Press "Enter" to skip to content

மின்முரசு

மலேசியாவின் புதிய பிரதமர் யார்? மார்ச் 2ல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு – மகாதீர் நிலை என்ன?

மலேசியாவின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு வரும் மார்ச் 2ம் தேதி கூட்டப்பட இருக்கிறது. அன்றைய தினம் வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்…

அவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை – தமன்னா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை என்று ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்க் தமன்னா என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ஒரு…

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் – கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். புதுடெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில்…

டி20 உலக கோப்பைக்கு தயாராக ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்கிறார் ஜோஸ் பட்லர்

இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஜோஸ் பட்லர், டி20 உலக கோப்பைக்கு ஐபிஎல் சிறந்த பிளாட்ஃபார்ம் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை…

படுக்கையறை காட்சிகளில் நடித்தது தவறு – ஆண்ட்ரியா

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, படுக்கையறை காட்சிகளில் நடித்தது தவறாக போய்விட்டது என்று பேட்டியளித்துள்ளார். தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத்…

48 வயதான பிரவீன் தாம்பே ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை இழந்தார்

ஷார்ஜாவில் 2018-ல் நடைபெற்ற டி10 லீக்கில் விளையாடியதால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை 48 வயதான பிரவீன் தாம்பே இழந்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே.…

திரைப்படத்தில் ரஜினி – கமல் கூட்டணி

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். 1970-80களில்…

இந்தியன் 2 பட விபத்து – இயக்குனர் ‌ஷங்கரிடம் காவல் துறை விசாரணை

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இயக்குனர் ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்…

இடது காலில் வீக்கம்: 2-வது தேர்வில் பிரித்வி ஷா விளையாடுவாரா?

காலில் வீக்கம் உள்ளதால் கிறிஸ்ட்சர்ச்சில் நாளைமறுநாள் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் பிரித்வி ஷா விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. நியூசிலாந்து – இந்தியா மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்…

கவுதம் மேனன் படத்தில் நடிக்க விரும்பும் துல்கர் சல்மான்

`கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய துல்கர் சல்மான், கண்டிப்பாக கவுதம் மேனன் படத்தில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகி இருக்கிறது `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.…

ஐபிஎல் 2020: டேவிட் வார்னரை மீண்டும் கேப்டனாக நியமித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் 2020 சீசனில் டேவிட் வார்னர் கேப்டனாக செயல்படுவார் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஐபிஎல் தொடரில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி…

3-வது 20 சுற்றிப் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கேப் டவுன் கேப்டவுனில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்…

மகளிர் உலக கோப்பை – ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

மகளிர் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. மெல்போர்ன்: மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…

டெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

டெல்லியில் நடந்த வன்முறையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் இறந்ததையடுத்து, வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை…

‘மேன் வெர்சஸ் வைல்டு’ விளம்பரத்தில் மக்கள் விரும்பத்தக்கது காட்டும் ரஜினி

ரஜினி பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்…

நியூசிலாந்துக்கு 134 ஓட்டங்கள் இலக்கு – ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 134 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. மெல்போர்ன்: மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில்…

அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்- தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய…

கருத்து திருட்டு…. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு

பிறரின் கருத்தை திருடியதாக பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாட்னா: இந்தியாவில் பலராலும் அறியப்பட்டவர் அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர். பாஜக உள்ளிட்ட…

வில்லியாக நடிக்க ஆசை – நிவேதா தாமஸ்

தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ், வில்லி வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில்…

நெற்றிக்கண் மறுதயாரிப்பு விவகாரம் – விசுவிடம் தனுஷ் விளக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ரீமேக் குறித்து விசு கூறிய புகாருக்கு, நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக தனுஷ் தெரிவித்திருந்தார். இதற்கு…

இந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல் தென்இந்தியாவை சேர்ந்த வினிராமனை திருமணம் செய்ய உள்ளார். மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினிராமன்…

நடிகர் பிரகா‌‌ஷ்ராஜ் மீது மோசடி வழக்கு

காசோலை மோசடி வழக்கில், ஏப்ரல் 2ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக பிரகா‌‌ஷ் ராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த உன் சமையல் அறையில் படம் தமிழில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, இந்தியில்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சிக்கி தவிக்கும் இத்தாலி; ஜப்பானிலிருந்து திரும்பிய இந்தியர்கள்

கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச ரீதியினான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கு மத்தியில், இத்தாலியில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு…

நடிகைகளுக்கு திரைப்படம் தொழில் பாதுகாப்பானதாக இல்லை – ராதிகா ஆப்தே

நடிகைகளுக்கு சினிமா தொழில் பாதுகாப்பானதாக இல்லை என பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே,…

மரியா ஷரபோவா: 32 வயதில் ஓய்வுபெற்ற டென்னிஸ் பேரழகி மற்றும் பிற செய்திகள்

5 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இந்த ரஷ்ய வீராங்கனை, வாக் அண்ட் வேனிட்டி ஃபேர் இதழுக்காக எழுதியுள்ள கட்டுரையில், தனது உடல்…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்கிறாரா ?

