Press "Enter" to skip to content

Posts published in “திரையுலகம்”

ஆளுநரை சந்தித்த காவல் ஆணையர் சந்திப் ரத்தோர்…பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம்!

ஆளுநர் ஆர்.என். ரவியின் பாதுகாப்பு குறித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.  ஆளுநர் மாளிகை முன்பு கல்லெண்ணெய் குண்டு வீசிய கருக்கா வினோத்  மீது…

போக்சோ வழக்கில் கோயில் அர்ச்சகர் கைது…!

ஆளுநர் மாளிகையில் கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக ஒரு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,496 கன அடியாக அதிகரிப்பு…!

புராணம் படிக்கவில்லை என்று பயந்து பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி குறை கூறுவதா என தி.மு.க.செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழப்பு… அமெரிக்காவில் பயங்கரம்!

ஈரானில் ஹிஜாப் அணியாததால் சிறையில் அடித்துக்கொல்லப்பட்ட பெண் குறித்த செய்திகலை வெளியிட்டதற்காக   இரு பெண் பத்திரிகையாளா்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குா்து…

சேலம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

“பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க”,  என்ற தலைப்பில் முரசொலியில் விமர்சன கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதன் விவரங்கள் பின்வறுமாறு:-   ‘நாட்டில் வறுமை ஒழியும் வரை ஓயமாட்டோம் என்று வாயால் வடை சுட்டுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி, மத்தியப்பிரதேச…

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ஆளுநர் மாளிகையின் மீது நேற்று கல்லெண்ணெய் குண்டு வீச்சு தாக்குதல் நடந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  ஆளுநர் மாளிகை முன்பு கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் மாநிலத்தின் உண்மையான சட்டம்…

“பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க”, என்ற தலைப்பில் முரசொலியில் விமர்சனம்..!

மதுரையில் வங்கி பெட்டகத்தில் இருந்த முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.  பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 4.5 கோடி…

அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக  சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்,…

“ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” – மத்திய அமைச்சர் எல்.முருகன்

குடியரசு தலைவர் நாளை வர உள்ள நிலையில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று சென்னை பெருநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா  தெரிவித்துள்ளார்.   சென்னை வேப்பேரியில் உள்ள…

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: காவல் ஆணையர் விளக்கம்..!

குடியரசு தலைவர் நாளை வர உள்ள நிலையில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று சென்னை பெருநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா  தெரிவித்துள்ளார்.   சென்னை வேப்பேரியில் உள்ள…

திருப்பத்தூரில் பரபரப்பு..! இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை..!

மதுரையில் வங்கி பெட்டகத்தில் இருந்த முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது.  பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 4.5 கோடி…

அரசு கல்லூரியில் கூடுதலாக 2 பாடப்பிரிவுகள் தொடக்கம்..!

செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் அரசு கல்லூரியில் கூடுதலாக மூன்று புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…

விமான நிலையத்தில் மீண்டும் பரபரப்பு..! விழுந்து நொறுங்கிய கண்ணாடி கதவு ..!

கொத்து கொத்தாய் செத்து கிடந்த மயில்கள்! webteam Oct 20, 2023 0 35 Source: Malai Malar

ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு: அரசு அளித்த வாக்குறுதி என்ன ஆனது.?

பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு: அரசாணை 149 ரத்து அறிவிப்பு வாக்குறுதி என்ன ஆனது?  என  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினா எழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- …

பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி…!

அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான காலியிடங்களை தமிழக அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும், அனுமதி கிடைக்காவிட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர்…

தேவர் குருபூஜையில் முதலமைச்சர் பங்கேற்க இருப்பதாக தகவல்…!

அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான காலியிடங்களை தமிழக அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும், அனுமதி கிடைக்காவிட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர்…

ஐ.நா செயலாளர் பதவி விலக வேண்டும் – இஸ்ரேல்!

ஈரானில் ஹிஜாப் அணியாததால் சிறையில் அடித்துக்கொல்லப்பட்ட பெண் குறித்த செய்திகலை வெளியிட்டதற்காக   இரு பெண் பத்திரிகையாளா்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குா்து…

சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிடவுள்ள மீனவர்கள்…!

அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான காலியிடங்களை தமிழக அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும், அனுமதி கிடைக்காவிட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர்…

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை…!

தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான தேஜ், மிக தீவிர புயலாக வலுவடைந்தது. இதேபோல் வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தென்கிழக்கு…

“காலியாக உள்ள அகில இந்திய மருத்துவ இடங்களை நிரப்ப முயற்சி” – மா. சுப்பிரமணியம்

அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான காலியிடங்களை தமிழக அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும், அனுமதி கிடைக்காவிட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர்…

5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலை!

அனைத்திந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான காலியிடங்களை தமிழக அரசே நிரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென தொடர்ச்சியாக மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும், அனுமதி கிடைக்காவிட்டால், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர்…

“ஜெயிலர்” பட பகைவன் விநாயகன் கைது!

நடிகை கெளதமி விவகாரம் தன்னிடம் வந்திருந்தால் மறைமுகமாக உதவி செய்திருப்பேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து புதுச்சோியில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில்…

“ஜெயிலர்” பட பகைவன் விநாயகன் கைது!

