Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

சாதி ஏற்ற தாழ்வை நீக்கிய முதல் துறவி ராமானுஜர் – பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு

ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட  ராமானுஜர் சிலையை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பார்வை செய்தார். பின்னர் கோவிலுக்கு அருகில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: சுவாமி ராமானுஜரின் இந்த பிரம்மாண்டமான சமத்துவத்தின் சிலை,…

திருப்பதியில் 16ந் தேதி முதல் இலவச தரிசன அனுமதிச்சீட்டு – பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று இடங்களில் இலவச தரிசன அனுமதிச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை: உலக அளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை…

நெருக்கடி சூழ்நிலையிலும் ஆட்டத்தை கைப்பற்றும் திறன் கொண்டவர் – தோனி குறித்து அஸ்வின் புகழாரம்

ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பான நிலைக்கு எடுத்துச் சென்றவர் தோனி என்றும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறிப்பிட்டுள்ளளார். ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர்…

அகமதாபாத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி

இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அகமதாபாத்: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரில் உள்ள  நரேந்திர…

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தாலும் ருதுராஜிற்கு இந்திய அணியில் இடமில்லை

இந்திய அணியில் வாய்ப்பில்லாததால் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க ருதுராஜ் அவரது சொந்த மாநிலம் திரும்புவார் என கூறப்படுகிறது. அகமதாபாத்: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தொடரில் பங்கேற்பதற்காக ஆமதாபாத்…

சவுதி விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – ஏமன் கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்பு

விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து பொது மக்கள் வெளியேறுமாறும் கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த, சவுதி அரேபியா மற்ற மத்திய கிழக்கு…

இளவரசர் சார்லஸ்க்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு

இதையடுத்து திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாததால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார். லண்டன்: பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்ற இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேற்று மீண்டும்…

99 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவு ஆறுதலைத் தரும் என்று நம்புவதாக இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். பிளாக்பூல் இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உள்ள லங்காஷயர் பகுதியில் …

கமலாலயம் மீதான தாக்குதல் – என்.ஐ.ஏ.விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம் என பா.ஜ.க. தகவல்

நியாயமான விசாரணைக்கு திமுக அரசு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க.பொதுச் செயலாளர் சி.டி.ரவி குறிப்பிட்டுள்ளார். சென்னை: தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் கல்லெண்ணெய் குண்டுகளை வீசிய சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்ற…

சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) இரண்டாவது வழித்தட திட்ட அறிக்கை – மத்திய அரசு விளக்கம்

தமிழ்நாடு உள்பட மாநிலங்களில் இருந்து 16 திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். புது டெல்லி: சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி)…

அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார் – மு.க.ஸ்டாலின்

ஈரோடு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என தெரிவித்தார். சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க.,…

தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை – கர்நாடக உயர்நீதிநீதி மன்றம்

உடுப்பி அரசு கல்லூரி மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிநீதி மன்றம் தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நேற்றும் விசாரணை நடந்தது. பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி…

இந்தியா மதசார்பற்ற நாடா… அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா?- உயர்நீதிநீதி மன்றம் சரமாரியாக கேள்வி

கோவில்களில் அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். சென்னை: திருச்சி,…

லக்கிம்பூர் விவகாரம்: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின்

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி பா.ஜ.க.-வினரின் தேர் மோதியதால் ஏற்பட்ட…

பாஜக அலுவலகத்தில் கல்லெண்ணெய் வெடிகுண்டு வீச்சு- காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் துணிகரம்

பா.ஜனதா அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் மிகவும் துணிச்சலாக கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற…

பா. ஜனதா தொண்டர் கொலை: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுடன் மேற்கு வங்காளத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்தத்…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ குழு

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவுவதற்காக 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவர்கள் குழுவை ‘எய்ம்ஸ்’ (அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) நியமித்துள்ளது. சென்னை: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க…

காணொலி காட்சி மூலம் ஈரோடு மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 106 இடங்களில் முதல்-அமைச்சரின் பிரசாரத்தை தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் கணினி மயமான திரை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…

உத்தர பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. லக்னோ : உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில்…

உத்தர பிரதேசத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் – 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மாநில காவல்துறையினருடன்,50 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். லக்னோ : உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு…

எஃப்.ஐ.எச்.புரோ லீக் ஹாக்கி போட்டி – தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

தனது இரண்டாவது சர்வதேசப் போட்டியில் விளையாடிய இந்திய இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் ஹாட்ரிக் சாதனை படைத்தார் போட்செஃப்ஸ்ட்ரூம்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் புரோ லீக் ஹாக்கிப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றன.…

நிலையான அரசுக்கும், நிலையற்ற கட்சிக்கும் இடையே போட்டி – கோவா தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

ராகுல் காந்தி குடும்பத்தினர் கோவாவிற்கு ஒரு சுற்றுலாப் பயணியாக மட்டுமே வருகிறார்கள் என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார் பனாஜி: கோவா சட்ட சபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதையொட்டி அங்கு உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல்…

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கல்லெண்ணெய் குண்டு வீச்சு

கல்லெண்ணெய் குண்டுகளை வீசிச் சென்ற நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை: சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட…

அண்டை நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் – ஐ.நா.வில் இந்தியா புகார்

பயங்கரவாதிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் அதை தடுத்து நிறுத்தும் திறன் பல நாடுகளிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்: ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ஆப்கானிஸ்தானில் மாறிவரும்…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன: ஐ.நா.எச்சரிக்கை

பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தலிபான் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. நியுயார்க்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அதை எதிர்கொள்ளும் உறுப்பு…

