Press "Enter" to skip to content

மின்முரசு

ஏ.ஆர்.முருகதாஸின் வெப் தொடரில் நடிக்கும் வாணி போஜன்

‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பிரபலமடைந்த வாணி போஜன் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸின் வெப் தொடரில் நடிக்கிறார். தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம்…

இந்தியாவில் தவித்து வந்த நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் சொந்த நாடு திரும்பினார்

ஐபிஎல் போட்டிக்கு தயாராகுவதற்காக இந்தியா வந்திருந்த நியூசிலாந்து முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குனருமான மைக் ஹெசன் சொந்த நாடு திரும்பியுள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்த அணியின்…

பால் டேம்பரிங்கை சட்டப்பூர்வமாக்க ஐசிசி முடிவு: வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு

கொரோனா வைரசில் இருந்து வீரர்களை பாதுகாப்பதற்காக பால் டேம்பரிங்கை சட்டப்பூர்வமாக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளதற்கு முன்னாள் பந்து வீச்சாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா தாக்கம் முடிந்து கிரிக்கெட் போட்டி தொடங்கும்போது களத்தில் வீரர்கள் பந்தை…

துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மானிடம், நடிகர் பிரசன்னா டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி…

லாக்டவுனால் லண்டனில் சிக்கிய தம்பிக்கு மன அழுத்தம் – மக்கள் விரும்பத்தக்கதுடர் நடிகை கவலை

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனின் தம்பி ஆதித்யா, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கி தவிக்கிறாராம். கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான்…

பாக்கெட்டில் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்தேன் – கே.ஜி.எப். நடிகர் நெகிழ்ச்சி

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பாக்கெட்டில் வெறும் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்ததாக கே.ஜி.எப். நடிகர் யஷ் கூறியுள்ளார். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு…

தெலுங்கு படத்தில் சிவகார்த்திகேயன்?

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இப்படத்தின் தமிழ்…

கணினி மயமான வெளியீட்டிற்கு தயாராகும் திரிஷா படம்?

கொரோனா ஊரடங்கால் நடிகை திரிஷா நடித்த திகில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பட உலகம் முடங்கி உள்ளது. இந்த பிரச்சினை ஓய்ந்து திரையரங்குகளை மீண்டும் திறக்க…

2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடினமான பாடம் கற்றேன் – அஸ்வின்

கடந்த ‘2010-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து கடினமான பாடம் கற்றேன்‘ என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தெரிவித்தார். புதுடெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 2009 முதல் 2015-ம்…

சச்சின், கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? யுவராஜ்சிங் கேள்விக்கு பும்ரா பதில்

சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேனாக யாரை தேர்வு செய்வீர்கள் என்ற யுவராஜ்சிங் கேள்விக்கு பும்ரா பதில் அளித்தார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 26 வயதான…

ஜோதிகா அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை – லட்சுமி ராமகிருஷ்ணன்

ஜோதிகா சொன்னது சரியானது, அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை…

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு 29435 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை…

அதிகாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாது பணி செய்கிறேன் – அதிபர் டிரம்ப் உருக்கம்

கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் தான் அதிகாலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாது அதிபர் பணியை மேற்கொண்டு வருவதாகவும் வெள்ளை மாளிகையை விட்டு பல மாதங்கள் வெளியே செல்லவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்…

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்தார் – இயக்குனர் மீது நடிகை மீடூ புகார்

தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக பிரபல இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள சினிமா இயக்குனர் கமல். இவர் தமிழில் பிரசாந்த்,…

கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம்…. அமீர் கானின் வியப்பாக நிவாரண நிதி

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர் கான், கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் வைத்து ஏழை மக்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட…

சோமாலியா வான் தாக்குதலில் பொதுமக்கள் பலி : மன்னிப்பு கோரிய அமெரிக்க ராணுவம் மற்றும் பிற செய்திகள்

கடந்த பிப்ரவரி மாதம் சோமாலியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலின்போது இருவர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் அமெரிக்காவின் ஆஃப்ரிக்க படை தளபதி…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?

தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள்…

‘வைரசை விட பட்டினியால் செத்துவிடுவோம்’ – வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்

வருமானம் இல்லாமல் வறுமை காரணமாக வைரசை விட பட்டினியால் உயிரிழந்து விடுவோம் என கூறி லெபனானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெய்ரூட்: லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறிய நாடு.…

ஆப்கானிஸ்தான்: அரசுப்படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் – 12 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப்படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 12 பேர் உயிரிழந்தனர். காபுல்: ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது.  இந்த உள்நாட்டு…

30 லட்சம் பேருக்கு கொரோனா – அதிரும் நாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது. ஜெனீவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210…

இன்று 350: பிரிட்டனில் இந்த மாதத்தில் முதன்முறையாக குறைந்த பலி எண்ணிக்கை

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து நாடுகளில் இன்று கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350 ஆக பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை ஒரே நேரத்தில்…

ரசிகர் மீது கோபப்பட்ட மக்கள் விரும்பத்தக்கதுடர் பட நடிகை

விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் ரசிகர் மீது கோபப்பட்டிருக்கிறார். விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் குறித்து விஜய்…

75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் பிரணீதா

தமிழில் சகுனி, மாஸ் படங்களில் நடித்த நடிகை பிரணீதா, 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று…

ஆசிரியர் படத்தில் ரசிகர்களுக்கு அது விருந்தாக அமையும் – லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு அது விருந்தாக அமையும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும்…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டுகள் தடை

ஊழல் தடுப்புக்குழுவின் விசாரணை அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உமர் அக்மல். சிறப்பாக விளையாடிய போதிலும் கிரிக்கெட் போர்டு உடன் ஏற்பட்ட தகராறு…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் கோவிட் 19 தாக்கத்தின் போது எழுப்பப்படும் ரோஹிஞ்சாக்கள் விவகாரம்

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 40 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய சுகாதார அமைச்சின்…

விஜய்யின் சம்பளம் பற்றி கருணாகரன் கிண்டல் செய்தாரா?

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அதிக சம்பளம் வாங்குவதை நடிகர் கருணாகரன் கிண்டல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசுக்கு 1.30 கோடியும், ரசிகர் மன்றங்களுக்கு 50 லட்சமும் நிதி உதவி…

தனுஷை பாராட்டிய ஹாலிவுட் நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர், தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் நடிப்பை பாராட்டி இருக்கிறார். ஜேம்ஸ் காஸ்மோ ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர். இவர் பிரேவ் ஹார்ட், டிராய், தி கிரானிகல்ஸ் ஆப் நார்நியா…

பகைவன் பட அனுபவத்தை கூறிய மீனா

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, அஜித்துடன் வில்லன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் ஆகிய படங்களில் மீனா நடித்தார். இதில் வில்லன் படத்தில்…

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா: டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1101 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. சென்னை: கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம்…

எளிமையாக திருமணம் செய்து கொண்ட செல்வராகவனின் உதவி இயக்குனர்

இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜா, மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் சமீபத்தில் சூர்யாவை வைத்து என்.ஜி.கே என்ற படத்தை இயக்கினார்.…

நாம் தோற்றுவிட்டோம் – காயத்ரி

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் காயத்ரி சமூகமாக நாம் தோற்று விட்டோம் என்று கூறியுள்ளார். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை…

பந்தை தவறவிட்டால், உங்களால் டோனி ஆக முடியாது என்று ரசிகர்கள் உணர்கிறார்கள்: கேஎல் ராகுல்

எம்எஸ் டோனியுடன் ஒப்பிட்டு பார்ப்பதுதான் ஒரே பிரச்சனை என்று விக்கெட் கீப்பராக பணியாற்றும் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த எம்எஸ் டோனிக்கு பதில் மாற்று விக்கெட் கீப்பரை இந்திய…

நான் டாஸ் சுண்ட செல்லும்போது இந்திய கேப்டன்கள் முகத்தில் பயத்தை பார்ப்பேன்: இம்ரான் கான்

நான் விளையாடிய காலத்தில் இந்தியாவை அடிக்கடி தோற்கடித்திருக்கிறோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர். பாகிஸ்தான் அணியை திறமையாக வழிநடத்திச் சென்று உலக…

செளதி அரேபியா: மரண தண்டனை, கசையடி – சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்த அரசர்

உலகமே கொரோனா வைரஸ் தடுப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தங்கள் நாட்டுச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது செளதி அரேபியா. மைனராக இருந்த போது குற்றம் செய்த நபர்களுக்கு இனி மரண…