நடிகை கெளதமி விவகாரம் தன்னிடம் வந்திருந்தால் மறைமுகமாக உதவி செய்திருப்பேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து புதுச்சோியில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில்…

“ஜெயிலர்” பட பகைவன் விநாயகன் கைது!

நடிகை கெளதமி விவகாரம் தன்னிடம் வந்திருந்தால் மறைமுகமாக உதவி செய்திருப்பேன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து புதுச்சோியில் செய்தியாளா்களை சந்தித்து பேசிய அவா், புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில்…

“ஒன்றுக்கு, இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரைக்கு சிறப்பு திட்டங்கள் ஏதுமில்லை” செல்லூா் ராஜூ!

2024-ம் ஆண்டில் மட்டுமல்ல 2026-ம் ஆண்டு தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்குமே திமுக கூட்டணி…

“2026-ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக கூட்டணி இல்லை” எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

2024-ம் ஆண்டில் மட்டுமல்ல 2026-ம் ஆண்டு தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்குமே திமுக கூட்டணி…

ராஜராஜ சோழன் சதய விழா: 1038  கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி!

2024-ம் ஆண்டில் மட்டுமல்ல 2026-ம் ஆண்டு தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் கொள்ளையடிப்பதற்கும், கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்குமே திமுக கூட்டணி…

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்..! அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்..!

கார் மற்றும் ஆட்டோ  ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ஓலா ,ஊபரின் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளது.  வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

எல்லை தாண்டி வந்த இலங்கையை சேர்ந்த 8 பேர் கைது..! தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்..!

வரைவு வாக்காளர்‌ பட்டியல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வருகிற 27ஆம் தேதி  வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியீடு உள்ள…

உத்திரப்பிரதேசத்தில் ரத்தம் செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு HIV..! அதிர்ச்சியில் மக்கள்..!

வரைவு வாக்காளர்‌ பட்டியல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வருகிற 27ஆம் தேதி  வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியீடு உள்ள…

“நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்” – முதலமைச்சர் விமர்சனம்

நீட் தேர்வை பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.  மருதுபாண்டியர்கள் 222வது நினைவு நாளை ஒட்டி திருப்பத்தூர் செல்வதற்காக மதிமுக முதன்மை நிலை செயலாளர் வைகோ…

ஹாமூன் அதிதீவிர புயலின் புதிய அப்டேட்…!

தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான தேஜ், மிக தீவிர புயலாக வலுவடைந்தது. இதேபோல் வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தென்கிழக்கு…

தன்பால் ஈர்ப்பு திருமண அங்கீகாரம் : தலைமைநீதிபதி திட்டவட்டம்

கையால் மலம் அள்ளும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பணியின்போது உயிரிழப்போரின் குடும்பத்திற்கு இழப்பீடு 30 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. கையால் மலம் அள்ளும் பணிகுறித்து…

பெண்களுக்கான பாதுகாப்பான நகரம்: ஆய்வில் சென்னைக்கு கிடைத்திருக்கும் இடம் என்ன தெரியுமா..?

நீட் தேர்வை பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.  மருதுபாண்டியர்கள் 222வது நினைவு நாளை ஒட்டி திருப்பத்தூர் செல்வதற்காக மதிமுக முதன்மை நிலை செயலாளர் வைகோ…

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக  தலைமைத் தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை..!

வரைவு வாக்காளர்‌ பட்டியல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வருகிற 27ஆம் தேதி  வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியீடு உள்ள…

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்ற இந்திய வீரர்..!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஓரேநாளில் 5 தங்கம் உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆசிய பாரா போட்டிகள் தொடங்கியது. அக்டோபர் 28-ஆம் தேதி வரை 17…

மேயர் வீட்டின் அருகே… மனைவியின் கண்முன்னே முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கத்தில் அதிமுக கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ரவியின் இரண்டாவது மகன் அன்பரசு. இவர் வார்டு உறுப்பினராகவும் பதவி…

விளை நிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்..! விவசாயிகள் வேதனை..!

நீட் தேர்வை பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.  மருதுபாண்டியர்கள் 222வது நினைவு நாளை ஒட்டி திருப்பத்தூர் செல்வதற்காக மதிமுக முதன்மை நிலை செயலாளர் வைகோ…

“பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை எதிர்கின்றன” – துரை வைகோ

நீட் தேர்வை பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.  மருதுபாண்டியர்கள் 222வது நினைவு நாளை ஒட்டி திருப்பத்தூர் செல்வதற்காக மதிமுக முதன்மை நிலை செயலாளர் வைகோ…

அண்ணா பல்கலைக்கழகம்: 2 புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம்..!

இந்திய அளவில் ஆண் பட்டதாரிகள் 36 சதவீதம் இருந்தால் தமிழகம் 51% ஆகவும், பெண்கள் இந்திய அளவில் 26 சதவீதம் என்றால் தமிழகத்தில் பட்டம் பயின்றவர்களும், பயில்பவர்கள் 72% பேர் உள்ளனர். இதன் மூலம்…