இலங்கைக்கு எதிரான சோதனை தொடரில் ரஹானே, புஜாராவுக்கு இடமில்லை – பி.சி.சி.ஐ. முடிவு

ரஹானே, புஜாரா, சாஹா, இஷாந்த் இலங்கைக்கு எதிரான சோதனை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த், சாஹா உள்ளிட்டோரும் இடம் பெற மாட்டார்கள் என பி.சி.சி.ஐ. உயர் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். இந்தியா –…

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து -சென்னையை வீழ்த்தியது கோவா

கோவா அணியின் ஜார்ஜ் ஓர்டிஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் கோவா: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 86-வது லீக் ஆட்டம் கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…

விராட் கோலி தன்னம்பிக்கை இழந்து விட்டார் – முகமது கைஃப் கருத்து

ஒயிட்-பால் கிரிக்கெட்டில் கோலி பின்தங்கியிருப்பதை நம்ப முடியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் குறிப்பிட்டுள்ளார். இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில்  நடைபெற்ற…

விமான பயணத்தின் போது பெண் பாலியல் பலாத்காரம் – லண்டன் காவல் துறையினர் விசாரணை

பாலியல் பலாத்காரம் காரணமாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். லண்டன்  அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை, சக பயணி  ஒருவர்…

தமிழர்களின் நாட்டுப் பற்றுக்குப் பிரதமர் மோடியின் சான்றிதழ் தேவையில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரக் கூட்டத்தில்…

பிரசித் கிருஷ்ணா அபாரம் – 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 44 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா 9 சுற்றுகள் வீசி 3 மெய்டன், 12 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 மட்டையிலக்குடுகள் வீழ்த்தி அசத்தினார். அகமதாபாத்: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப். 19ம் தேதி பொது விடுமுறை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. சென்னை: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138…

தமிழகத்தில் மேலும் 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை:     தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு நேற்று 4,519 ஆக பதிவாகி…

பாகிஸ்தானில் கொடூரம் – ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபர்

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபரை பெஷாவர் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இஸ்லாமாபாத்: உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி பெண்களுக்கு நேரும்…

கொரோனா காலத்தில் கடன் சுமையால் 16 ஆயிரம் பேர் இறப்பு – உள்துறை அமைச்சகம் தகவல்

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியிருந்தார். புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின்…

சூப்பர் சந்தையில் ஒயின் விற்க எதிர்ப்பு தெரிவித்து பிப். 14 முதல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

விவசாயிகளுக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என மாநில அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு…

பர்தா தொடர்பான வழக்கு – கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர்நீதிநீதி மன்றம் தனி நீதிபதி உத்தரவு

கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது என அம்மாநில உயர்நீதிநீதி மன்றம் தனி நீதிபதி தெரிவித்தார். பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம்…

2வது ஒருநாள் போட்டி – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 238 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்திய அணியின் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடி 4வது மட்டையிலக்குடுக்கு 91 ஓட்டங்கள் சேர்த்தது. அகமதாபாத்: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.…

உ.பி. தேர்தல் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக  சட்டசபை…

வேட்பாளர் 20 பேருடன் சென்று வீடு வீடாக பிரசாரம் செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரப் பொருள்கள், அனுமதிக்கப்படமாட்டாது. சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் கமி‌ஷன் மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டங்கள்…

அமெரிக்க பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்- துணை அதிபர் கமலா ஹாரீஸ் கணவர் பாதுகாப்பாக வெளியேற்றம்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் கணவர் டௌக்ளஸ் எம்ஹாஃப் நேற்று வாஷிங்டனில் உள்ள டன்பார் உயர்நிலைப் பள்ளியில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்று மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அமெரிக்க துணை அதிபர்…

சென்னையில் 15 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சென்னை: [embedded content] Source: Maalaimalar

ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு- உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

ராமஜெயம் ஏன் கொலை செய்யப்பட்டார்? கொலைக்கான நோக்கம் என்ன என்பதை கூட காவல் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பதாக நீதிபதி தெரிவித்தார். சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி…

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 15 நாளில் ரூ.100 கோடி நன்கொடை

கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளின் விவரம் சரியான நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். பாட்னா: பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்…

ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிப்பு: இதுதான் புதிய இந்தியாவா?- ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் மோடி சுயசார்பு இந்தியா குறித்து வலியுறுத்தி வரும் நிலையில், ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஐதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வைணவ ஆச்சாரியாரான…

லஞ்சம்-ஊழலை ஒழிக்க விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்: காணொளி மூலம் சீமான் பிரசாரம்

பெண்ணடிமைத்தனம் இல்லாத தூய தேசம் படைக்க விவசாயி சின்னத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காணொளி மூலம் பிரசாரம் செய்துள்ளார். சென்னை: உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம். நடைபெற…

மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் 7 பேர் இடைநீக்கம்- பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி

பீகாரில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களின் ஏழு நீதிபதிகள் மீது பாட்னா உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் முக்கிய பதவிகளில் இருக்கும் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பல்வேறு…

பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் 14-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது- இஸ்ரோ தகவல்

பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் 1,710 கிலோ எடை உள்ள செயற்கைகோளை (இ.ஒ.எஸ்.-04) சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப் பாதையில் சுற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூர்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி…

ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு வழங்கலாம் – எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி சிந்தாமல், சிதறாமல் வாக்குகளை பெறுங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பிரசாரம்…

தி.மு.க. மூத்த தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் இன்று முதல் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

தி.மு.க. பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை 4 மணிக்கு காட்பாடி தொகுதியிலும் மாலை 7 மணிக்கு வேலூர் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற…