ஐ.பி.எல். தொடரின் முதல் பருவத்தில் ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே (52) நேற்று காலமானார். தாய்லாந்தில் உள்ள…
Posts published in “செய்திகள்”
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன. வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம்…
உக்ரைன் மீதான ரஷியாவின் இணைய தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட்…
ரஷிய படைகள் தரைவழி, வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வருகின்றன. கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன்…
மணிப்பூர் இரண்டாம் கட்ட தேர்தலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர். லம்பேல்பட்: ஐந்து மாநில தேர்தலில் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல்…
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷியா நடவடிக்கை எடுத்துள்ளது. மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.…
பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டால் பணவீக்கத்தை அனுபவிப்போம், அது நமது பொருளாதாரத்தை அழிக்கும் என்றார். பாரிஸ்: சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் செயல் திட்டத்தின் 27 நிபந்தனைகளையும் பாகிஸ்தான்…
பிரான்சில் வரும் ஏப்ரல் மாதம் 10 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தற்போதைய அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவேல் மேக்ரான். அங்கு…
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஹுருட்புரா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில்…
உத்தர பிரதேசம் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது சாலையோர டீக்கடைக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு டீ குடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். லக்னோ: உத்தர பிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…
சென்னையில் இன்று 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 37 பேருக்கும், செங்கல்பட்டில் 31 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும்…
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் தனது முந்தைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பிரதமர் மோடி இப்போது பேசவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உ.பி சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி…
ஷேன் வார்னே மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52) இன்று காலமானார். சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே,…
தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 91.54 சதவிகிதம் பேருக்கும், இரண்டு தவணை 72.62 சதவிகிதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும்…
உக்ரைன் எல்லையைவிட்டு இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். உக்ரைன் ரஷியாவிற்கு இடையே நடந்து வரும் போரால் மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், மத்திய அரசு…
ஷேன் வார்னே மரணம் அடைந்த செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறி உள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே (வயது 52)…
பெஷாவர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பெஷாவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மசூதியில் ஏராளமான மக்கள்…
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்ற தி.மு.க.வினர் பதவி விலகாவிட்டால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சென்னை: திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
உக்ரைனில் சுமார் 20,000 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட 6000 பேர் கடந்த சில நாட்களில் இந்தியா திரும்பியுள்ளதாகவும் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நேற்று தெரிவித்தார். உக்ரைன்- ரஷியாவிற்கு இடையே நடந்து…
சபோரோஷியா அணுமின் நிலையம் வெடித்தால் அது செர்னோபில் அணுஉலை பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று, உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா எச்சரித்திருந்தார். உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி…
திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி களமிறங்கியதுடன் பல இடங்களில் தோழமைக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உதவியுடன் வெற்றி பெற்றுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறி உள்ளது. சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
பரம்பரை வம்சங்கள் மற்றும் மாஃபியாவாதிகளை உத்தரபிரதேச வாக்காளர்கள் தோற்கடித்து பாஜக அரசாங்கத்தை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். வாரணாசி: உத்தர பிரதேசத்தில் கடைசி கட்ட தேர்தல் 7ம் தேதி நடைபெற…
போஸ்னன் உயிரியல் பூங்காவில், மீட்கப்படும் விலங்குகளை பராமரிக்க போதுமான நிதி இல்லாததால், நிதி திரட்டும் அமைப்பையும் தொடங்கப்பட்டுள்ளன. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று…
ஏழைகள், இளைஞர்கள், படிக்காதவர்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்காக சமாஜ்வாடி கட்சி எப்போதும் பாடுபட்டு வருவதாக முலாயம் சிங் யாதவ் கூறினார். ஜான்பூர்: உத்தர பிரதேசத்தில் கடைசி கட்ட தேர்தல் 7ம் தேதி நடைபெற…
ஜாமியா பள்ளிவாசலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மசூதியில்…
மறைமுக தேர்தலில் இன்று கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் தி.மு.க.வினர் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலர்களாக…
