கடந்த மாதம் தங்கள் வீடு தாக்கப்பட்ட போது, 15 வயதான நூரியா ஏ.கே. 47 ரக துப்பாக்கியை…

சாப்பாட்டுக்கே வழியில்லை… உதவி கேட்கும் பகைவன் நடிகர்

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று பிரபல வில்லன் நடிகர் உதவி கேட்டிருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.…

துணை முதலமைச்சருடனான ஆலோசனைக்குப்பின் முதல்வருடன் அமைச்சர்கள் சந்திப்பு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடனான ஆலோசனைக்குப்பின் அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை: சென்னையில் உள்ள இல்லத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர்…

ரசிகர்கள் எதிர்ப்பு… வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை – ஆலியா பட்

ரசிகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நடிகை ஆலியா பட் வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை என்று கூறியிருக்கிறார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக…

சுதந்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கு… நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்

சுதந்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கு என்று நடிகை நிவேதா பெத்துராஜ் ஆதங்கமாக பதில் அளித்துள்ளார். ‘தமிழ் பெண்கள் நடிக்க வரவில்லையே’, என்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க வந்தவர்கள், வெகு சிலர்தான்.…

இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்- பிரதமர் மோடி

நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி: 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர்…

74வது சுதந்திர தினம்- செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார்

74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். புதுடெல்லி: இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை…

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து- பிரதமர் மோடி

74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று…

புகைப்பிடிப்பதன் மூலம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுகிறதா? – எச்சரிக்கும் ஆய்வு முடிவு

3 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக ஸ்பெயினின் கலிசியா பிராந்தியத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதாவது, கலிசியா பிராந்தியத்தின் வீதிகள், உணவகங்கள், மதுபான விடுதிகள்…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.60 லட்சத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான் கடும் கண்டனம்

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தாகியுள்ள தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது டெஹ்ரான்: 1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா நாடுகள் இஸ்ரேலுக்கு…

இந்தியா, அமைதியை விரும்பும் நாடு: ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – ஜனாதிபதி

இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. ஆனால், எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் கூறினார். புதுடெல்லி: சுதந்திர…

சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 20 மணிநேரம் போரிட்டோம் – இந்தோ திபெத்திய எல்லை காவல் படை

சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாகப் போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்திய – சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன்…

தாங்க முடியாத கடன் சுமை: நிதி மேலாண்மையில் அதிமுக அரசு தோல்வி – முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை:  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2011-ல் இருந்து கடகடவென உயர்ந்து கொண்டிருக்கும் ரூ.4.56 லட்சம் கோடி கடனும், 2014-ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து 2019-2020-ம் நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிலேயே…

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி – தமிழக அரசு அறிவிப்பு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது…

இன்று சுதந்திர தின விழா: ஆளுநர் , அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

நாடு சுதந்திரம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில், 74-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னை: நாடு சுதந்திரம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில், 74-வது சுதந்திர…

கொரோனா பாதிப்பின் 2வது அலை – நியூசிலாந்தில் மீண்டும் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு

நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில், பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். வெலிங்டன்: உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவான நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. கொரோனா பரவத்…

தமிழகம் முழுவதும் கொரோனாவால் 4,920 காவல் துறையினர் பாதிப்பு – உயர் அதிகாரிகள் 240 பேருக்கு தொற்று

தமிழகம் முழுவதும் கொரோனாவால் 4,920 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயர் அதிகாரிகள் 240 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கோப்புபடம் தமிழகம் முழுவதும் கொரோனாவால் 4,920 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயர் அதிகாரிகள் 240…

சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை:  வங்கக்கடலில் கடந்த 4 மற்றும் 9-ந் தேதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாகவும், வளிமண்டலத்தில்…

32 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு – இந்திய மருத்துவ சங்கம் தகவல்

32 டாக்டர்கள் கொரோனாவால் இறந்து இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை: இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, மாநில செயலாளர் ஏ.கே.ரவிக்குமார், மாநில இணை செயலாளர் டாக்டர் எஸ்.கார்த்திக்…

2 நாள் தொடர் விடுமுறை: ‘டாஸ்மாக்’ கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள் கூட்டம்

2 நாள் தொடர் விடுமுறை காரணமாக, டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சென்னை:  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் இயங்கி வருகின்றது. கொரோனா…

மெக்சிகோவில் அடங்காத கொரோனா – 5 லட்சத்தைக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மெக்சிகோ சிட்டி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.12 கோடியைக் கடந்துள்ளது.…