பிரதிக் ஜாக்கர் பிபிசி மானிட்டரிங் தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அண்டை நாடான வட கொரியா கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்ளும்…

அமெரிக்கா : மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 7 பேர் பலி

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இன்று மர்மநபர் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன்: அமெரிகாவின் விஸ்கொன்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் மொல்சன் கூர்ஸ் பீர்…

டெல்லி கலவரம் எதிரொலி – பாகிஸ்தான் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரை யாரும் தாக்கினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்: குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் டெல்லியில் தொடர்ந்து வன்முறை…

ராணுவத்தை அழைக்க கெஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லியில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருவதால், ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். டெல்லி: டெல்லியில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார்…

சிரியாவில் பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரி மீது வான்தாக்குதல் – 9 சிறுவர்கள் உள்பட 20 பேர் பலி

சிரியாவில் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரி மீது சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 20 பேர் பலியாகினர். டமாஸ்கஸ்: சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணத்தில் சிரிய…

உலகின் 4-வது பணக்காரர் – திறன்பேசி பயன்படுத்த தொடங்கிய வாரன் பப்பெட்

உலகின் 4-வது பணக்காரர் வாரன் பப்பெட் தற்போது முதன் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கியுள்ளார். நியூயார்க்: உலகை உள்ளங்கைக்குள் அடக்கிவிடும் ஸ்மார்ட்போன் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள்…

டெல்லி வன்முறை : உளவுத்துறை அதிகாரி மர்ம மரணம்

டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் மத்திய அரசின் உளவுத்துறை பிரிவில் ரகசிய அதிகாரியாக செயல்பட்டுவந்த நபர் போராட்டக்காரர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். புதுடெல்லி:   திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற…

டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 106 பேர் கைது

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும்…

சமாஜ்வாதி கட்சியின் ஆசம்கானை குடும்பத்துடன் சிறையில் தள்ளிய கோர்ட்

மோசடி வழக்கு ஒன்றில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ஆசம் கான், அவரது மனைவி மற்றும் மகன் என குடும்பத்தினருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி எம்.பி.யும், சமாஜ்வாடி…

நவாஸ் ஷெரீப் ஜாமீனை நீட்டிக்க முடியாது – பாகிஸ்தான் மாகாண அரசு அதிரடி

லண்டனில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப் ஜாமீனை நீட்டிக்க முடியாது என பாகிஸ்தான் மாகாண அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள்…

ஐரோப்பிய நாடுகளில் பரவும் கொரோனா – ஸ்பெயின் ஓட்டலில் 1,000 பேர் அடைத்து வைப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 1,000 பேர் ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். மாட்ரிட்: சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உருவான கொரோனா…

பாகிஸ்தானில் பரவியது கொரோனா

பாகிஸ்தான் நாட்டில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, ஈரான், இத்தாலி என…

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு – 18 டன் மருந்துகளுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவும் வகையில் 18 டன் மருந்து பொருட்களை ராணுவ விமானம் மூலம் இந்தியா நேற்று அனுப்பியது. புதுடெல்லி: சீனாவில் உயிர்பலி வாங்கி வருகிறது கொரோனா வைரஸ். நேற்று வரை…

மிகுதியாகப் பகிரப்படும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசை

ரஜினி நடிப்பில் இமான் இசையில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் பின்னணி இசையை வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன்…

படப்பிடிப்பு முடியும் முன்பே அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே அப்படத்தின் அடுத்த கட்ட பணிக்கு அவர் சென்றிருக்கிறார். விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி…

அவிஷ்கா, மெண்டிஸ் அபார சதம் – வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

அம்பந்தோட்டையில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் ஆகியோரின் அபார சதத்தால் இலங்கை அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொட்ரை கைப்பற்றியது. கொழும்பு: வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைஅணிகளுக்கு…

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து – சங்கர் உருக்கம்

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இயக்குனர் சங்கர் உருக்கமாக ட்விட் செய்திருக்கிறார். சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதன்…

ஒரேநாள் இரவில் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்: இந்திய பந்து வீச்சாளர்கள் யுனிட் மீது மெக்ராத் நம்பிக்கை

வெலிங்டன் டெஸ்டில் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்பதற்கான ரசிகர்கள் நம்பிக்கை இழந்து விட வேண்டாம் என மெக்ராத் தெரிவித்துள்ளார். வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்டில்…

மரியா ஷரபோவா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்த ரஷியாவின் மரியா ஷரபோவா ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். ரஷியாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா. 32 வயதாகும் இவர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மரியா ஷரபோவா…

டெல்லி வன்முறை – மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்

டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார்.…

கோப்ரா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ …

பெண்கள் டி20 உலக கோப்பை: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்

பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடரில் இன்று கான்பெர்ராவில் இரண்டு ஆட்டங்கள்…

வன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு

டெல்லியின் மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டெல்லி அரசும், பா.ஜ.க.வும் அறிவித்துள்ளது. புதுடெல்லி: குடியுரிமை திருத்தச்…

அந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் – பா.ரஞ்சித்

‘நறுவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பா.ரஞ்சித், அந்த சமயத்தில் நானும் இப்படித்தான் இருந்தேன் என்று பேசியிருக்கிறார். ஒன் டே புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘நறுவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு…