Press "Enter" to skip to content

Posts published in “திரையுலகம்”

கவர்ச்சி விளம்பரங்களை மட்டுமே தருகிறார்கள்… ஆனால் மக்களை கவனிக்கவில்லை…!!!

கவர்ச்சி விளம்பரங்களை மட்டுமே தருகிறார்கள் ஆனால் மக்களை கவனிக்கவில்லை, பணம் மட்டுமே அவர்களின் நோக்கமாக உள்ளது என்று சக்தி டால் ரைஸ் பொடியை வாங்கி சாப்பிட்டு பாதிக்கப்பட்ட நபர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். சக்தி டால்…

RRR படத்தை மோடி இயக்கினார் என பெருமை பட வேண்டாம் – மல்லிகார்ஜூன கார்கே !

அதானி நிறுவன முறைகேடு, பண வீக்கம், வேலையில்லா திண்டாட்டம், கல்லெண்ணெய் – டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து சென்னை உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

கைவிடப்படும் மெட்ரோ திட்டங்கள்… காரணம் என்ன?!!

ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்திப்பு முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதால் கைதான ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்தித்ததற்காக அனுப்பிய குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தாக்கல்…

விருகம்பாக்கம் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது…38 சவரன் தங்கம், 43 கிலோ வெள்ளி பறிமுதல்!

பாண்டிச்சேரி மருத்துவரின் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை 48 மணி நேரத்தில் சென்னை போக்குவரத்து காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வாகன சோதனையின் பொழுது திருடிய வாகனத்தை அங்கேயே விட்டு தப்பி ஓடிய இருவரை காவல் துறையினர்…

முதல்வர் ஸ்டாலின் வீடு முற்றுகை: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்திப்பு முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதால் கைதான ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்தித்ததற்காக அனுப்பிய குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தாக்கல்…

தொடர் அமளியால் புதன்கிழமை வரை இருஅவைகளும் ஒத்திவைப்பு!

லண்டனில் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்த விவகாரம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் ரெய்டு தொடர்பாக அரங்கேறிய அமளியால் மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு…

இபிஎஸ்க்கு எதிராக கண்டன விளம்பர ஒட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

மாமேதை காரல் மார்க்சின் நினைவு தினத்தை ஒட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள்ஆகியோர் காரல் மார்க்ஸ் திருவுருவ…

2ம் கட்ட பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) திட்டம் : 6 மெட்ரோ இ தொடர் வண்டிநிலையங்களை கைவிட நிர்வாகம் முடிவு

மாமேதை காரல் மார்க்சின் நினைவு தினத்தை ஒட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள்ஆகியோர் காரல் மார்க்ஸ் திருவுருவ…

ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு…' பாடல்…பெருமகிழ்ச்சி தெரிவித்த ராம் சரண்!

நாக சைதன்யா நடித்திருக்கும் ‘கஸ்டடி’ திரைப்படம் பைலிங்குவலாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் விளம்பரம் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தரக்கூடிய இயக்குநரான வெங்கட்…

தலைமை செயலக முற்றுகை… விவசாயிகள் கைது!!!

மாமேதை காரல் மார்க்சின் நினைவு தினத்தை ஒட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள்ஆகியோர் காரல் மார்க்ஸ் திருவுருவ…

ஆசை வார்த்தை கூறி ஆயிரக்கணக்கான பொது மக்களை ஏமாற்றிய கும்பல்….

நாமக்கல் அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், தனது 2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த கோபி-குணவதி தம்பதிக்கு…

ப்ளாஸ்டிக் பேரலில் மீட்கப்பட்ட பெண் சடலம்… தொடர் வண்டிநிலையத்தில் பரபரப்பு…

நாமக்கல் அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், தனது 2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த கோபி-குணவதி தம்பதிக்கு…

ஆளுநர் கணினிமய ரம்மிக்கு கையெழுத்து போடுவதுதான் சட்ட விதி!!!!

சட்டமன்ற கூட்டத்தில் மீண்டும் கணினிமய ரம்மி குறித்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அவர் கையெழுத்து போடுவது தான் சட்ட விதி – ஜி ராமகிருஷ்ணன் மாமேதை காரல் மார்க்சின் நினைவு தினத்தை ஒட்டி…

சோதனையில் பிடிபட்ட ரூ. 1.4 லட்சம் மதிப்புள்ள குட்கா…

சென்னை | ராயபுரம் எம் எஸ் கோயில் தெரு சிமெண்ட் ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த 10 ஆம் தேதி  போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பொழுது அந்த வழியாக…

ஆஸ்கருக்கும் மத்திய அரசிற்கும் சம்பந்தமில்லை – அவையில் கார்கே பேச்சு!

