Press "Enter" to skip to content

மின்முரசு

இதை செய்தால் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்கலாம்! நடிகர் பார்த்திபன் சொல்வது உண்மையா?

சீனாவில் 100க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நடிகர் பார்த்திபன் சில ஆயுர்வேத தடுப்பு முறைகளைப் பற்றி விளக்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவ தொடங்கியிருப்பதால்,…

U19 உலக கோப்பை: குரங்கு முகத்தில் கீறியதால் சொந்த நாடு திரும்பிய பேட்ஸ்மேன்

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள தொடக்க வீரர் குரங்கு கீறியதால் சொந்த நாடு திரும்பியுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை…

பெண்கள் ஹாக்கி: நியூசிலாந்திடம் 0-1 என தோல்வியடைந்தது இந்தியா

ஆக்லாந்தில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கியில் நியூசிலாந்திடம் 0-1 என இந்திய அணி தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது. இந்தியா – நியூசிலாந்து பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வந்தது. முதல் போட்டியில்…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 குறைந்து ரூ.30.848-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 குறைந்து ரூ.30.848-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 குறைந்து ரூ.3,856-க்கும் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 குறைந்து…

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலிப் போராட்டம்… வேல்முருகன் அழைப்பு !

சென்னை: குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி நாளை தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில்…

சேலத்தில் மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி 3,500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்வு

சேலம்:  மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரேஇடத்தில் 3,500 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். சேலம் நெத்திமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் இயற்கை சுற்றுசூழல் குறித்தும்,…

நல்லம்பள்ளி பகுதியில் தண்ணீரின்றி வறண்ட ஏரிகள்: விவசாயிகள் கவலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள ஏரிகள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவில் நல்லம்பள்ளி, சேஷம்பட்டி, கோவிலூர், நார்த்தம்பட்டி, இலளிகம், கோம்பேரி, பாளையம்புதூர், ஜருகு, இண்டூர்,…

மனைவி 5வது இடம், தம்பி 3வது இடம், தம்பி மனைவி 6வது! டிஎன்பிஎஸ்சி மோசடி.. அதிர வைத்த சென்னை எஸ்ஐ

சென்னை: சென்னையைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி, இரண்டு தம்பிகள், தம்பியின் மனைவி ஆகிய நான்கு பேர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெற்றிருக்கும்…

பாம்புக்கு முத்தம் கொடுத்த சிங்கத்துக்கு முதல்ல முள்ள எடுத்து விடுங்க… செப்டிக் ஆயிட போகுது… ரஜினியை மரண கலாய், கலாய்க்கும் இணையப் பயனாளர்கள்…!

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சியான டிஸ்கவரியில்  ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி “மேன் வெர்சஸ் வைல்டு”. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பேர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சியில்…

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித்.. லெஜண்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்த கொலைகாரன்

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அவரது கெரியரின் தொடக்கத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இறங்கியபோது சோபிக்கவில்லை. படுமோசமாக சொதப்பியதால் அவருக்கு அணியில் நிரந்தர இடம் கூட கிடைக்கவில்லை. அப்படியிருக்கையில், முன்னாள்…

ரஜினி தோளில் கை போட்ட முதல்தொலைக்காட்சிஆங்கர்…! டென்க்ஷனில் ரசிகர்கள்..!

டிஸ்கவரி சேனலில் பியர் கிரில்ஸ் இயக்கும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், நடு காட்டில் மாட்டிக்கொண்டால்… கையில் வைத்திருக்கும் பொருட்களை மட்டுமே கொண்டு, சமயோஜிதமாக…

அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..! 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு “கட்டாயம் பொதுத்தேர்வு”..!

அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..! 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு “கட்டாயம் பொதுத்தேர்வு”..!  பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பெருத்த…

கொரோனாவுடன் விபச்சாரம், சீனா செய்த பயங்கரம், உலகநாடுகளை கதிகலங்க வைத்த அதிபர்…!!

கொரோனா வைரஸை சீனா பரப்புவதை போல விபச்சாரத்தையும் பரப்புவதாக பிலிப்பைன்ஸ் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது . கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிலிப்பைன்ஸின் இந்த குற்றச்சாட்டு சீனாவை மேலும்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது…

கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி… நேரில் சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன்

கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி… நேரில் சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன்Jan 29, 2020 14:04:53 pmJan 29, 2020 14:32:32 pmWeb Team கிராமசபை கூட்டத்தில் அரசு பேருந்து வசதி…

8 நிறுவன இணைந்து உருவாக்கி எலக்ட்ரிக் வாகன தளம்.. டாடா அதிரடி..!

    இந்தியாவில் தற்போது எல்லோரும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கார் மற்றும் அதன் வெற்றியைப் பார்த்து வியந்துக்கிடக்கிறோம். ஆனால் அந்த வெற்றிக்குப் பின் அதிநவீன கார் மட்டும் இல்லை ஒரு மிகப்பெரிய எலக்ட்ரிக்…

இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..!

    இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (CBIC) சுமார் 2500 ஏற்றுமதியாளர்களுக்கு தர வேண்டிய 40,000…

Budget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் வரவு செலவுத் திட்டம் சவால்கள்..!

    இன்னும் சில நாட்கள் தான்… 2020 – 21 நிதி ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்துவிடுவார் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த ஒரு பட்ஜெட், அடுத்த…

அந்த பார்வைகை பாருய்யா, கெத்த பாருய்யா: கண்ணில் தண்ணி வச்சுண்ட சிம்பு ரசிகர்கள்

Samayam Tamil | Updated:29 Jan 2020, 03:00 PM மஹா படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து தான் சிம்பு ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்கள். மாநாடு சிம்பு வெயிட் போடுவதும், அதை…

ரஜினி விவகாரம்: கஸ்தூரி செய்த காரியம் தெரியுமோ?

Samayam Tamil | Updated:29 Jan 2020, 02:08 PM ரஜினி பற்றி கஸ்தூரி போட்ட ட்வீட் ஒன்றை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். துக்ளக் ரஜினி துக்ளக் பத்திரிகை விழாவில் கலந்து…

கதாநாயகன்வின் மறைவுக்குப் பிறகு வெளியீடு ஆகும் ஞானச்செருக்கு!

1/29/2020 3:05:47 PM இயக்குநர் தரணி ராசேந்திரன்  இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச்செருக்கு’.  இந்தப் படத்தில் ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரணி ராசேந்திரனின் பூர்வீகம் திருவாரூர் என்றாலும்…

சம்பளத்தை விட்டுக்கொடுத்த நடிகர்

1/29/2020 2:49:20 PM சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படம் உருவாகி வருகிறது. டாக்டர் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக படப்பிடிப்பு தொடராமல் இருந்தது. தற்போது அப்பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்ததையடுத்து…

சூர்யாவுக்கு பகைவனாகும் பிரசன்னா?

சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே, காப்பான் படங்கள் வந்தன. தற்போது சுதா கொங்காரா இயக்கியுள்ள…

இப்போதைக்கு ஜிஎஸ்டி ரீபண்ட் கிடையாது.. ஏமாற்றத்தில் 2,500 ஏற்றுமதியாளர்கள்..!

    இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (CBIC) சுமார் 2500 ஏற்றுமதியாளர்களுக்கு தர வேண்டிய 40,000…

காரைக்குடி ஜங்ஷனில் தொடர்வண்டித் துறை நிர்வாகம் அலட்சியத்தால் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்: நடைமேடை அமைக்க கோரிக்கை

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவில் நீண்ட தூரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான முறையில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரைக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு பல்லவன்,…

மதுரை அருகே மாணவர்கள் சாலை மறியல்..: 3 நாட்கள் பள்ளி திறக்காததால் போராட்டம்

மதுரை: மதுரை அருகே 3 நாட்களாக தனியா பள்ளி ஒன்று திறக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகரில் இயங்கிவரும்…

சந்தானம் நடித்துள்ள “டகால்டி” படத்தின் உருவாக்கப்படும் காணொளி இதோ!

காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற படங்கள் நல்ல…

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதாநாயகனாகும் ” மன்சூரலிகான் “

வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கிறார் ” மன்சூரலிகான் “  தமிழ்சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். சென்றாண்டு ஜாக்பாட் உள்ளிட்ட பல படங்களில் அசத்தியவர் இந்தாண்டு…

3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

ரோகித் சர்மா அரைசதம் அடிக்க, மிடில் ஓவர்களில் இந்தியா சொதப்ப நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20…

ராணிப்பேட்டை பாலாற்று பாலம் அருகில் இருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை சந்திப்பில் நீரூற்றுடன் கூடிய பூங்கா

வேலூர்: ராணிப்பேட்டை, ஆற்காட்டை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்பு சர்க்கிளில் நீரூற்றுடன் கூடிய பூங்காவும், விபத்துகளை தவிர்க்க தானியங்கி போக்குவரத்து சிக்னலும் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், ஆற்காடு-திண்டிவனம்…

காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் அருகே சுவரோவியம் வரைந்து கோஷமிட்ட 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Budget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் வரவு செலவுத் திட்டம் சவால்கள்..!

    இன்னும் சில நாட்கள் தான்… 2020 – 21 நிதி ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்துவிடுவார் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த ஒரு பட்ஜெட், அடுத்த…

இன்ப அதிர்ச்சி கொடுத்த கச்சா எண்ணெய் விலை.. காரணம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)..!

