கொரோனாவை எதிர்கொள்ள வளரும் நாடுகளுக்கு 12 பில்லியன் டாலர்கள் வரை நிதியளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. குறைந்த வட்டியில் கடன், தொழில்நுட்ப உதவி, மானியம் ஆகியவை இதில் அடங்கும். கொரோனா வைரஸ் மிகப்பெரிய…
Posts published in “உலகம்”
சிரியா – துருக்கி: குண்டுகளுக்கு நடுவே சிரிக்க பழகிய குழந்தைக்கு என்ன ஆனது தெரியுமா? அண்மையில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த காணொளியில் சிரியா நாட்டை சேர்ந்த ஒரு தந்தையான அப்துல்லா…
மலேசிய அரசியல் களத்தில் நீடித்து வந்த பரபரப்பு சற்றே ஓயத்தொடங்கியுள்ள நிலையில், இங்கு ஒரே நாளில் 7 பேர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பரபரப்பு நிலவுகிறது.…
”டெல்லி வன்முறை சம்பவத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள் தான்”, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்துள்ளனர், இது கவலை அளிக்கிறது. இவ்வாறான வன்முறை இனி இந்தியாவில் நிகழக்கூடாது என இரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய அதிகாரிகளிடம்…
தன்னுடைய 17வது வயதில் பிரசவம் நடந்த போது, தன்னுடைய அனுமதி இல்லாமல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும், 11 ஆண்டுகள் கழித்து இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய போதுதான் இதுபற்றி தெரிய வந்தது…
தீப்தி பத்தினி பிபிசி தெலுங்கு செய்தியாளர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மேலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ்…
தாம் ஒரு துரோகி அல்ல என்றும், நாட்டைக் காப்பாற்றவே பிரதமராக பொறுப்பேற்றுள்ளதாகவும் மலேசியாவின் புதிய பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பின் மலேசிய குடிமக்கள் மத்தியில் முதன்முறையாக உரையாற்றிய போதே அவர்…
சௌதி அரேபியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை சௌதி அரசு உறுதி செய்துள்ளது. இரானிலிருந்து பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழைந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு…
உலகின் எந்த திசையும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இதுவரை இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளாததால், இதனை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை என்று கூறி உள்ளது உலக…
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அவருடன் மெலானியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோரும் வருகைத் தந்திருந்தனர். இந்தியப்…
தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா. வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம். வட கொரியா இவ்வாண்டு செய்யும்…
கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து காணப்படும் சீனாவில் கைவிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் பாதிப்பின் மையமாக…
நேரடியாக சொல்ல வேண்டுமானால் கொரோனாவின் கொட்டத்தை யார் அடக்குவார் என்ற கேள்விதான் இப்போது சர்வதேச அளவில் பேசு பொருளாக இருக்கிறது. இதுநாள் வரை கொரோனா வைரஸால் 3000 பேர் இறந்திருக்கிறார்கள். சீனாவில் மட்டும் பலி…
அண்மையில் மலேசிய அரசியல் களத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் திடீர் திருப்பங்களுக்கும் அன்வார் இப்ராகிமும், தற்போது பிரதமராக பொறுப்பேற்றுள்ள மொகிதின் யாசினும் தான் காரணம் என மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற…
இஸ்கூல், நடு சென்டர் அறிவீர்களா? – வருகிறது புதிய ஆங்கிலம் இஸ்கூல், நடு சென்டர் – இப்படியான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறீர்களா? இவையெல்லாம் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள். அதாவது ஆங்கிலத்தை தங்களுக்கு ஏற்றவாறு…
தென்கொரியாவில் நிகழ்ந்த சில கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள மதப்பிரிவு ஒன்றின் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11…
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்திருப்பது அன்வார் இப்ராகிம் ஆதரவாளர்களுக்கு சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்களில் ஒருதரப்பினர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று இரவு பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.…