கூடுதல் பிசிஆர் சோதனை கிட்டுகள் தேவை- பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் என்றும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு உடனே நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்…

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – திவ்யா சத்யராஜ்

கொரோனாவில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா பீதி காரணமாக பள்ளிகள் இயங்காததால்,…

டேவிட் வார்னர் தேர்வு செய்த தலைசிறந்த மூன்று பேட்ஸ்மேன்கள்

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தற்போதைய காலக்கட்டத்தின் தலைசிறந்த மூன்று பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள்ளேயே இருக்கும் வீரர்கள் லைவ் சாட் மூலம்…

சூர்யா ரூட்டில் சந்தானம்

சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக உள்ள நிலையில், சந்தானத்தின் படமும் அதேபோல் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது சூர்யா…

உலகமே முடங்கிக் கிடங்கும் நேரத்தில் கெத்தாக கிரிக்கெட் போட்டியை நடத்திய குட்டித்தீவு

உலகமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயந்து முடங்கியுள்ள நிலையில், தெற்கு பசிபிக் கடலில் உள்ள குட்டித்தீவு கிரிக்கெட் போட்டியை நடத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளில் உள்ள விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.…

புஜாராவுக்கு சோதனை போட்டியில் பந்து வீசுவது மிகவும் கடினம்: கம்மின்ஸ் கருத்து

இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனான புஜாராவுக்கு பந்து வீசுவது மிகக்கடினம் என்று நம்பர் ஒன் பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட்…

சமந்தாவுடன் நடிக்க மறுப்பது ஏன்? – பிரபாஸ் விளக்கம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், சமந்தாவுடன் இணைந்து நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அனுஷ்கா,  தமன்னா, நயன்தாரா, திரிஷா என பல…

ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்- பிரதமரிடம் மாநில அரசுகள் கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. புதுடெல்லி: நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது விலக்கிக்கொள்ளலாமா? என்பது குறித்து…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): பெரும் பரவலுக்கு காரணமான அமெரிக்க பன்றி இறைச்சி பண்ணை – இதுவரை வெளிவராத தகவல்கள்

ஜெஸிகா லூசென்ஹாப் பிபிசி செய்தியாளர் கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும். அமெரிக்காவில் உள்ள தெற்கு டக்கோட்டாவில் ஒரு மூலைப் பகுதியில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): பரஸ்பரம் குற்றம்சாட்டும் சீனா மற்றும் அமெரிக்கா தரப்புகள் – எது உண்மை?

ஷயான் மற்றும் ஓல்கா பிபிசி மானிடரிங் கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் இருந்து, இந்த வைரஸ் எங்கு உருவானது, இது எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பது பற்றிய யூகங்கள் மற்றும்…

படங்களை ஓடிடி-யில் வெளியிட ஆதரவு…. தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை

படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட ஆதரவு தெரிவித்து 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர்களை பாதிக்கும் வகையில் எந்த ஒரு சங்கமும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று பட…

எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாயே – பிராட்டின் தந்தை தன்னிடம் புலம்பியதாக யுவராஜ் தகவல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய போது அவரது தந்தை, எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாயே என்று…

பிரபாகரன் குறித்து சர்ச்சை காட்சி…. தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

வரனே அவஷ்யமுண்டு என்ற மலையாள படத்தில் பிரபாகரன் பெயரை அவமதித்ததாக சர்ச்சை எழுந்ததையடுத்து தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார். அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’…

தோல்விக்கு பொறுப்பேற்க டோனி ஒருபோதும் தயங்கியது கிடையாது – மொகித் ஷர்மா

அணியின் தோல்விக்கு பொறுப்பேற்க டோனி ஒருபோதும் தயங்கியது கிடையாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா தெரிவித்தார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டியில் கடந்த…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): முடக்க நிலையிலும் செழிப்பாக வளரும் ஐந்து நிறுவனங்கள்

ராபர்ட் ப்ளம்மர் வணிக செய்தியாளர், பிபிசி பல தொழில்களுக்கு, கொரோனா வைரஸ் முடக்கநிலை காலம், இதுவரையில் சந்தித்திராத கடுமையான சூழல்களை உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் முடக்கநிலையில் சிக்கியிருப்பதாலும், கடைகள் மூடி இருப்பதாலும், கையிருப்பு பணம் கரைந்து…