    சீனாவின் கொரோனா வைரஸால் 100க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதன் பாதிப்பு இன்னும் எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயத்தினால் முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால்…

19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்

நாக்பூர்: ஒரே வீட்டில் தங்கியிருந்த இளம்பெண்ணை.. நாசம் செய்ததுடன்.. வாயில் துணியை திணித்து.. இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி.. சித்ரவதை செய்துள்ளார் 52 வயது காம மிருகம்.. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.…

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாறுமா?.. தொடர் வண்டிகால அட்டவணை தயாரிக்கும் பணி தீவிரம்: பல ரயில்களை நீட்டித்து தர கோரிக்கை

நாகர்கோவில்: புதிய ரயில் கால அட்டவணையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை , சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில் கால…

திருச்சி அருகே தனியார் மருத்துவமனை மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை

திருச்சி: திருச்சி தென்னுர் பகுதியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் சரவணன் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட சரவணனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source: Dinakaran

இன்ப அதிர்ச்சி கொடுத்த கச்சா எண்ணெய் விலை.. காரணம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)..!

    சீனாவின் கொரோனா வைரஸால் 100க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதன் பாதிப்பு இன்னும் எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயத்தினால் முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால்…

19 வயது பெண்ணை.. நாசம் செய்து.. துணியை திணித்து.. கொடூர சித்திரவதை.. 52 வயது நபர் வெறிச்செயல்

நாக்பூர்: ஒரே வீட்டில் தங்கியிருந்த இளம்பெண்ணை.. நாசம் செய்ததுடன்.. வாயில் துணியை திணித்து.. இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி.. சித்ரவதை செய்துள்ளார் 52 வயது காம மிருகம்.. அவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.…

சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்‌ஷன் பட அப்டேட்

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு…

வெளி மாநில காய்கறிகள் வரத்து அதிரிப்பு மலை காய்கறிகளின் மவுசு குறைகிறது: விவசாயிகள் கவலை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பட்டானி போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு…

ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரவு, பகலாக தொடரும் மணல் திருட்டு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஆரணி: ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்றுப்படுக்கை ஆகிய பகுதிகளில் இரவு பகலாக மணல் கொள்ளை நடக்கிறது. இதில் ஆரணி அடுத்த கல்பூண்டி, மொழுகம்பூண்டி, எஸ்வி.நகரம், நேத்தப்பாக்கம், மாமண்டூர், விண்ணமங்கலம், தச்சூர்,…

ஜெருசலேம் விவகாரம்.. டிரம்பின் திட்டத்தை ஏற்க முடியாது.. பாலஸ்தீனம் திட்டவட்டம்

காஸா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வகுத்துள்ள மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை ஏற்க முடியாது என பாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹமாஸ் தெரிவித்தார். ஜெருசேலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இஸ்ரேல்-…

புதிய திருப்பம்.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)க்கு எதிரான போராட்டத்தில் சாதித்த ஆஸ்திரேலியா.. .விரைவில் தடுப்பூசி!

Coronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி மெல்போர்ன்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கொரோனா வைரஸக்கு எதிரான…

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ரா தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம்…

ஆஸ்திரேலியா ஓபன்: அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…

விண்மீன்ட்ப்அப்-ல் முதலீடு செய்யத் தயாராகும் ஹெச்டிஎப்சி.. ரூ.100 கோடி இலக்கு..!

    இந்தியாவில் பலதரப்பட்ட வீட்டுக்கடன் சேவைகளை அளிக்கும் மிகப்பெரிய நிறுவனமான ஹெச்டிஎப்சி, நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சந்தையில் தானும் பங்கெடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு எந்தொரு வங்கியும் எடுத்திடாத ஒரு…

ஜெருசலேம் விவகாரம்.. டிரம்பின் திட்டத்தை ஏற்க முடியாது.. பாலஸ்தீனம் திட்டவட்டம்

காஸா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வகுத்துள்ள மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை ஏற்க முடியாது என பாலஸ்தீன தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹமாஸ் தெரிவித்தார். ஜெருசேலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இஸ்ரேல்-…

புதிய திருப்பம்.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)க்கு எதிரான போராட்டத்தில் சாதித்த ஆஸ்திரேலியா.. .விரைவில் தடுப்பூசி!

மெல்போர்ன்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கொரோனா வைரஸக்கு எதிரான போராட்டத்தில் திருப்பு முனையாக பார்க்கப்படும் இந்த கண்டுபிடிப்பின் காரணமாக ஒருவருக்கு…

அர்னாப் கோஸ்வாமியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட குணால்.. விமானத்தில் பகீர்.. கடைசியில் இப்படி ஆகிட்டே

மும்பை: இந்தியில் பிரபலமாக இருக்கும் ஸ்டண்ட் அப் காமெடியன் குணால் கம்ராவை ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட மூன்று விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணிக்க தடை விதித்துள்ளது. இந்தியில் மிகவும் பிரபலமான…

இஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு பிரச்சனையின் முக்கிய தருணங்கள்

பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை…

குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!Jan 29, 2020 12:41:55 pmJan 29, 2020 12:42:41 pmWeb Team குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட கருப்பு ஆடுகள்…