மலேசியாவின் எட்டாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் டான்ஸ்ரீ மொகிதின் யாசின். பெரு நிறுவனங்களின் நிர்வாகி, அமைச்சர், துணைப் பிரதமர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் இவர். சிறந்த தேசியவாதி, மலாய் இன பற்றாளர் என மொகிதினை…
மலேசியாவின் எட்டாவது பிரதமராக மொகிதின் யாசின் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மலேசிய மாமன்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 73 வயதான மொகிதின் யாசின், தனது பதவிப் பிரமாணத்தை மாமன்னர் முன்னிலையில் வாசித்த…
அமெரிக்காவில் மரண கணக்கை தொடங்கி உள்ளது கொரோனா வைரஸ். வாஷிங்டனை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்துள்ளார். கொரோனாவால் மேலும் பலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட்…
‘கொரோனா வைரஸ் சுற்றுச்சூழலில் செலுத்திய நேர்மறை தாக்கம்’ ஐம்பது நாடுகளில் 2400க்கும் அதிகமான மரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் மட்டும் கொரோனா வைரஸால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும்…
மலேசியாவின் எட்டாவது பிரதமராக மொகிதின் யாசின் பதவியேற்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தான் பெரும்பான்மை உள்ளது என மகாதீர், அன்வார் தரப்பு திட்டவட்டமாக அறிவித்திருப்பது மலேசியாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பக்காத்தான்…
ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவந்து அந்நாட்டில் அமைதியை நிலைநாட்ட வகை செய்யும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் தாலிபன் அமைப்பினர் கையெழுத்திட்டுள்ளனர். தற்போது எட்டப்பட்டுள்ள உடன்பாட்டை தாலிபன்கள்…
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது சீனாவைவிட உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் அதிகமாக இருக்கும் பெருநகரங்களில் கொரோனா வைரஸ் விரைவில் பரவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கொரோனாவைத் தடுக்க பெருநகரங்கள்…
மலேசியாவின் பிரதமராக மொகிதின் யாசினை அந்நாட்டு மாமன்னர் அப்துல்லா நியமித்து உத்தரவிட்டுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மொகிதின் யாசின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றவராக இருக்கக்கூடும் என்பதால் அவரை பிரதமராக நியமிப்பதாக மாமன்னர் அறிவித்துள்ளார்.…
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிபோட்டுவிட்டது. இரண்டே மாதங்களில் 2,800 பேர்…
மலேசிய பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் நீடிப்பதாக தெரிவித்துள்ளார் மகாதீர் மொஹம்மத். தமக்கு அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மலேசிய அரசியல் களத்தில் தினந்தோறும் நிகழ்ந்து…
கொரோனா வைரஸ் காரணமாக இரானில் மட்டும் 210 பேர் இதுவரை பலியாகி உள்ளதாக சுகாதார துறை தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலான மரணங்கள் இரான் தலைநகர் டெஹ்ரானில் பதிவாகி உள்ளன. இரான் அரசு வெள்ளிக்கிழமை காலை…
‘மெக்கா மதினா செல்ல திட்டமிடுகிறீர்களா?’ கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக செளதி அரேபியா விசா வழங்குவதில் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி அந்நாட்டில் உள்ள புனித தளங்களான மெக்கா மதினாவை வழிப்பட வருபவர்களுக்கு விசா…
உலகின் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் போனாலும், பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று உண்டாக்கும் கோவிட்-19 பாதிப்புக்கு தீர்வு தரும் மருந்து…
கொரோ வைரஸ் தொற்று ஒரு “முக்கிய கட்டத்தை” எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார். உலக நாடுகள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க போராடி…
வட மேற்கு சிரியாவில், “சிரியா அரசுப் படைகள்” நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 29 துருக்கி சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக மூத்த துருக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் இட்லிப் மாகணத்தில் பலர்…
லோகஸ்ட் வகை வெட்டுக் கிளிகளின் படையெடுப்பைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக 1 லட்சம் வாத்துகளை அனுப்ப இருக்கிறது அண்டை நாடான சீனா. ஒரு வாத்து ஒரு நாளைக்கு 200 வெட்டுக்கிளிகளை உண்ணும் என்றும், வெட்டுக்…
மலேசியாவின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு வரும் மார்ச் 2ம் தேதி கூட்டப்பட இருக்கிறது. அன்றைய தினம் வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்…
கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச ரீதியினான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கு மத்தியில், இத்தாலியில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு…
5 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 32 வயதான இந்த ரஷ்ய வீராங்கனை, வாக் அண்ட் வேனிட்டி ஃபேர் இதழுக்காக எழுதியுள்ள கட்டுரையில், தனது உடல்…
பிரதிக் ஜாக்கர் பிபிசி மானிட்டரிங் தென் கொரியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அண்டை நாடான வட கொரியா கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொள்ளும்…
பல்வேறு ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாடுகளில் கொரோனா தொற்று இருப்பதாக முதன்முறையாக அறிவித்துள்ளன. கொரோனா தொற்றால் இதுவரை 2700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரியா, குரேஷியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய…
சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் முகமது தெரிவித்துள்ளது, மலேசிய அரசியல் களத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதையடுத்துப் புதிய பிரதமர், புதிய…
செளதி அரேபியாவில் முதல்முறையாக பெண்கள் கால்பந்து லீக் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லீக் போட்டிகள் தலைநகர் ரியாத்திலும் மற்றும் இரு பிற நகரங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக கடுமையான…
சீனாவை தவிர அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் நாடாக தற்போது தென் கொரியா விளங்குகிறது. ஒரே வாரத்தில் தென் கொரியாவில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.…
உண்மை பரிசோதிக்கும் குழு பிபிசி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய இந்தியப் பயணத்தின் தொடக்கமாக, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றினார்.…
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை…
கடந்த இரு தினங்களாக மலேசிய அரசியல் களத்தில் நிலவி வரும் பரபரப்பு தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக மகாதீர் மொஹம்மத் திடீரென அறிவித்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை…
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சர்வதேச அளவில் 2462 பேர் பலியாகி உள்ளனர். 2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸுடன் ஒப்பிடும் போது பலி எண்ணிக்கை மிகவும் அதிகம். சார்ஸ் நோயின் காரணமாக 774…
தினமணி: உங்கள் வாகனத்திற்கு இன்னும் ‘ஃபாஸ்ட்டேக்’ வாங்கவில்லையா? சுங்கச்சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ பாதையில் ‘ஃபாஸ்டேக்’ அட்டை இல்லாமல் சென்ற 18 லட்சம் பேரிடமிருந்து ரூ.20 கோடியை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) அபராதம் வசூலித்துள்ளது.…
“இது எங்கள் காடு, எங்கள் நிலம்” – அமேசான் ஆதிக்குடி பெண்களின் போராட்டம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மிக மோசமாக அமேசான் காடுகள் அழிக்கப்பட்டது. காட்டுத்தீ, வேளாண்மைக்கான காட்டு அழிப்பு,…
சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக தமது கூட்டாளிகள் எனக் கருதியவர்களே தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக மலேசியாவின் அடுத்த பிரதமர் எனக் கருதப்பட்ட அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அங்கு புதிய ஆட்சியை அமைப்பது தொடர்பாக…
சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை ஒரு டாக்டராக வேண்டும் என்ற பாவ்ஜியா கூஃபியின் கனவு, ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் வசப்படுத்தியதுடன் சிதைந்து போனது. அவருடைய கணவரை அவர்கள் சிறையில் அடைத்துவிட்டனர். காவலிலிருந்தபோது அவருக்குக்…
சதீஷ் பார்த்திபன் கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக சுதந்திர மலேசியாவின் வரலாற்றில் முதன் முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் புதிய மலேசியாவை உருவாக்குவோம் என்றனர். ஆனால் அண்மைய…