லண்டனில் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்த விவகாரம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் ரெய்டு தொடர்பாக அரங்கேறிய அமளியால் மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு…

கைதியிடமிருந்து கைபேசி பறிமுதல் செய்த அதிகாரிகள்…

சென்னை | ராயபுரம் எம் எஸ் கோயில் தெரு சிமெண்ட் ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த 10 ஆம் தேதி  போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பொழுது அந்த வழியாக…

தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழகம் முதலிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாடைகை வீட்டில் இருந்த அக்கா-தம்  பி இருவர் கைது. வீட்டை காலி செய்த நிலையில் புதிதாக வீட்டிற்கு லீசுக்கு வந்தவர்கள் கொடுத்த 3 லட்சத்தை…

2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு…தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட தாய்…நாமக்கல்லில் பரபரப்பு!

நாமக்கல் அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், தனது 2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த கோபி-குணவதி தம்பதிக்கு…

மாடியில் இருந்து விழுந்த ஏர் ஹோஸ்டெஸ்… கைதான காதலன்…

நாமக்கல் அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், தனது 2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த கோபி-குணவதி தம்பதிக்கு…

இருளில் வசிப்பவர்களுக்கு விடியல் கிடைக்குமா? முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை!

வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாடைகை வீட்டில் இருந்த அக்கா-தம்  பி இருவர் கைது. வீட்டை காலி செய்த நிலையில் புதிதாக வீட்டிற்கு லீசுக்கு வந்தவர்கள் கொடுத்த 3 லட்சத்தை…

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது…!

வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாடைகை வீட்டில் இருந்த அக்கா-தம்  பி இருவர் கைது. வீட்டை காலி செய்த நிலையில் புதிதாக வீட்டிற்கு லீசுக்கு வந்தவர்கள் கொடுத்த 3 லட்சத்தை…

குடியிருப்பு பகுதியில் உலா வந்த 12 அடி நீளமான மலைப்பாம்பு… பொது மக்கள் பீதி…

சென்னை | ராயபுரம் எம் எஸ் கோயில் தெரு சிமெண்ட் ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த 10 ஆம் தேதி  போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பொழுது அந்த வழியாக…

யானை தாக்கி ஒருவர் பலி… சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்…

சென்னை | ராயபுரம் எம் எஸ் கோயில் தெரு சிமெண்ட் ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த 10 ஆம் தேதி  போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பொழுது அந்த வழியாக…

ரேஷன் அரிசியை கடத்திய வடமாநிலத்தவர்களை கைது செய்த அதிகாரிகள்…

சென்னை | ராயபுரம் எம் எஸ் கோயில் தெரு சிமெண்ட் ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த 10 ஆம் தேதி  போக்குவரத்து காவல் துறையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்பொழுது அந்த வழியாக…

திருடப்பட்டஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)-கை ‘48’ மணி நேரத்தில் கண்டுபிடித்த சென்னை போக்குவரத்து காவல் துறையினர்!

கோவை | நேற்றிரவு டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கபட்டவரில் ஒருவர் வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன்,…

புலம்பெயர் தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணி உறுப்பினர் கைது…

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் இந்து முன்னணியை சேர்ந்தவர் என வாக்குமூலம் அளித்துள்ளார் என்று கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். கோவை | நேற்றிரவு டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை…

பொறியாளர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை…

கோவை | நேற்றிரவு டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கபட்டவரில் ஒருவர் வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன்,…

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடைதிறப்பு…

லண்டனில் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்த விவகாரம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் ரெய்டு தொடர்பாக அரங்கேறிய அமளியால் மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு…

“லண்டனில் ராகுல் காந்தி பேசியது தேசத்திற்கே அவமானம்”- மத்திய அமைச்சர்கள்…

லண்டனில் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்த விவகாரம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் ரெய்டு தொடர்பாக அரங்கேறிய அமளியால் மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு…

பணத்திற்கு ஆசைப்பட்டு மூதாட்டியே கொலை செய்த அக்கா தம்பி !!!!

வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாடைகை வீட்டில் இருந்த அக்கா-தம் பி இருவர் கைது. வீட்டை காலி செய்த நிலையில் புதிதாக வீட்டிற்கு லீசுக்கு வந்தவர்கள் கொடுத்த 3 லட்சத்தை…

திமுகவினரை எத்தனை நாள் கண்டும் காணாமல் இருப்பீர்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி…!!

வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாடைகை வீட்டில் இருந்த அக்கா-தம்  பி இருவர் கைது. வீட்டை காலி செய்த நிலையில் புதிதாக வீட்டிற்கு லீசுக்கு வந்தவர்கள் கொடுத்த 3 லட்சத்தை…

போதிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டப்படும் தேங்காய் மட்டைகள்

வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாடைகை வீட்டில் இருந்த அக்கா-தம்  பி இருவர் கைது. வீட்டை காலி செய்த நிலையில் புதிதாக வீட்டிற்கு லீசுக்கு வந்தவர்கள் கொடுத்த 3 லட்சத்தை…

ராகுல் காந்தி பேசியது ஜனநாயக விரோதமல்ல…மோடியின் ஜனநாயகத்தை தோலுரித்து காட்டுகிற விஷயம்!

திமுக அரசின் மக்கள் விரோதபோக்கு இனியும் தொடர்ந்தால் மனித வெடிகுண்டாக மாறுவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறு காணொளி வெளியிட்ட…

நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது பாமக…!

திமுக அரசின் மக்கள் விரோதபோக்கு இனியும் தொடர்ந்தால் மனித வெடிகுண்டாக மாறுவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறு காணொளி வெளியிட்ட…

தற்பொழுதெல்லாம் சீர்திருத்தத் திருமணங்கள் பரவலாக நடைபெறுகின்றன – முதலமைச்சர்!

திமுக அரசின் மக்கள் விரோதபோக்கு இனியும் தொடர்ந்தால் மனித வெடிகுண்டாக மாறுவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறு காணொளி வெளியிட்ட…

உலக சோதனை சாம்பியன்சிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி…!

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது சோதனை போட்டியை காண வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிசுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இந்தியாவுக்கு…

அதானி குழும விவகாரம்: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

லண்டனில் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்த விவகாரம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் ரெய்டு தொடர்பாக அரங்கேறிய அமளியால் மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு…

பத்திரப்பதிவு, வணிகவரித் துறை: நடப்பாண்டில் ரூ.28,116 கோடி கூடுதல் வருவாய் – அமைச்சர் மூர்த்தி தகவல்!

திமுக அரசின் மக்கள் விரோதபோக்கு இனியும் தொடர்ந்தால் மனித வெடிகுண்டாக மாறுவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறு காணொளி வெளியிட்ட…

பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்…மாணவ மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்டறிந்த அமைச்சர்!

திமுக அரசின் மக்கள் விரோதபோக்கு இனியும் தொடர்ந்தால் மனித வெடிகுண்டாக மாறுவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறு காணொளி வெளியிட்ட…

திமுக அரசின் மக்கள் விரோதபோக்கு இனியும் தொடர்ந்தால்…மனித வெடிகுண்டாக மாறுவோம்!

திமுக அரசின் மக்கள் விரோதபோக்கு இனியும் தொடர்ந்தால் மனித வெடிகுண்டாக மாறுவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறு காணொளி வெளியிட்ட…

தொடர்ந்து அரங்கேறிய எதிர்கட்சிகள் அமளியால்…மக்களவை, மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு!

லண்டனில் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்த விவகாரம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் ரெய்டு தொடர்பாக அரங்கேறிய அமளியால் மக்களவையும் மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு…

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு…மாணவ மாணவிகள் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் பேட்டி!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், திரும்பப்பெற பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அவதூராக…

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.300 மானியம்…முதலமைச்சர் வரவு செலவுத் திட்டம் தாக்கல்!

கேரளா | திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சோமாசிக்காரன் மகன் நிக்கில் வயது 37 என்பவர் சென்னையில் உள்ள பவன் சைபர் டெக் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் தனது மனைவி காவியா வயது 27…

ஈ.பி.எஸ். உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு…தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், திரும்பப்பெற பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அவதூராக…

முத்திரை பதிக்கும் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை…!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், திரும்பப்பெற பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அவதூராக…

‘இந்திய திரைப்படம் வென்றது’ – ஆஸ்கர் குறித்து நடிகர் ராம்சரண்…

லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை உலகம் முழுவதும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். 2020ம் ஆண்டு கொரோனா தடுப்புகளை தாண்டி ஒரு சில படங்கள் மட்டுமே ஓடிடி தளங்களில்…

ரூ.24.92 கோடியில் புதுப்பிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் வாரியத்தின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு…

ஆஸ்கரை அலங்கரித்தது ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’…!

லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை உலகம் முழுவதும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். 2020ம் ஆண்டு கொரோனா தடுப்புகளை தாண்டி ஒரு சில படங்கள் மட்டுமே ஓடிடி தளங்களில்…

8 படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

மயிலாடுதுறை |  சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாக இருக்கிறது.  சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்டு…

திருச்சியின் முசிறி அருகே நடந்த சேவல் கண்காட்சி…

மயிலாடுதுறை |  சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையான திருக்கோயிலாக இருக்கிறது.  சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்டு…