ஆரணி பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு 10-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கண்ணதாசன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியபாளையம்: ஆரணி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 10 இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றிருந்தனர். தி.மு.க.…
உக்ரைன் தலைநகரில் மேலும் பல இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளதாகவும், ஆனால் உதவுவதற்கு யாரும் இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். கீவ்: உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் நீடித்து வரும் நிலையில், போர்…
அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு- ஓ.பன்னீர்செல்வம் நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணைந்து கட்சியை நடத்தும்போது எதற்கு சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து…
மேயராக தேர்வு செய்யப்பட்ட பிரியாவை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார். சென்னை: 360 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த சென்னை மாநகராட்சியில் இதுவரை 46 மேயர்கள் பதவி…
உக்ரைன், ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு…
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான பாதையின் முக்கியத்துவம் குறித்து குவாட் மாநாட்டில் மோடி வலியுறுத்தினார். புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து ‘குவாட்’ என்ற…
இந்திய விமானப் படையின் சி-17 ரக போர் விமானம் மூலம் மேலும் 210 இந்தியர்கள் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர். புதுடெல்லி: ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள…
நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் இருந்தது என விராட் கோலி தெரிவித்துள்ளார். மொகாலி: இந்தியா-இலங்கை மோதும் முதலாவது சோதனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய…
ரஷியா – உக்ரைன் இடையே பெலாரசில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. பெலாரஸ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான…
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. புதுடெல்லி: ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1973-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.…
அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும், வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நிபந்தனையின்றி அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது. கோவில்பட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்…
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்…
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களுடன் பேசிய பிரதமர் மோடி, கடந்த கால தவறுகளை சரி செய்ய பாஜக அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்தார். வாரணாசி: போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் இருந்து ‘ஆபரேசன் கங்கா’…
உக்ரைன் நாட்டில் இருந்து இன்று காலை 6 மணி வரை தமிழ்நாட்டைச் சார்ந்த 193 மாணவர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர். சென்னை: உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை தமிழகத்திற்கு…
ரஷியாவுக்கு எதிராக 8-வது நாளாக போரில் தாக்குப்பிடித்து வரும் உக்ரைன் ராணுவம், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷிய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கியது, இன்று 8-வது…
ரஷிய அதிபர் புதின் மெழுகு சிலை இருந்த இடத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிடிப்பார் என்று அருங்காட்சியக இயக்குனர் யெவெஸ் டெல்ஹோமியோவ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள…
அதிமுக கவுன்சிலர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
பிற கட்சிகளை சேர்ந்த நபர்களை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யும்படி மிரட்டல் வருவதாக அதிமுக கவுன்சிலர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8…
உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பது குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு ஆலோசனை நடத்தியது. உக்ரைன் மீது ரஷியா கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 8-வது…
கீவ், கார்கீவ் நகர்களைத் தொடரந்து செர்னிஹிவ் பகுதியை குறிவைத்து ரஷியா பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல்…
சனிக்கிழமைகளில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. சென்னை: தமிழக பதிவுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சார்பதிவாளர் அலுவலகங்களில், மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால்…
கடலூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சுந்தரி, தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு சண்.இராமநாதன், துணை மேயர் பதவிக்கு அஞ்சுகம் பூபதி, கும்பகோணம் மாநகராட்சியில் துணை மேயர் பதவிக்கு தமிழழகனும் போட்டியிடுகிறார்கள். சென்னை: தி.மு.க. தலைமை…
கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு கல்பனாவும், துணை மேயர் பதவிக்கு இரா. வெற்றிச்செல்வனும் போட்டியிடுகிறார்கள். சென்னை: தி.மு.க. தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர்-…
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்ற மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ்,…
உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்து மிகத் தீவிரம் அடைந்துள்ள நிலையில் குவாட் அமைப்பு உச்சி மாநாடு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதனால் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புதுடெல்லி:…